Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
சேனையின் நுழைவாயில்.
+10
நேசமுடன் ஹாசிம்
ahmad78
கவிப்புயல் இனியவன்
காயத்ரி வைத்தியநாதன்
சுறா
Nisha
ansar hayath
ந.க.துறைவன்
பானுஷபானா
*சம்ஸ்
14 posters
Page 1 of 40
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
சேனையின் நுழைவாயில்.
மீண்டும் இனிமையான இனிதான காலைப்பொழுதில் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:ஹாய்
நலமா அக்கா
நலம் தம்பி நீங்க நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:ஹாய்
நலமா அக்கா
நலம் தம்பி நீங்க நலமா?
நானும் நலம் அக்கா. மகன் கால் செய்தாரா? நான் அவருக்கு கால் செய்த நேரம் ரோங் நம்பர் என்று கூறி போனை வைத்து விட்டார் அக்கா!அதன் பின் நான் போன் செய்யவில்லை. ஸாரி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் அன்பு வணக்கம்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: சேனையின் நுழைவாயில்.
உறவுகளுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:உறவுகளே நலமா?
NALAM THAMBI NEENGA NALAMA?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் ...
உறவுகளே நலமா ...
நீண்ட நாளைக்கு பிறகு உங்களோடு உலா வருவதில்
இவன் மனம் மகிழ்கிறது ...
உறவுகளே நலமா ...
நீண்ட நாளைக்கு பிறகு உங்களோடு உலா வருவதில்
இவன் மனம் மகிழ்கிறது ...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:உறவுகளே நலமா?
NALAM THAMBI NEENGA NALAMA?
நானும் நலம் அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ansar hayath wrote:அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் ...
உறவுகளே நலமா ...
நீண்ட நாளைக்கு பிறகு உங்களோடு உலா வருவதில்
இவன் மனம் மகிழ்கிறது ...
வஅலைக்கு முஸ்ஸலாம் அன்சார் எங்களுக்கும் மகிழ்ச்சி தங்கள் இணைப்பில் தொடர்ந்து வாருங்கள் உங்களின் வரிகளை தாருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நாளைக்கு எல்லாரும் சேனையில் ஒழுங்காக அட்டெண்ட் போடணும் என இப்பவே சொல்லிட்டு போய் தூங்குகின்றேன்.
வராதவங்க வீட்டுக்கு வெடிகுண்டி பார்சல் அனுப்பிட்டேன். கவனம்.
இதை சொன்னவங்களின் வீட்டுக்கு என்ன பார்சல் அனுப்பலாம்.ஓ..........அவங்களுக்கு இன்னும் பொழுதே விடியலயே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:Nisha wrote:நாளைக்கு எல்லாரும் சேனையில் ஒழுங்காக அட்டெண்ட் போடணும் என இப்பவே சொல்லிட்டு போய் தூங்குகின்றேன்.
வராதவங்க வீட்டுக்கு வெடிகுண்டி பார்சல் அனுப்பிட்டேன். கவனம்.
இதை சொன்னவங்களின் வீட்டுக்கு என்ன பார்சல் அனுப்பலாம்.ஓ..........அவங்களுக்கு இன்னும் பொழுதே விடியலயே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:நாளைக்கு எல்லாரும் சேனையில் ஒழுங்காக அட்டெண்ட் போடணும் என இப்பவே சொல்லிட்டு போய் தூங்குகின்றேன்.
வராதவங்க வீட்டுக்கு வெடிகுண்டி பார்சல் அனுப்பிட்டேன். கவனம்.
இதை சொன்னவங்களின் வீட்டுக்கு என்ன பார்சல் அனுப்பலாம்.ஓ..........அவங்களுக்கு இன்னும் பொழுதே விடியலயே!
ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கோபமாய் இருப்பது போல தெரிகின்றதே இடிஅமீன் சார்?
என்னாச்சு? எதுக்கு இத்தனை கோபம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் ! நமஸ்தேஜி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் வந்தேன்! யாரும் வரல்ல்லை! அதனால் நான் போறேன்!
போய் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்க போகின்றேன்!
குட்டு நைட்டு!
போய் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்க போகின்றேன்!
குட்டு நைட்டு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் நிஷா வணக்கம். எப்ப வந்தீங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:ஹாய் நிஷா வணக்கம். எப்ப வந்தீங்க
ஹாய் இது எனக்குத்தான். நான் ஆடு இல்லை!
நாங்க எப்பவோ வந்தாச்சு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சுறா wrote:ஹாய் நிஷா வணக்கம். எப்ப வந்தீங்க
ஹாய் இது எனக்குத்தான். நான் ஆடு இல்லை!
நாங்க எப்பவோ வந்தாச்சு!
ஓ அப்படியா? நான் இப்ப தான் வந்தேன். உங்க உடல்நலம் எப்படி இருக்கு?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி! எத்தினி தடவை சொல்றதாம்?
இருமல் தான் தொடருது. காய்ச்சல் போயே போச்!
இருமலுக்கு மருந்து எடுத்தால் மயக்கம் போல் வருது. இன்னிக்கு மூன்று மணிக்கு மீண்டும் டாக்டர் அப்பாயிண்ட் மெண்ட் இருக்கு. போகணும்.
இருமல் தான் தொடருது. காய்ச்சல் போயே போச்!
இருமலுக்கு மருந்து எடுத்தால் மயக்கம் போல் வருது. இன்னிக்கு மூன்று மணிக்கு மீண்டும் டாக்டர் அப்பாயிண்ட் மெண்ட் இருக்கு. போகணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அது சரி! எத்தினி தடவை சொல்றதாம்?
இருமல் தான் தொடருது. காய்ச்சல் போயே போச்!
இருமலுக்கு மருந்து எடுத்தால் மயக்கம் போல் வருது. இன்னிக்கு மூன்று மணிக்கு மீண்டும் டாக்டர் அப்பாயிண்ட் மெண்ட் இருக்கு. போகணும்.
வரட்டு இருமலா? அவசியம் மருந்து சாப்பிட்டு தான் ஆகனும். டாக்டரிடம் செல்லுங்கள். சுய வைத்தியம் வேண்டாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுய வைத்தியமா!?
யாரு நிஷாவா?
நடக்கும் விடயம் சொல்லுங்க.. இருமலுக்குரிய மூலிகை தேனீர் குடிப்பது மட்டும் தான் நம்ம வேலை. மருந்து மாத்திரை எல்லாம் டாக்டர் தந்தால் மட்டும் தான்.. அதுவும் வருத்தமும் வலியும் இருக்கும் நான்கைந்து நாள் மட்டும் எடுத்து விட்டு மீதியை குப்பையில் போட்டு விடுவேனாக்கும்.
இருமலுக்கு தைராயிட் காரணமோ என இரத்தம் எடுத்து அனுப்பினார். இன்று அதுக்குத்தான் அப்பாயிட்மெண்ட். வயசாக என்னன்னல்லாம் வியாதி வருமோ! கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
யாரு நிஷாவா?
நடக்கும் விடயம் சொல்லுங்க.. இருமலுக்குரிய மூலிகை தேனீர் குடிப்பது மட்டும் தான் நம்ம வேலை. மருந்து மாத்திரை எல்லாம் டாக்டர் தந்தால் மட்டும் தான்.. அதுவும் வருத்தமும் வலியும் இருக்கும் நான்கைந்து நாள் மட்டும் எடுத்து விட்டு மீதியை குப்பையில் போட்டு விடுவேனாக்கும்.
இருமலுக்கு தைராயிட் காரணமோ என இரத்தம் எடுத்து அனுப்பினார். இன்று அதுக்குத்தான் அப்பாயிட்மெண்ட். வயசாக என்னன்னல்லாம் வியாதி வருமோ! கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
டாக்டர் கொடுக்கும் முழு கோர்ஸ் மாத்திரைகளையும் சாப்பிடனும். இடையே நிறுத்தினால் மீண்டும் வரும் வாய்ப்புகள் அதிகம்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
இன்னும் இருமல் சரியாகவில்லையா..??!! அங்கு அதிமதுரம் கிடைக்குமா...கிடைக்குமெனில் அதை ஒரு சிறு துண்டு வாயில் அடக்கிக்கொண்டால் அதன் இரசம் உள்ளே செல்ல செல்ல இருமல் குணமாகும். சாறு முழுவதும் இறங்கி சக்கையானவுடன் துப்பிவிட்டு மீண்டும் ஒரு துண்டு எடுத்துக்கொள்ளுங்கள். மிகவும் பலன் கொடுக்கும். பக்கவிளைவுகள் அற்றது. நான் எப்பவும் இதுபோன்ற வைத்தியம்தான் செய்வேன். முயற்சி செய்யுங்கள். விரைவில் குணமாக வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். :)Nisha wrote:அது சரி! எத்தினி தடவை சொல்றதாம்?
இருமல் தான் தொடருது. காய்ச்சல் போயே போச்!
இருமலுக்கு மருந்து எடுத்தால் மயக்கம் போல் வருது. இன்னிக்கு மூன்று மணிக்கு மீண்டும் டாக்டர் அப்பாயிண்ட் மெண்ட் இருக்கு. போகணும்.
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:டாக்டர் கொடுக்கும் முழு கோர்ஸ் மாத்திரைகளையும் சாப்பிடனும். இடையே நிறுத்தினால் மீண்டும் வரும் வாய்ப்புகள் அதிகம்.
மாத்திரையா?
முழுக்க எடுக்கணுமா?
நிஷா..... ஓடிரூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ! நிஷாவுக்கு இந்த மருந்து மாத்திரை என்றாலே பயங்கர அலர்ஜிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 1 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|