Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Yesterday at 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
+4
*சம்ஸ்
Nisha
நேசமுடன் ஹாசிம்
சுறா
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
First topic message reminder :
சுறாவின் 3000 பதிவுகள் நினைவாக ஒரு புதிய திரியை துவங்குகிறேன்.
இந்த திரியில் நீங்கள் ஒருஉங்களை பற்றின ஒரு நிகழ்வையோ அல்லது புனைவையோ சொல்லவேண்டும். அது உண்மையா பொய்யா என்று நண்பர்கள் கண்டுப்பிடிக்க இந்த திரியில் உங்கள் நிகழ்வை அல்லது விசயத்தை அலசுவார்கள். இறுதியில் ஒரு ஐந்துபேருக்கு பிறகு இது உண்மையா பொய்யா என கண்டுப்பிடிக்க முடியவில்லையென்றால் நிகழ்வை அல்லது புனைவை பகிர்நதவர் உண்மையா பொய்யா என தெரிவிக்க வேண்டும்.
இதை இன்னும் சுவாரஸ்யமாக்க ஐடியாக்கள் இருந்தால் தந்து இதை மெருகேற்றலாம்.
சுறாவின் 3000 பதிவுகள் நினைவாக ஒரு புதிய திரியை துவங்குகிறேன்.
இந்த திரியில் நீங்கள் ஒருஉங்களை பற்றின ஒரு நிகழ்வையோ அல்லது புனைவையோ சொல்லவேண்டும். அது உண்மையா பொய்யா என்று நண்பர்கள் கண்டுப்பிடிக்க இந்த திரியில் உங்கள் நிகழ்வை அல்லது விசயத்தை அலசுவார்கள். இறுதியில் ஒரு ஐந்துபேருக்கு பிறகு இது உண்மையா பொய்யா என கண்டுப்பிடிக்க முடியவில்லையென்றால் நிகழ்வை அல்லது புனைவை பகிர்நதவர் உண்மையா பொய்யா என தெரிவிக்க வேண்டும்.
இதை இன்னும் சுவாரஸ்யமாக்க ஐடியாக்கள் இருந்தால் தந்து இதை மெருகேற்றலாம்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
புதுசு புதுசா சிந்திக்கிறீங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
கேட்டாலும் கேட்டிங்க சூப்பர் அக்காNisha wrote:வேற இல்லை! இருந்திருந்தால் இன்னும் போட்டிருப்பேன்.
அதெப்படி சார்! ஒருத்தங்க மாங்கு மாங்குன்னு இல்லாத மூளையை கசக்கி யோசித்து ஐடியாத்திலகமாய் திரி தொடங்கினால் அதை என்கரேஜ் செய்யாமல் ஓடிருவிங்களா?
எப்பவும் நீங்க இப்படித்தான் இருப்பிங்களா?
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
நான் வருகிறேன் தொடருங்கள் காரியாலய வேலை அதிகமாகிவிட்டது
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
பொய்யா மெய்யா - கண்டுபிடிங்க...
'கல்லூரியில் படிக்கும் போது நான் எழுதிய 'ஒரு கட் அவுட் நிழலுக்கு கீழே' அப்படிங்கிற கவிதை தாமரை இதழில் ஒண்ணறைப் பக்கம் படத்துடன் ஒரு கல்லூரி மாணவன் எழுதிய கவிதை அப்படின்னு போட்டு வெளியானது. அதுதான் பத்திரிக்கையில் எனது முதல் படைப்பு. அது வெளியானதற்கு எனது பேராசான் மு.பழனி இராகுலதாசனே காரணம்.... கவிதை வாசித்து நல்லா இருக்கவும் அவரே தாமரைக்கு அனுப்பிவிட்டார். அதைப் படித்த கரிசல்காட்டு எழுத்தாளர் திரு.பொன்னீலன் அவர்கள் எனக்கு ஒரு கடிதம் போட்டு வாழ்த்தினார். பின்னர் கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டங்களுக்கு வரும்போது இன்னும் நிறைய எழுது என்று சொல்லுவார்.
அந்தக் கவிதை வெளியான அன்று ரத்தக்கண்ணீர் படத்தை எங்க ஊர் சரஸ்வதி திரையரங்கில் நண்பர்களுடன் பார்த்து விட்டு வெளியே வர, ரிசல்ட் வந்திருப்பதாகச் சொல்லிச் சென்றான் ஒருவன். வேகவேகமாக கல்லூரி வந்தால் ஒரு பாடத்தில் போச்சு... அதுவரை அரியரே இல்லை... 5 வது செமஸ்டர். எங்க புரபஸருக்கு ஒரே கோபம்... கவிதை எழுதுனா மட்டும் போதாது தம்பி... படிப்புல கவனம் இருக்கணும்... என்று கண்டபடி திட்டிவிட்டு ஐயாவைக் கூப்பிட்டு இவரு நல்லா படிச்சாரு... இப்ப பத்திரிக்கையில எழுத ஆரம்பிச்சதும் படிப்புல கோட்டை விட்டுட்டாரு... இது ஐந்தாவது செமஸ்டர்.... இதுல அரியர்... டிகிரி முடிச்ச மாதிரித்தான்னு சொல்லி ரொம்ப சத்தம் போட்டார்....
அன்னைக்கு கவிதை எழுதுறதை விட்டுட்டு டிகிரியை முடிச்சிட்டு ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் மீண்டும் கவிதை எழுத ஆரம்பிச்சேன்....
'கல்லூரியில் படிக்கும் போது நான் எழுதிய 'ஒரு கட் அவுட் நிழலுக்கு கீழே' அப்படிங்கிற கவிதை தாமரை இதழில் ஒண்ணறைப் பக்கம் படத்துடன் ஒரு கல்லூரி மாணவன் எழுதிய கவிதை அப்படின்னு போட்டு வெளியானது. அதுதான் பத்திரிக்கையில் எனது முதல் படைப்பு. அது வெளியானதற்கு எனது பேராசான் மு.பழனி இராகுலதாசனே காரணம்.... கவிதை வாசித்து நல்லா இருக்கவும் அவரே தாமரைக்கு அனுப்பிவிட்டார். அதைப் படித்த கரிசல்காட்டு எழுத்தாளர் திரு.பொன்னீலன் அவர்கள் எனக்கு ஒரு கடிதம் போட்டு வாழ்த்தினார். பின்னர் கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டங்களுக்கு வரும்போது இன்னும் நிறைய எழுது என்று சொல்லுவார்.
அந்தக் கவிதை வெளியான அன்று ரத்தக்கண்ணீர் படத்தை எங்க ஊர் சரஸ்வதி திரையரங்கில் நண்பர்களுடன் பார்த்து விட்டு வெளியே வர, ரிசல்ட் வந்திருப்பதாகச் சொல்லிச் சென்றான் ஒருவன். வேகவேகமாக கல்லூரி வந்தால் ஒரு பாடத்தில் போச்சு... அதுவரை அரியரே இல்லை... 5 வது செமஸ்டர். எங்க புரபஸருக்கு ஒரே கோபம்... கவிதை எழுதுனா மட்டும் போதாது தம்பி... படிப்புல கவனம் இருக்கணும்... என்று கண்டபடி திட்டிவிட்டு ஐயாவைக் கூப்பிட்டு இவரு நல்லா படிச்சாரு... இப்ப பத்திரிக்கையில எழுத ஆரம்பிச்சதும் படிப்புல கோட்டை விட்டுட்டாரு... இது ஐந்தாவது செமஸ்டர்.... இதுல அரியர்... டிகிரி முடிச்ச மாதிரித்தான்னு சொல்லி ரொம்ப சத்தம் போட்டார்....
அன்னைக்கு கவிதை எழுதுறதை விட்டுட்டு டிகிரியை முடிச்சிட்டு ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் மீண்டும் கவிதை எழுத ஆரம்பிச்சேன்....
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
மெய்யே தான் குமார்.
அவதாரில் இருப்பது மகளா?
அவதாரில் இருப்பது மகளா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
ஹா... ஹா...Nisha wrote:மெய்யே தான் குமார்.
அவதாரில் இருப்பது மகளா?
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்...
அவதாரில் இருப்பது வெள்ளையரை எதிர்த்து முதல் குரல் கொடுத்த சிவகங்கை வீரமங்கை வேலுநாச்சியார் படம்...
இன்னும் சில தினங்களில் மகள், மகனின் போட்டு மாற்றுகிறேன்...
கருத்துக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
தாங்கள் சொல்வது உண்மைதான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
அப்போ நான் சொன்னது பொய்யா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
Nisha wrote:அப்போ நான் சொன்னது பொய்யா?
இங்கு நீங்கள் சொன்னதைப் பத்தி நான் ஒன்றும் சொல்ல வில்லை மேடம்.
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
*சம்ஸ் wrote:Nisha wrote:அப்போ நான் சொன்னது பொய்யா?
இங்கு நீங்கள் சொன்னதைப் பத்தி நான் ஒன்றும் சொல்ல வில்லை மேடம்.
ஹலோ சார்! முதல்ல அதுக்கு பதில் சொல்லணுமாக்கும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:அப்போ நான் சொன்னது பொய்யா?
இங்கு நீங்கள் சொன்னதைப் பத்தி நான் ஒன்றும் சொல்ல வில்லை மேடம்.
ஹலோ சார்! முதல்ல அதுக்கு பதில் சொல்லணுமாக்கும்!
எதற்கு பதில் சொல்லனும் மேடம் எனக்கென்றும் புரியலயே!
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:அப்போ நான் சொன்னது பொய்யா?
இங்கு நீங்கள் சொன்னதைப் பத்தி நான் ஒன்றும் சொல்ல வில்லை மேடம்.
ஹலோ சார்! முதல்ல அதுக்கு பதில் சொல்லணுமாக்கும்!
எதற்கு பதில் சொல்லனும் மேடம் எனக்கென்றும் புரியலயே!
இது எது பத்தி சொன்னீர்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
தங்கள் கருத்துக்கு நன்றி.*சம்ஸ் wrote:தாங்கள் சொல்வது உண்மைதான்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:அப்போ நான் சொன்னது பொய்யா?
இங்கு நீங்கள் சொன்னதைப் பத்தி நான் ஒன்றும் சொல்ல வில்லை மேடம்.
ஹலோ சார்! முதல்ல அதுக்கு பதில் சொல்லணுமாக்கும்!
எதற்கு பதில் சொல்லனும் மேடம் எனக்கென்றும் புரியலயே!
இது எது பத்தி சொன்னீர்கள்.
சே.குமார்பொய்யா மெய்யா - கண்டுபிடிங்க...
'கல்லூரியில் படிக்கும் போது நான் எழுதிய 'ஒரு கட் அவுட் நிழலுக்கு கீழே' அப்படிங்கிற கவிதை தாமரை இதழில் ஒண்ணறைப் பக்கம் படத்துடன் ஒரு கல்லூரி மாணவன் எழுதிய கவிதை அப்படின்னு போட்டு வெளியானது. அதுதான் பத்திரிக்கையில் எனது முதல் படைப்பு. அது வெளியானதற்கு எனது பேராசான் மு.பழனி இராகுலதாசனே காரணம்.... கவிதை வாசித்து நல்லா இருக்கவும் அவரே தாமரைக்கு அனுப்பிவிட்டார். அதைப் படித்த கரிசல்காட்டு எழுத்தாளர் திரு.பொன்னீலன் அவர்கள் எனக்கு ஒரு கடிதம் போட்டு வாழ்த்தினார். பின்னர் கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டங்களுக்கு வரும்போது இன்னும் நிறைய எழுது என்று சொல்லுவார்.
அந்தக் கவிதை வெளியான அன்று ரத்தக்கண்ணீர் படத்தை எங்க ஊர் சரஸ்வதி திரையரங்கில் நண்பர்களுடன் பார்த்து விட்டு வெளியே வர, ரிசல்ட் வந்திருப்பதாகச் சொல்லிச் சென்றான் ஒருவன். வேகவேகமாக கல்லூரி வந்தால் ஒரு பாடத்தில் போச்சு... அதுவரை அரியரே இல்லை... 5 வது செமஸ்டர். எங்க புரபஸருக்கு ஒரே கோபம்... கவிதை எழுதுனா மட்டும் போதாது தம்பி... படிப்புல கவனம் இருக்கணும்... என்று கண்டபடி திட்டிவிட்டு ஐயாவைக் கூப்பிட்டு இவரு நல்லா படிச்சாரு... இப்ப பத்திரிக்கையில எழுத ஆரம்பிச்சதும் படிப்புல கோட்டை விட்டுட்டாரு... இது ஐந்தாவது செமஸ்டர்.... இதுல அரியர்... டிகிரி முடிச்ச மாதிரித்தான்னு சொல்லி ரொம்ப சத்தம் போட்டார்....
அன்னைக்கு கவிதை எழுதுறதை விட்டுட்டு டிகிரியை முடிச்சிட்டு ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் மீண்டும் கவிதை எழுத ஆரம்பிச்சேன்....
நான் இதை உண்மை என்று சொன்னேன்.
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
அது புரிந்திருச்சி சம்ஸ்.
அதுக்கு முன் நான் சொன்னது பொய்யா, மெய்யா என சொல்லணும் நீங்க!
முதல் பக்கம் பாருங்கள்.
அதுக்கு முன் நான் சொன்னது பொய்யா, மெய்யா என சொல்லணும் நீங்க!
முதல் பக்கம் பாருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
ரொம்ப நாளாய் கவிதை எழுதாத நீங்க பரீட்சையில் பாஸ் ஆனீங்களா தம்பி குமாரு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
Nisha wrote:அது புரிந்திருச்சி சம்ஸ்.
அதுக்கு முன் நான் சொன்னது பொய்யா, மெய்யா என சொல்லணும் நீங்க!
முதல் பக்கம் பாருங்கள்.
ம் சரி மேடம் பார்க்கிறேன்
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
சுறா wrote:ரொம்ப நாளாய் கவிதை எழுதாத நீங்க பரீட்சையில் பாஸ் ஆனீங்களா தம்பி குமாரு
அவர் பரீட்சை எழுதவில்லையாம் அண்ணா ஹிஹிஹி
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
*சம்ஸ் wrote:சுறா wrote:ரொம்ப நாளாய் கவிதை எழுதாத நீங்க பரீட்சையில் பாஸ் ஆனீங்களா தம்பி குமாரு
அவர் பரீட்சை எழுதவில்லையாம் அண்ணா ஹிஹிஹி
அவரு சொல்லுற பதிலை வச்சி அவரை இன்னும் கொஞ்சம் துருவினால் இது உண்மையா பொய்யா என்று கண்டுப்பிடிக்கலாம் ஹிஹி.
தம்பி குமாரு நீங்க இதை படிக்கலை தானே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
நான் இங்கு எதையும் படிக்கலை... விளையாடுங்க.... கடைசியில ஸ்கோர் சொல்ல வாறேன்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
நல்ல வேளை என்னை அழைக்க வில்லை
அருமையான பொழுது போக்கு
அருமையான பொழுது போக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
தம்பி நீங்களும் வாங்க. பங்குபெறுங்கள்நண்பன் wrote:நல்ல வேளை என்னை அழைக்க வில்லை
அருமையான பொழுது போக்கு
பொய்யை சொல்லுங்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
சுறா wrote:தம்பி நீங்களும் வாங்க. பங்குபெறுங்கள்நண்பன் wrote:நல்ல வேளை என்னை அழைக்க வில்லை
அருமையான பொழுது போக்கு
பொய்யை சொல்லுங்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
எனக்கு பொய்யே சொல்லத்தெரியாது..பொய் சொன்னா சிரிச்சிடுவேன்..இதுல எங்க இருந்து பொய்யா மெய்யானு சொல்றது...அதான் திருவிழால தொலைந்துபோன குழந்தையாட்டம் முழிக்கறேன்...
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
காயத்ரி வைத்தியநாதன் wrote:எனக்கு பொய்யே சொல்லத்தெரியாது..பொய் சொன்னா சிரிச்சிடுவேன்..இதுல எங்க இருந்து பொய்யா மெய்யானு சொல்றது...அதான் திருவிழால தொலைந்துபோன குழந்தையாட்டம் முழிக்கறேன்...
நான் முழுசா நம்பிட்டேன்ப்பா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» படிச்சி பாருங்க உண்மையா ....பொய்யா..
» உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாவது உண்மையா...பொய்யா
» எல்லோரும் நலமா?
» எல்லோரும் சோம்பேறிகள்
» உலகில் எல்லோரும் நல்லவர்களே!.
» உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாவது உண்மையா...பொய்யா
» எல்லோரும் நலமா?
» எல்லோரும் சோம்பேறிகள்
» உலகில் எல்லோரும் நல்லவர்களே!.
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|