Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
சட்டத்துக்கு மதிப்பளித்து விசாரணைக்கு முகம் கொடுக்கவே நாடு திரும்பினேன் பசில் ராஜபக்ஷ
Page 1 of 1
சட்டத்துக்கு மதிப்பளித்து விசாரணைக்கு முகம் கொடுக்கவே நாடு திரும்பினேன் பசில் ராஜபக்ஷ
சட்டத்துக்கு மதிப்பளித்து விசாரணைக்கு முகம் கொடுக்கவே நாடு திரும்பினேன்
பசில் ராஜபக்ஷசட்டத்துக்கு மதிப்பளிக்கும் குடிமகன் என்ற வகையில் தமக்கு எதிரான விசாரணைகளுக்கு முகம் கொடுப்பதற்காகவே தாம் நாடுதிரும்பியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று மீண்டும் நாடுதிரும்பிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கருகில் குழுமியிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் பஷில் ராஜபக்ஷ ரிறி 348 விமானத்தில் சாதாரண உடையிலேயே வந்திறந்கினார். அவருடன் அவரது மனைவி புஷ்பா ராஜபக்ஷவும் வந்துள்ளார்.
இவரது வருகை தொடர்பில் கடந்த சில தினங்களாக பெரிதாகப் பேசப்பட்ட போதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தில் முக்கியமானவர் என்ற வகையில் கடந்த அரசாங்கத்தில் அவருடன் அங்கம் வகித்த எந்த முக்கிய புள்ளிகளும் அவரை வரவேற்க விமான நிலையம் சென்றிருக்கவில்லை.
கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்களும் சில பெளத்த மத குருமாருடன் ஓரிரு மாகாண சபை உறுப்பினர்களே அவரை வரவேற்றுள்ளனர்.
ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் காரணமாக விமான நிலையத்தில் அதி விசேட பிரமுகர்கள் வெளியேறும் வாசல் மூடப்பட்டிருந்த நிலையில் வி.ஐ.பி. வாயிலின் அடியில் நுழைந்தே பஷில் ராஜபக்ஷ வெளியே வந்துள்ளார். மதகுருமார்களால் அவருக்கு அங்கு வைத்து பிரித் நூல் கட்டப்பட்டது.
நேற்றைய தினம் நாடுதிரும்பியதும் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து சபை அமர்வுகளில் பங்கேற்பதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். எனினும் நேற்று பாராளுமன்றம் முற்பகலிலேயே ஒத்திவைக்கப்பட்டதால் அது இடம்பெறவில்லை.
நாடுதிரும்பியுள்ள பசில் ராஜபக்ஷவை மீண்டும் அரசியலில் ஈடுபடுத்த மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட அரசியல் வாதிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் தாம் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்புகிறார்
» பசில் ராஜபக்ஷ கைது
» பாரத நாடு பழம்பெரு நாடு!
» தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மூவரின் மரண தண்டனையையும் நீக்க வேண்டும்
» தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை: அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்
» பசில் ராஜபக்ஷ கைது
» பாரத நாடு பழம்பெரு நாடு!
» தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மூவரின் மரண தண்டனையையும் நீக்க வேண்டும்
» தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை: அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|