சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

சுட்ட கவிதை - மனிதம் Khan11

சுட்ட கவிதை - மனிதம்

5 posters

Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 16:54

சுட்ட கவிதை - மனிதம் Kavithai1


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 16:59

ம்ம் மரத்தடி நிழலில் தான் பல மனிதர்கள் சோகங்கள் நிறைந்து கிடைக்குமா..

சுய நலம் மிகுந்த மனிதர் வாழும் பூமி என்பது நிஜமே தான்... பொது நலம் வேண்டி சிலர்  முயன்றாலும் சுய நலவாதிகளை அதையும் மரத்தடியில் குழி தோண்டி புதைக்கும் படித்தான்செய்கின்றார்கள். 

பகிர்வுக்கு நன்றி சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:01

Nisha wrote:ம்ம் மரத்தடி நிழலில் தான் பல மனிதர்கள் சோகங்கள் நிறைந்து கிடைக்குமா..

பகிர்வுக்கு நன்றி சார்.

வெயில் நிறைந்த கிராமங்களில் மரத்தடி தான் முடிவெடுக்கும் முக்கிய இடம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:03

சுட்ட கவிதை - மனிதம் Images?q=tbn:ANd9GcRLWzlArDXgHMjAzzYyu5pqBy6LdnjOgndhruOqbUfAEs3hzCUx


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:05

அது சரி!

மரம் எங்கேப்பா தற்கொலை செய்யும்.  காற்று வேகமாக வீசி கொலை அல்லவா செய்கின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:05

Nisha wrote:அது சரி!

மரம் எங்கேப்பா தற்கொலை செய்யும்.  காற்று வேகமாக வீசி கொலை அல்லவா செய்கின்றது.

பார்வைகள் வேறு ஆனாலும் சரிதானே  சியர்ஸ்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:09

தற்கொலையும் , கொலையும் ஒன்றா?

தன் உயிரை தான்  உணர்ந்து தெரிந்து  மாய்த்தல் தான் தற்கொலை. சம்பந்தமில்லாமல்  மடிவது கொலை. 

காற்று வேகமாக வீசியது அதனால் மரம் விழுவது தற்கொலையெனும் பார்வையே தப்புத்தான். அப்படின்னால் காற்று வீசும் .. நாம் விழுவோம் என மரம் காத்திருக்குமோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:13

Nisha wrote:தற்கொலையும் , கொலையும் ஒன்றா?

தன் உயிரை தான்  உணர்ந்து தெரிந்து  மாய்த்தல் தான் தற்கொலை. சம்பந்தமில்லாமல்  மடிவது கொலை. 

காற்று வேகமாக வீசியது அதனால் மரம் விழுவது தற்கொலையெனும் பார்வையே தப்புத்தான். அப்படின்னால் காற்று வீசும் .. நாம் விழுவோம் என மரம் காத்திருக்குமோ?

நீங்க சொன்னது சரின்னு தானே சொன்னேன் :(


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:15

சுட்ட கவிதை - மனிதம் Kavithai.child+doll


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:17

எப்படி படம் பதிகின்றிர்கள்.. நேரடி லிங்க..? சில நாளில் அழிந்து போகும் காரணம் ஏன்பா?

என்னுடைய வாழ்க்கைத்தத்துவங்கள் திரியில் இப்ப ஒன்றையும் காணோம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:20

Nisha wrote:எப்படி படம் பதிகின்றிர்கள்.. நேரடி லிங்க..? சில நாளில் அழிந்து போகும் காரணம் ஏன்பா?

என்னுடைய வாழ்க்கைத்தத்துவங்கள் திரியில் இப்ப ஒன்றையும் காணோம்.

Tinypic வேலை செய்யவில்லை மற்றும் Photobucket and Imageshack இப்ப காசு கேட்கிறான். இலவச பதிவேற்றியான Postimage நேற்று முதல் வேலை செய்யவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:22

போட்டோ பக்கற் காசாமா? இருங்க பார்க்கின்றேன்.

சேனையில் நேரடி தரவேற்றம் என்னாச்சு


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:24

சுட்ட கவிதை - மனிதம் O7k3sz

டினிபிக் வேலை செய்யிதே..!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:25

போட்டோ பக்கற் என்னிடம் காசு கேட்கல்லை. வேண்டாமாம்!  காசு நிரம்ப இருப்பவர்களிடம் தான் காசு கேட்குமாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:26

Nisha wrote:சுட்ட கவிதை - மனிதம் O7k3sz

டினிபிக் வேலை செய்யிதே..!

எனக்கு செய்யவில்லையே


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:26

Nisha wrote:போட்டோ பக்கற் காசாமா? இருங்க பார்க்கின்றேன்.

சேனையில் நேரடி தரவேற்றம் என்னாச்சு

சேனையில் நேரடி தரவேற்றம் இருக்கா? TinyPic தானே?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:28

மறுமொழியிடும் பெட்டியில்  இரண்டாவது லைனில்  இருக்கும் Host an image  அழுத்துங்கள் . Tiny Pic  திறக்கும். உங்கள் பைலில் இருப்பதை Tiny Pic  ல் தரவேற்றி லிங்க் இங்கே இட்டால் சரி. 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:33

Nisha wrote:மறுமொழியிடும் பெட்டியில்  இரண்டாவது லைனில்  இருக்கும் Host an image  அழுத்துங்கள் . Tiny Pic  திறக்கும். உங்கள் பைலில் இருப்பதை Tiny Pic  ல் தரவேற்றி லிங்க் இங்கே இட்டால் சரி. 

அது தான் எனக்கு தெரியுமே? அதைதான் வேலை செய்யலைன்னு சொன்னேன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:40

எனக்கு வேலை செய்ததே! உங்களுக்கு மட்டும் கட் செய்திருக்காங்க போல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Fri 30 Jan 2015 - 18:09

Nisha wrote:எனக்கு வேலை செய்ததே! உங்களுக்கு மட்டும் கட் செய்திருக்காங்க போல!

ஆமாம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 30 Jan 2015 - 20:00

நல்ல கவிதை இது பகிர்வுக்கு நன்றி


சுட்ட கவிதை - மனிதம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by *சம்ஸ் Fri 30 Jan 2015 - 20:29

சுறா wrote:
Nisha wrote:மறுமொழியிடும் பெட்டியில்  இரண்டாவது லைனில்  இருக்கும் Host an image  அழுத்துங்கள் . Tiny Pic  திறக்கும். உங்கள் பைலில் இருப்பதை Tiny Pic  ல் தரவேற்றி லிங்க் இங்கே இட்டால் சரி. 

அது தான் எனக்கு தெரியுமே? அதைதான் வேலை செய்யலைன்னு சொன்னேன்

அண்ணா அப்படி உங்களுக்கு வேலை செய்யாமல் இருக்க வாய்பில்லை நன்றாக இன்னும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Sat 31 Jan 2015 - 6:54

*சம்ஸ் wrote:
சுறா wrote:
Nisha wrote:மறுமொழியிடும் பெட்டியில்  இரண்டாவது லைனில்  இருக்கும் Host an image  அழுத்துங்கள் . Tiny Pic  திறக்கும். உங்கள் பைலில் இருப்பதை Tiny Pic  ல் தரவேற்றி லிங்க் இங்கே இட்டால் சரி. 

அது தான் எனக்கு தெரியுமே? அதைதான் வேலை செய்யலைன்னு சொன்னேன்

அண்ணா அப்படி உங்களுக்கு வேலை செய்யாமல் இருக்க வாய்பில்லை நன்றாக இன்னும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

தம்ஸ் (தம்பி+சம்ஸ்) அது எனது கணினி பிரச்சனையாக தான் இருக்கும்.  Firewall


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சே.குமார் Sat 31 Jan 2015 - 9:43

கவிதை அருமை...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by சுறா Sat 31 Jan 2015 - 10:00

சே.குமார் wrote:கவிதை அருமை...

நன்றி தம்பி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுட்ட கவிதை - மனிதம் Empty Re: சுட்ட கவிதை - மனிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum