Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
மீண்டும் இரட்டைக் குடியுரிமை நடைமுறையில்
Page 1 of 1
மீண்டும் இரட்டைக் குடியுரிமை நடைமுறையில்
வெளிநாட்டுக் குடியுரிமையுடன் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமையை வழங்குகின்ற நடைமுறை ஜனவரி 1-ம் திகதி முதல் மீண்டும் நடைமுறைக்கு வருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் இரட்டைக் குடியுரிமை நடைமுறையில்
இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குகின்ற நடைமுறையை இலங்கை அரசாங்கம் 2011-ம் ஆண்டில் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருந்தது.
முன்னர், முதலில் ஐந்து ஆண்டுகளுக்கு நிரந்தர வதிவிட உரிமையும் அதன் பின்னர் இரட்டைக் குடியுரிமையும் வழங்கப்பட்டுவந்தது.
ஆனால், சொந்த நாட்டில் வந்து நிரந்தரமாக வசிப்பதற்கும், பணத்தை முதலீடு செய்வதற்கும் பிள்ளைகளை அரச பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதற்கும் வசதியாக, ஐந்தாண்டுகால காத்திருப்பின்றி நேரடியாக இரட்டைக் குடியுரிமையை வழங்கிவிடுமாறு ஜனாதிபதியிடமும் பாதுகாப்புச் செயலாளரிடமும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் கோரிக்கை விடுத்து வந்திருந்ததாக பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்புத் துறையின் மேலதிகச் செயலாளர் தமயந்தி ஜயரட்ன ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் சிலர் அரச அல்லது தனியார் துறைகளில் தொழில்பார்க்க விரும்புவதாகவும் தமயந்தி ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, இரட்டைக் குடியுரிமையை உடனடியாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பழைய நடைமுறையைப் போலல்லாமல், இனிமேல் இரட்டைக் குடியுரிமையைப் பெற விரும்புவோர் நேர்முகத் தேர்வொன்றிலும் கலந்துகொள்ள வேண்டியுள்ளது.
இந்த நடைமுறையில், முதலில் அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் அல்லது உயர்ஸ்தானிகராலயத்தின் அத்தாட்சிப்படுத்தலுடன் விண்ணப்பப் பத்திரங்களை அனுப்ப வேண்டும். தூதரகம் அந்த விண்ணப்பதாரியின் தகைமை தொடர்பில் சான்றிதழ் அளித்த பின்னர், அந்த விண்ணப்பத்தை அமைச்சரவையின் சிறப்புக் குழுவொன்று ஆராயும்.
விண்ணப்பதாரி சமர்ப்பித்துள்ள ஆவணங்களை சரிபார்த்து உறுதியான பின்னரே, அடுத்தக் கட்டத்துக்கு விண்ணப்பம் அனுப்பப்படும். அதன்பின்னர், விண்ணப்பதாரி நேர்முகத் தேர்வொன்றில் கலந்துகொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு முடிந்த பின்னர், நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்காக விண்ணப்பம் அனுப்பப்படும்.
ஜனாதிபதியின் சம்மதம் கிடைத்தவுடன் உடனடியாக இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்புத் துறையின் மேலதிகச் செயலாளர் தமயந்தி ஜயரட்ன கூறியுள்ளார்.
bbc
முன்னர், முதலில் ஐந்து ஆண்டுகளுக்கு நிரந்தர வதிவிட உரிமையும் அதன் பின்னர் இரட்டைக் குடியுரிமையும் வழங்கப்பட்டுவந்தது.
ஆனால், சொந்த நாட்டில் வந்து நிரந்தரமாக வசிப்பதற்கும், பணத்தை முதலீடு செய்வதற்கும் பிள்ளைகளை அரச பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதற்கும் வசதியாக, ஐந்தாண்டுகால காத்திருப்பின்றி நேரடியாக இரட்டைக் குடியுரிமையை வழங்கிவிடுமாறு ஜனாதிபதியிடமும் பாதுகாப்புச் செயலாளரிடமும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் கோரிக்கை விடுத்து வந்திருந்ததாக பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்புத் துறையின் மேலதிகச் செயலாளர் தமயந்தி ஜயரட்ன ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் சிலர் அரச அல்லது தனியார் துறைகளில் தொழில்பார்க்க விரும்புவதாகவும் தமயந்தி ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, இரட்டைக் குடியுரிமையை உடனடியாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பழைய நடைமுறையைப் போலல்லாமல், இனிமேல் இரட்டைக் குடியுரிமையைப் பெற விரும்புவோர் நேர்முகத் தேர்வொன்றிலும் கலந்துகொள்ள வேண்டியுள்ளது.
இந்த நடைமுறையில், முதலில் அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் அல்லது உயர்ஸ்தானிகராலயத்தின் அத்தாட்சிப்படுத்தலுடன் விண்ணப்பப் பத்திரங்களை அனுப்ப வேண்டும். தூதரகம் அந்த விண்ணப்பதாரியின் தகைமை தொடர்பில் சான்றிதழ் அளித்த பின்னர், அந்த விண்ணப்பத்தை அமைச்சரவையின் சிறப்புக் குழுவொன்று ஆராயும்.
விண்ணப்பதாரி சமர்ப்பித்துள்ள ஆவணங்களை சரிபார்த்து உறுதியான பின்னரே, அடுத்தக் கட்டத்துக்கு விண்ணப்பம் அனுப்பப்படும். அதன்பின்னர், விண்ணப்பதாரி நேர்முகத் தேர்வொன்றில் கலந்துகொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு முடிந்த பின்னர், நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்காக விண்ணப்பம் அனுப்பப்படும்.
ஜனாதிபதியின் சம்மதம் கிடைத்தவுடன் உடனடியாக இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்புத் துறையின் மேலதிகச் செயலாளர் தமயந்தி ஜயரட்ன கூறியுள்ளார்.
bbc
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» அவசரகாலச் சட்டம் இனி நடைமுறையில் இல்லை: ஜனாதிபதி
» ஆங்கிலம் பேசத்தெரிந்தால் மட்டுமே இங்கிலாந்தில் குடியுரிமை
» ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்
» அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 2,40,000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டம்
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» ஆங்கிலம் பேசத்தெரிந்தால் மட்டுமே இங்கிலாந்தில் குடியுரிமை
» ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்
» அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 2,40,000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டம்
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|