Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
"மகன் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகிறேன்" நாட்டுக்கு அழைத்து வ
3 posters
Page 1 of 1
"மகன் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகிறேன்" நாட்டுக்கு அழைத்து வ
(தூயவன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேசத்திலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டார் நாட்டுக்கு தொழிலுக்கு சென்று மீண்டும் நாடு திரும்பமுடியாமல் தவிக்கும் தனது மகனை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்க உதவ வேண்டும் என செல்லத்துரை தவமணி எனும் தாய் வேண்டுகோள் விடுக்கின்றார்.
மண்முனைப்பற்று பிரேதசத்திலுள்ள நல்லையா வீதி, கிரான் குளம் எனும் முகவரியில் வசிக்கும் செல்லத்துரை தவமணி என்பவரே இவ்வாறு கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும தெரிவிக்கையில்,
எனது மகன் செல்லத்துரை தவநாதன் (35), கடந்த 11.3.2011 இல் கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காக சென்றார். அவர் தொழிலுக்கு சென்று நான்கு வருடங்கள் கடந்த நிலையிலும் அவருக்கு அங்கு சரியான தொழில் கிடைக்கவில்லை. இதனால் அவர் அங்கு மிக கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றார். இவரை நாட்டுக்கு அழைப்பதற்காக நான் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்துக்கு சென்று அங்கு எனது மகன் தொடர்பான விவரங்களை எடுத்துக் கூறினேன்.
ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. திருமணமாகாத எனது மகன், எனது திருமணமாகாத மூன்று பெண் பிள்ளைகளுக்கான வீட்டை அமைத்துக் கொள்வதற்காக வெளிநாடு சென்றார். எனக்கு தற்போது 65வயதாகின்றது. எனது கணவர் கடந்த 29 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். மிகவும் கஷ்டமான குடும்ப சூழ்நிலையைக் கொண்ட எனது குடும்பத்திலிருந்து எனது மகன் வெளிநாடு சென்றார்.
அவர் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகின்றோம். அவர் மீண்டும் நாட்டுக்கு திரும்ப முடியாமல் இருக்கின்றார். அதனால் எனது மகனை நாட்டுக்கு அழைக்க உதவுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று அந்த தாய் தெரிவிக்கின்றார்.
http://www.battinaadham.com/2015/05/blog-post_74.html
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேசத்திலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டார் நாட்டுக்கு தொழிலுக்கு சென்று மீண்டும் நாடு திரும்பமுடியாமல் தவிக்கும் தனது மகனை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்க உதவ வேண்டும் என செல்லத்துரை தவமணி எனும் தாய் வேண்டுகோள் விடுக்கின்றார்.
மண்முனைப்பற்று பிரேதசத்திலுள்ள நல்லையா வீதி, கிரான் குளம் எனும் முகவரியில் வசிக்கும் செல்லத்துரை தவமணி என்பவரே இவ்வாறு கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும தெரிவிக்கையில்,
எனது மகன் செல்லத்துரை தவநாதன் (35), கடந்த 11.3.2011 இல் கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காக சென்றார். அவர் தொழிலுக்கு சென்று நான்கு வருடங்கள் கடந்த நிலையிலும் அவருக்கு அங்கு சரியான தொழில் கிடைக்கவில்லை. இதனால் அவர் அங்கு மிக கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றார். இவரை நாட்டுக்கு அழைப்பதற்காக நான் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்துக்கு சென்று அங்கு எனது மகன் தொடர்பான விவரங்களை எடுத்துக் கூறினேன்.
ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. திருமணமாகாத எனது மகன், எனது திருமணமாகாத மூன்று பெண் பிள்ளைகளுக்கான வீட்டை அமைத்துக் கொள்வதற்காக வெளிநாடு சென்றார். எனக்கு தற்போது 65வயதாகின்றது. எனது கணவர் கடந்த 29 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். மிகவும் கஷ்டமான குடும்ப சூழ்நிலையைக் கொண்ட எனது குடும்பத்திலிருந்து எனது மகன் வெளிநாடு சென்றார்.
அவர் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகின்றோம். அவர் மீண்டும் நாட்டுக்கு திரும்ப முடியாமல் இருக்கின்றார். அதனால் எனது மகனை நாட்டுக்கு அழைக்க உதவுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று அந்த தாய் தெரிவிக்கின்றார்.
http://www.battinaadham.com/2015/05/blog-post_74.html
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "மகன் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகிறேன்" நாட்டுக்கு அழைத்து வ
மிகவும் வருத்தமான செய்தி இன்னும் இது போன்று நிறைய சங்கடங்கள் இங்கு உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: "மகன் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகிறேன்" நாட்டுக்கு அழைத்து வ
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த தாயின் கண்ணீரை துடைப்பதுடன் செல்லத்துரை தவநாதன் அவருக்கும் நல்ல வழிகாட்டவேண்டும்.நல்லது நடக்க இறைவனை வேண்டுவோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கட்டாரில் நேபாள் நாட்டு வாலிபன் தூக்கில் தொங்கி தற்கொலை
» பிடல் கேஸ்ட்ரோ மகன் தற்கொலை
» என் மகன் மக்காக போய்விடுவானோ, என்று பயமா இதப்படிங்க..
» சீரழித்தவனையே திருமணம் செய் என்று வற்புறுத்தியதால் சிறுமி தற்கொலை
» தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினால், விவாகரத்து கோரலாம்
» பிடல் கேஸ்ட்ரோ மகன் தற்கொலை
» என் மகன் மக்காக போய்விடுவானோ, என்று பயமா இதப்படிங்க..
» சீரழித்தவனையே திருமணம் செய் என்று வற்புறுத்தியதால் சிறுமி தற்கொலை
» தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினால், விவாகரத்து கோரலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|