Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Today at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
பன்னீர்செல்வம் பதவியேற்று 6 மாதங்களாகியும் முதல்வர் ஆசனத்தில் அமரவில்லை
3 posters
Page 1 of 1
பன்னீர்செல்வம் பதவியேற்று 6 மாதங்களாகியும் முதல்வர் ஆசனத்தில் அமரவில்லை
பன்னீர்செல்வம் பதவியேற்று 6 மாதங்களாகியும் முதல்வர் ஆசனத்தில் அமரவில்லை
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை சரவணம்பட்டியில் 115 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திரு மணம் நடத்தி வைத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து சிறப்புரையாற் றினார்.
அப்போது அவர் பேசியதாவது:- பொதுவாக நான் பிறந்த நாள் விழாக் களில் கலந்து கொள்வது கிடையாது. எனது பிறந்த நாள் முடிந்து 2 மாதங்களாகின்றன. இருந்த போதிலும் இந்த விழாவில் நான் பங்கேற்ற காரணம் 115 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது என்பது ஒன்று தான்.
தி.மு.க. சார்பில் முதலில் இந்த விழாவில் 65 ஜோடிகளுக்கு தான் திருமணம் நடத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது 115 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தி.மு.க. சொன்னதை மட்டும் அல்ல சொல்லாததையும் செய்யும் இயக்கம் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் பதவி யேற்று 6 மாதங்களாகியும் இன்னும் முதல்-அமைச்சர் அறைக்கு சென்று முதல்-அமைச்சரின் இருக்கையில் அமரவில்லை. அ.தி.மு.க. தலைமையிலான அரசு ஆட்சி பொறுப் பேற்று 4 வருடங்களாகியும் தொழில் முனைவோர் மாநாடு நடத்தப்படாதது குறித்து நான் கேள்வி எழுப்பினேன்.
இதற்கு தொழில் துறை அமைச்சர் செப்டம்பரில் மாநாடு நடத்த உள்ள தாகவும் தி.மு.க. இதில் அரசியல் செய் கிறது என்றும் விமர்சனம் செய்துள்ளார். தி.மு.க. என்றும் மக்கள் நலனை விரும்பும் கட்சியாகும். தி.மு.க. ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு உள்ளன.
செம்மொழி மாநாடு நடத்திய போது ரூ.100 கோடி மதிப்பீட்டில் கோவையில் பாலம் அமைக்க தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டம் முடக்கப்பட்டது. இதுகுறித்து தி.மு.க. கேள்வி எழுப் பியதும் தற்போது மீண்டும் திட்டத்தை செயல்படுத்துவது போல் பாவனை செய்கிறது.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் கட்சி தி.மு.க. ஆகும். எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பன்னீர்செல்வம் பதவியேற்று 6 மாதங்களாகியும் முதல்வர் ஆசனத்தில் அமரவில்லை
"உட்காரும் இடத்தில்" ஏதேனும் பிரச்சனையா?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: பன்னீர்செல்வம் பதவியேற்று 6 மாதங்களாகியும் முதல்வர் ஆசனத்தில் அமரவில்லை
கமாலுதீன் wrote:"உட்காரும் இடத்தில்" ஏதேனும் பிரச்சனையா?
ஒரு வேளை அப்படியும் இருக்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பன்னீர்செல்வம் பதவியேற்று 6 மாதங்களாகியும் முதல்வர் ஆசனத்தில் அமரவில்லை
அரசியலில் இதெல்லாம் சகஜம்பா! கண்டுக்காதிங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» ஜல்லிக்கட்டுக்கு பேரவையில் சட்டம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
» சபை முதல்வரின் ஆசனத்தில் அஸ்வர் எம்.பி நோன்பு துறப்பு
» சசிகலா அணியினருக்கு பன்னீர்செல்வம் பகிரங்க அழைப்பு!
» ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
» கோடீஸ்வர முதல்வர் மாயாவதி
» சபை முதல்வரின் ஆசனத்தில் அஸ்வர் எம்.பி நோன்பு துறப்பு
» சசிகலா அணியினருக்கு பன்னீர்செல்வம் பகிரங்க அழைப்பு!
» ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
» கோடீஸ்வர முதல்வர் மாயாவதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|