சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

 2011 ஜப்பானிய சுனாமி  Khan11

2011 ஜப்பானிய சுனாமி

5 posters

Go down

 2011 ஜப்பானிய சுனாமி  Empty 2011 ஜப்பானிய சுனாமி

Post by Nisha Mon 26 Jan 2015 - 19:07



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 2011 ஜப்பானிய சுனாமி  Empty Re: 2011 ஜப்பானிய சுனாமி

Post by நேசமுடன் ஹாசிம் Mon 26 Jan 2015 - 19:39

உலகை உலுக்கிய ஒரு மிகப்பெரிய அழிவு மிகவும் கவலையான விடயம் 

பகிர்வுக்கு மிக்க நன்றி


 2011 ஜப்பானிய சுனாமி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 2011 ஜப்பானிய சுனாமி  Empty Re: 2011 ஜப்பானிய சுனாமி

Post by ஜுபைர் அல்புகாரி Fri 30 Jan 2015 - 10:16

கடல் தன்னுடைய ஆற்றலை வெளிபடுத்தி மக்களை உறைய வைத்த நாள்
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

 2011 ஜப்பானிய சுனாமி  Empty Re: 2011 ஜப்பானிய சுனாமி

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:40

இதை தொலைக்காட்சியில் பார்த்தேன் மிக பயங்கரமாக இருந்தது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

 2011 ஜப்பானிய சுனாமி  Empty Re: 2011 ஜப்பானிய சுனாமி

Post by Nisha Fri 30 Jan 2015 - 18:11

ஆமாம்! 

இலங்கையில் 2004 சுனாமி வந்த போது  கிட்டத்தட்ட எங்கள் வீடும் முக்கால் பங்கு மூழ்கி போனது. அந்த வருடம்  தையில் தான்வீடு குடிபுகுதல் செய்தோம். வீட்டுக்கு தளபாடங்கள் மட்டுமெ  ஐந்து இலட்சம் செலவில் கொழும்பிலிருந்து வாங்கிட்டு போயிருந்தார் பிரபா 

எல்லாம் நீரில் மூழ்கியது. நான்கைந்து நாளில் தண்ணீர் வடிந்தபின் சேதம்  என சுவர்களில் வெடிப்பும்  ஜன்னல் இரும்புகிராதிகளில் உப்புகடிந்த  கறையும் நினைவாய்  நின்றது. 

நல்ல வேளை மாடி வீடு கட்ட வில்லை. அருகில் முருகன் கோயில் இருந்ததால்  கோயில் கோபுரத்தை விட வீடு  உயரமாக கூடாது என செண்டிமெண்ட் டச் செய்து அப்பா மாடி வீடு கட்ட விடவே இல்லை.  அப்படி கட்டணும் எனில் கோயில் கோபுரத்தை உயர்த்தி கொடுக்கணுமாம். 

மாடி வீட்டு அஸ்திவாரங்கள் தான் ஆட்டம் கண்டது. தரை மட்டமானது என் வீட்டுக்கு நேரெதிரில் சென்ரல் காலேஜ். இரு மாடி கட்டடங்கள். அத்தனையும் தரை மட்டம். சுத்தி இருந்த மதில் சுவரும் போயே போச். முதல் அலை  ஒரு கிலோமீற்றர் தூரமிருந்த குளத்தோடு இணைந்ததை பார்த்த என் தம்பி.. அப்போது அவன் மருத்துவக்கல்லூரி மாணவர். விடுமுறைக்கு வந்து  12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுப்பார்களாம். அதற்கு  ஸ்கூலுக்கு போனவர்கள் கடல் அலை வந்து  ஒரு கீலோ மீற்றர்  நேரெதிரில் இருந்த குளத்தோடு சேர்ந்ததை பார்த்து.. இரண்டாம் அலை வர முன் கடல் வருது  ஓடுங்க ஓடுங்க என சொல்லிட்டு என் தங்கை பையன்கள் இருவரையும். தூக்கிட்டு ஓடிட்டானாம். 

அம்மா  கிணற்ரடியில் பாத்திரம் கழுவிட்டிருந்தவ நம்பாமல் தம்பி விளையாடுறானென நினைச்சிட்டிருந்திட்டா... ஒரு தங்கை ஞாயிறு சார்ச் போக புறபட்டாச்சு.  அடுத்தவ தன் பையனை தம்பி  தூக்கிட்டு ஓட போட்டிருந்த நைட்டியோட.. பின்னாடியே ஒடி இருக்காள். இரண்டாம் அலை.. பள்ளி கட்டடங்களை உடைத்து விட்டு எங்கள் வீட்டுக்குள் மெதுவா வந்த பின் தான் அம்மாவுக்கு சீரியஸ் புரிந்திருக்கு. அப்பவும் வீடெல்லாம் பூட்டி  ஜன்னலை சாத்தி.முன், பின் கதவையெல்லாம் பூட்டி சாவியை எடுத்திட்டு  இருக்க மூன்றாம் அலை வந்திச்சாம். இடுப்பளவு தண்ணீரில் கஷ்டப்பட்டு  ஓடி ஓடி  ஒரு மாடி வீட்டில்  போயிருந்திருக்கா.. 

ஒரு பக்கம் அம்மா..  இன்னொரு பக்கம் ஆளுகொரு திசையில் தங்கைகள் தனித்தனியே. தம்பி  சின்ன பசங்களோட  இன்னொரு பக்கம். அன்னிக்கு தம்பி இருந்ததால் தான் அந்த பசங்க தப்பினாங்க.. இல்லாட்டில் பிள்ளைகளும் தெருவில் விளையாடி  நீரோடு போயிருக்கும்.  தம்பி  தான் சமயோசிதமா ஓடும் போது பசங்களை தூக்கிட்டு ஓடிட்டான். ஆறு வயது, ஒரு வயதிலும் பசங்க.. 

எங்களுக்கு மேசேஜ் வந்தது.. குடும்பத்தோடு எல்லோரும்  கடலில் போயாச்சு. யாருமே பிழைக்கவில்லை.. எனத்தான்..ஞாயிறு தொடங்கி.. வியாழன் வரை நான்கு நாட்கள்” யாருமே இல்லை எனமுடிவு செய்திட்டோம்.  எந்த தொடர்பும் இல்லை. 

எங்கள் ஊரே வித்தியாச ம் தான்.. கடலோடு  ஒரு கீலோ மீற்றரில் குளம்.. குளத்திலிருந்து  ஒரு கீலோ மீற்றரில் எங்க வீடு..அப்படியே  நேரே நடந்தால் இன்னொரு கிலோ மீற்றரில்  மட்டக்களப்பு, கல்முனை.பிரதான வீதி.   அந்த வீதியோடு  200 மீற்றரில் மட்டக்களப்பு வாவி எனும் நதி. அதாவது நீர் சூழ இருக்கும் ஊர். இருபக்கமும் பாலம் தான் எல்லை. கடல் அலை வந்து பாலம் உடைந்து  ஆறு, குளம் கடல் சேர்ந்தால் ஊரெல்லாம் தண்ணீர். 

யோசித்து பாருங்கள்.. நினைக்கவே  பயங்கரம்.  அம்மா வீட்டை பூட்டி விட்டு போனதால்  பொருட்கள் நீரில் நனைந்தாலும் வீட்டுக்குள் இருந்தது. பலர் வீடு திறந்திருக்க அனைத்து பொருளும் அலையோடு போனது வேற சோகம்.


Last edited by Nisha on Sat 31 Jan 2015 - 2:13; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 2011 ஜப்பானிய சுனாமி  Empty Re: 2011 ஜப்பானிய சுனாமி

Post by Nisha Fri 30 Jan 2015 - 18:14

இலங்கையில் நிரம்ப பகுதிகளில் இந்த சுனாமி பாதிப்பிலிருந்தே பலர் இன்னும் மீண்டு வரவில்லை. நிவாரணம் கொடுக்கவில்லை.  பாவம் மக்கள். 

ஆனால் இன்னொரு தடவை சுனாமி வந்தால் எங்கள் ஊரென இருந்த அடையாளமே இல்லாது போயிரும். இப்ப வீட்டிலிருந்து நேரெதிரில் கடல். ரெம்ப கிட்ட வந்திருக்கு. என்ன செய்வது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 2011 ஜப்பானிய சுனாமி  Empty Re: 2011 ஜப்பானிய சுனாமி

Post by சுறா Fri 30 Jan 2015 - 18:47

இந்த நூற்றாண்டில் இலங்கை எல்லா வழிகளிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பாவம் மக்கள் என்ன பாவம் செய்தார்களோ?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

 2011 ஜப்பானிய சுனாமி  Empty Re: 2011 ஜப்பானிய சுனாமி

Post by நண்பன் Mon 2 Feb 2015 - 6:21

உலகை உலுக்கிய ஒரு மிகப்பெரிய அழிவு
ஈடு செய்ய முடியாத இழப்பு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 2011 ஜப்பானிய சுனாமி  Empty Re: 2011 ஜப்பானிய சுனாமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum