Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
சுவிஸில் குடியுரிமை கேட்டு விமானத்தை கடத்திய விமானி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
3 posters
Page 1 of 1
சுவிஸில் குடியுரிமை கேட்டு விமானத்தை கடத்திய விமானி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சுவிஸில் குடியுரிமை கேட்டு விமானத்தை கடத்திய விமானி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை கேட்டு பயணிகள் விமானத்தை கடத்திய விமானிக்கு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த Hailemedehin Abera Tagegn(32) என்ற விமானி கடந்த பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு எத்தியோப்பிய தலைநகரான Addis Ababa-லிருந்து இத்தாலி தலைநகரான ரோம்மிற்கு பயணிகள் விமானம் ஒன்றை ஓட்டிச்சென்றுள்ளார்.
200 பயணிகளுடன் கிளம்பிய இந்த விமானத்திலிருந்து கேப்டன் கழிவறைக்கு சென்றபோது Tagegn விமானிகளின் அறையை பூட்டிவிட்டு, விமானத்தை திசை திருப்பியுள்ளார்.
ரோம் விமான நிலையத்திற்கு செல்லாமல், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.
எத்தியோப்பிய விமானம் கடத்தப்பட்டுள்ள தகவலை பெற்ற சுவிஸ் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிசார், விமானத்திலிருந்து இறங்கிய Tagegn விமானியிடம் விசாரித்துள்ளனர்.
எத்தியோப்பிய நாட்டில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரவே விமானத்தை கடத்தி வந்துள்ளதாக அவர் வாக்குமூலம் கொடுத்தார்.
விமானி மீதான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தது. பயணிகள் விமானத்தை கடத்திய குற்றத்திற்காக 21 வருடங்கள் சிறை தண்டனை விதிக்க முடியும்.
இருப்பினும், விமானத்தை கடத்தியபோது விமானியிடம் ஆயுதம் எதுவும் இல்லாததால், அவருக்கு 19 வருடங்கள், 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனிடையில், விமானியை திருப்பி அனுப்பும்படி எத்தியோப்பிய அரசு விடுத்த கோரிக்கையை சுவிட்சர்லாந்து நிராகரித்தது. குற்றவாளி இல்லாமலே, எத்தியோப்பிய நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
http://swiss.lankasri.com/view.php?22eOld0bcOa0Qd4e3UMM302cBnB3ddeZBn5202egAA2e4M0asacb2lOK43
சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை கேட்டு பயணிகள் விமானத்தை கடத்திய விமானிக்கு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த Hailemedehin Abera Tagegn(32) என்ற விமானி கடந்த பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு எத்தியோப்பிய தலைநகரான Addis Ababa-லிருந்து இத்தாலி தலைநகரான ரோம்மிற்கு பயணிகள் விமானம் ஒன்றை ஓட்டிச்சென்றுள்ளார்.
200 பயணிகளுடன் கிளம்பிய இந்த விமானத்திலிருந்து கேப்டன் கழிவறைக்கு சென்றபோது Tagegn விமானிகளின் அறையை பூட்டிவிட்டு, விமானத்தை திசை திருப்பியுள்ளார்.
ரோம் விமான நிலையத்திற்கு செல்லாமல், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.
எத்தியோப்பிய விமானம் கடத்தப்பட்டுள்ள தகவலை பெற்ற சுவிஸ் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிசார், விமானத்திலிருந்து இறங்கிய Tagegn விமானியிடம் விசாரித்துள்ளனர்.
எத்தியோப்பிய நாட்டில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரவே விமானத்தை கடத்தி வந்துள்ளதாக அவர் வாக்குமூலம் கொடுத்தார்.
விமானி மீதான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தது. பயணிகள் விமானத்தை கடத்திய குற்றத்திற்காக 21 வருடங்கள் சிறை தண்டனை விதிக்க முடியும்.
இருப்பினும், விமானத்தை கடத்தியபோது விமானியிடம் ஆயுதம் எதுவும் இல்லாததால், அவருக்கு 19 வருடங்கள், 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனிடையில், விமானியை திருப்பி அனுப்பும்படி எத்தியோப்பிய அரசு விடுத்த கோரிக்கையை சுவிட்சர்லாந்து நிராகரித்தது. குற்றவாளி இல்லாமலே, எத்தியோப்பிய நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
http://swiss.lankasri.com/view.php?22eOld0bcOa0Qd4e3UMM302cBnB3ddeZBn5202egAA2e4M0asacb2lOK43
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுவிஸில் குடியுரிமை கேட்டு விமானத்தை கடத்திய விமானி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அடப்பாவிங்களா படு பயங்கரமான வேலைகளை எவ்வளவு இலகுவாக செய்து முடிக்கிறார்கள் நினைக்கும் போதே உடல் நடுங்கிறது எப்பா அந்த விமானத்தில் நான் இருந்திருந்தால்............... முடியல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவிஸில் குடியுரிமை கேட்டு விமானத்தை கடத்திய விமானி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
நண்பன் wrote:அடப்பாவிங்களா படு பயங்கரமான வேலைகளை எவ்வளவு இலகுவாக செய்து முடிக்கிறார்கள் நினைக்கும் போதே உடல் நடுங்கிறது எப்பா அந்த விமானத்தில் நான் இருந்திருந்தால்............... முடியல
இருந்தா மட்டும் என்ன செய்வீங்க பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுவிஸில் குடியுரிமை கேட்டு விமானத்தை கடத்திய விமானி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
*சம்ஸ் wrote:நண்பன் wrote:அடப்பாவிங்களா படு பயங்கரமான வேலைகளை எவ்வளவு இலகுவாக செய்து முடிக்கிறார்கள் நினைக்கும் போதே உடல் நடுங்கிறது எப்பா அந்த விமானத்தில் நான் இருந்திருந்தால்............... முடியல
இருந்தா மட்டும் என்ன செய்வீங்க பாஸ்
நடு வானில் பாய்ந்து சாகசம் புரிஞ்சிருப்பேன் போங்க பாஸ்
நல்லா கேக்குறாங்க டீட்டேலு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவிஸில் குடியுரிமை கேட்டு விமானத்தை கடத்திய விமானி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:அடப்பாவிங்களா படு பயங்கரமான வேலைகளை எவ்வளவு இலகுவாக செய்து முடிக்கிறார்கள் நினைக்கும் போதே உடல் நடுங்கிறது எப்பா அந்த விமானத்தில் நான் இருந்திருந்தால்............... முடியல
இருந்தா மட்டும் என்ன செய்வீங்க பாஸ்
நடு வானில் பாய்ந்து சாகசம் புரிஞ்சிருப்பேன் போங்க பாஸ்
நல்லா கேக்குறாங்க டீட்டேலு
அட ஆமாயில்ல! மிஸ் ஆச்சி அடுத்தமுறை பார்கலாம் பாஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ராசா வழங்கிய எல்லா 2ஜி லைசென்ஸ்களும் ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி
» குழந்தை தத்தெடுப்பு விவகாரம்: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» மீண்டும் இரட்டைக் குடியுரிமை நடைமுறையில்
» ஷிப்ட் முடிந்ததால் பாதிவழியில் விமானத்தை விட்டுச்சென்ற ஏர்இந்தியா விமானி!
» பஸ் சாரதி, நடத்துனர் இருவருக்கு மரண தண்டனை ,குருநாகல் மேல் நீதிமன்றம் தீர்ப்பு.
» குழந்தை தத்தெடுப்பு விவகாரம்: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» மீண்டும் இரட்டைக் குடியுரிமை நடைமுறையில்
» ஷிப்ட் முடிந்ததால் பாதிவழியில் விமானத்தை விட்டுச்சென்ற ஏர்இந்தியா விமானி!
» பஸ் சாரதி, நடத்துனர் இருவருக்கு மரண தண்டனை ,குருநாகல் மேல் நீதிமன்றம் தீர்ப்பு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|