Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
+4
நண்பன்
ahmad78
*சம்ஸ்
கமாலுதீன்
8 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
First topic message reminder :
தன் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத (கியாமத் நாளில்) ஏழு பேர்களுக்கு அல்லாஹ் தன் (அர்ஷின்) நிழலை வழங்குவான்.
1) நீதமான அரசர்.
2) இறைவணக்கத்தில் வாழ்ந்த வாலிபர்.
3) மஸ்ஜிதுகளுடன் இணைந்திருக்கும் உள்ளத்தையுடையவர்.
4) அல்லாஹ்விற்காக ஒருவரை ஒருவர் நேசிக்கும் இரண்டு மனிதர்கள். அந்நேசத்தின் மீதே ஒன்று சேர்ந்தார்கள். அந்நேசத்துடனேயே பிரிந்து சென்றார்கள்.
5) அந்தஸ்தும் அழகும் நிரம்பிய பெண் அவனை (விபச்சாரத்திற்கு) அழைத்த பொழுதும், "நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்" என் கூறும் (கற்புடைய) மனிதர்.
6) தன் வலக்கரம் செலவழிப்பதை இடக்கரம் அறியாத வண்ணம் (மறைமுகமாக) தர்மம் செய்பவர்.
7) தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூறி அதனால் இரு கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் மனிதர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹ்..)
நூல்: புஹாரி, முஸ்லிம்
தன் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத (கியாமத் நாளில்) ஏழு பேர்களுக்கு அல்லாஹ் தன் (அர்ஷின்) நிழலை வழங்குவான்.
1) நீதமான அரசர்.
2) இறைவணக்கத்தில் வாழ்ந்த வாலிபர்.
3) மஸ்ஜிதுகளுடன் இணைந்திருக்கும் உள்ளத்தையுடையவர்.
4) அல்லாஹ்விற்காக ஒருவரை ஒருவர் நேசிக்கும் இரண்டு மனிதர்கள். அந்நேசத்தின் மீதே ஒன்று சேர்ந்தார்கள். அந்நேசத்துடனேயே பிரிந்து சென்றார்கள்.
5) அந்தஸ்தும் அழகும் நிரம்பிய பெண் அவனை (விபச்சாரத்திற்கு) அழைத்த பொழுதும், "நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்" என் கூறும் (கற்புடைய) மனிதர்.
6) தன் வலக்கரம் செலவழிப்பதை இடக்கரம் அறியாத வண்ணம் (மறைமுகமாக) தர்மம் செய்பவர்.
7) தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூறி அதனால் இரு கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் மனிதர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹ்..)
நூல்: புஹாரி, முஸ்லிம்
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
கமாலுதீன் wrote:நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்! இறைத்தூதர் அவர்களே!” என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்) நோன்பு வையும், (சில நாள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும், (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன், உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன, உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன், உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன!
(அறிவித்தவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி)
நூல்: புகாரி 1974, 1975, 5199)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
சுவையான பகுதி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நூல்:புகாரி
நூல்:புகாரி
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
நம் அனைவரையும் இறைநம்பிக்கையாளர்கள் ஆக்குவானாக!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
சிறந்த பதிவு
தொடருங்கள்
தொடருங்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
இன்னும் தொடருங்கள் சார்
இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவானாக
இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவானாக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
"காரியங்கள் யாவும் மூன்று வகைப்படும்.
முதலாவது, சத்தியம் என்று உனக்கு தெளிவாக தெரிந்தது. அதை நீ பின்பற்று.
இரண்டாவது, அசத்தியம் என்று உனக்கு தெளிவாக தெரிந்தது. அதை விட்டும் தவிர்ந்துக் கொள்.
மூன்றாவது, நேரான வழியா? அல்லது தவறான வழியா? என்று உனக்கு தெளிவாக தெரியாதது, அதை அறிந்தவர்களிடம் (ஆலிம்கள் எனும் மார்க்க கல்வி கற்றவர்களிடம்) கேட்டுத் தெரிந்துக் கொள்!"
என ஈஸா நபி (அலை) அவர்கள் சொன்னதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதாரம்: தபரானீ, மஜ்ம உஸ்ஸவாயித்
முதலாவது, சத்தியம் என்று உனக்கு தெளிவாக தெரிந்தது. அதை நீ பின்பற்று.
இரண்டாவது, அசத்தியம் என்று உனக்கு தெளிவாக தெரிந்தது. அதை விட்டும் தவிர்ந்துக் கொள்.
மூன்றாவது, நேரான வழியா? அல்லது தவறான வழியா? என்று உனக்கு தெளிவாக தெரியாதது, அதை அறிந்தவர்களிடம் (ஆலிம்கள் எனும் மார்க்க கல்வி கற்றவர்களிடம்) கேட்டுத் தெரிந்துக் கொள்!"
என ஈஸா நபி (அலை) அவர்கள் சொன்னதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதாரம்: தபரானீ, மஜ்ம உஸ்ஸவாயித்
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
பயனுள்ள விடயம் தொடர்ந்து தாருங்கள் சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
கமாலுதீன் wrote:"காரியங்கள் யாவும் மூன்று வகைப்படும்.
முதலாவது, சத்தியம் என்று உனக்கு தெளிவாக தெரிந்தது. அதை நீ பின்பற்று.
இரண்டாவது, அசத்தியம் என்று உனக்கு தெளிவாக தெரிந்தது. அதை விட்டும் தவிர்ந்துக் கொள்.
மூன்றாவது, நேரான வழியா? அல்லது தவறான வழியா? என்று உனக்கு தெளிவாக தெரியாதது, அதை அறிந்தவர்களிடம் (ஆலிம்கள் எனும் மார்க்க கல்வி கற்றவர்களிடம்) கேட்டுத் தெரிந்துக் கொள்!"
என ஈஸா நபி (அலை) அவர்கள் சொன்னதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதாரம்: தபரானீ, மஜ்ம உஸ்ஸவாயித்
மிகவும் பயனுள்ளவை
இறைவன் உங்களுககு நற்கூலி தருவானாக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
சிறப்பான தகவல் நன்றி கமால்சார்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
நண்பன் wrote:கமாலுதீன் wrote:"காரியங்கள் யாவும் மூன்று வகைப்படும்.
முதலாவது, சத்தியம் என்று உனக்கு தெளிவாக தெரிந்தது. அதை நீ பின்பற்று.
இரண்டாவது, அசத்தியம் என்று உனக்கு தெளிவாக தெரிந்தது. அதை விட்டும் தவிர்ந்துக் கொள்.
மூன்றாவது, நேரான வழியா? அல்லது தவறான வழியா? என்று உனக்கு தெளிவாக தெரியாதது, அதை அறிந்தவர்களிடம் (ஆலிம்கள் எனும் மார்க்க கல்வி கற்றவர்களிடம்) கேட்டுத் தெரிந்துக் கொள்!"
என ஈஸா நபி (அலை) அவர்கள் சொன்னதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதாரம்: தபரானீ, மஜ்ம உஸ்ஸவாயித்
மிகவும் பயனுள்ளவை
இறைவன் உங்களுககு நற்கூலி தருவானாக
ஆமீன் ஆமீன் ...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், எனது நேசர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஏழு காரியங்களைச் செய்ய எனக்குக் கட்டளையிட்டார்கள்.
1. நான் ஏழைகளை நேசிக்க வேண்டுமென்றும், அவர்களுடன் நெருக்கமாக இருக்கவேண்டுமென்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்
2. வசதி வாய்ப்பில் என்னைவிடத் தாழ்ந்தவர்களை கவனிக்க வேண்டுமென்றும், என்னைவிட உயர்ந்தவர்களை கவனிக்க வேண்டாமென்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்
3. என்னுடைய உறவினர்கள் என்னைப் புறக்கணித்தாலும் அவர்களோடு உறவு முறையைப் பாதுகாக்க வேண்டும் என்று எனக்குக் கட்டளையிட்டார்கள்
4. நான் யாரிடமும் எதையும் கேட்கக் கூடாதென எனக்குக் கட்டளையிட்டார்கள்
5. மக்களுக்குக் கசப்பாக இருந்தாலும் நான் உண்மையே பேச வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டார்கள்
6. நான் அல்லாஹுதஆலாவின் மார்க்கம் மற்றும் அவன் கட்டளைகளைப் பரப்புவதில் எவரது பழிப்பையும் கண்டு பயப்படக்கூடாதென எனக்குக் கட்டளையிட்டார்கள்
7. (لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلاَّ باِللّهِ) என்ற கலிமாவை அதிகமாக ஓதிவருமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள், ஏனேனில் இந்தக் கலிமாக்கள் அர்ஷின் கீழுள்ள புதையலில் உள்ளவை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
1. நான் ஏழைகளை நேசிக்க வேண்டுமென்றும், அவர்களுடன் நெருக்கமாக இருக்கவேண்டுமென்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்
2. வசதி வாய்ப்பில் என்னைவிடத் தாழ்ந்தவர்களை கவனிக்க வேண்டுமென்றும், என்னைவிட உயர்ந்தவர்களை கவனிக்க வேண்டாமென்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்
3. என்னுடைய உறவினர்கள் என்னைப் புறக்கணித்தாலும் அவர்களோடு உறவு முறையைப் பாதுகாக்க வேண்டும் என்று எனக்குக் கட்டளையிட்டார்கள்
4. நான் யாரிடமும் எதையும் கேட்கக் கூடாதென எனக்குக் கட்டளையிட்டார்கள்
5. மக்களுக்குக் கசப்பாக இருந்தாலும் நான் உண்மையே பேச வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டார்கள்
6. நான் அல்லாஹுதஆலாவின் மார்க்கம் மற்றும் அவன் கட்டளைகளைப் பரப்புவதில் எவரது பழிப்பையும் கண்டு பயப்படக்கூடாதென எனக்குக் கட்டளையிட்டார்கள்
7. (لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلاَّ باِللّهِ) என்ற கலிமாவை அதிகமாக ஓதிவருமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள், ஏனேனில் இந்தக் கலிமாக்கள் அர்ஷின் கீழுள்ள புதையலில் உள்ளவை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
நல்லது இன்றில் இருந்து நாமும் கடைப்பிடிப்போம்.பகிர்விற்கு நன்றி சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இறுதி ஆசை...
» இறுதி ஆசை ,இறுதியிலும் ஆசை
» இறுதி நாள் நெருங்குகிறது
» நபி மொழிகள் சில..
» இறுதி நபியின் இறுதிப்பேருரை
» இறுதி ஆசை ,இறுதியிலும் ஆசை
» இறுதி நாள் நெருங்குகிறது
» நபி மொழிகள் சில..
» இறுதி நபியின் இறுதிப்பேருரை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|