சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

மஹிந்த, சோதிடர் சுமணதாசவை சந்திக்காமல் மைத்திரியை சந்தித்தது ஏன்? Khan11

மஹிந்த, சோதிடர் சுமணதாசவை சந்திக்காமல் மைத்திரியை சந்தித்தது ஏன்?

2 posters

Go down

மஹிந்த, சோதிடர் சுமணதாசவை சந்திக்காமல் மைத்திரியை சந்தித்தது ஏன்? Empty மஹிந்த, சோதிடர் சுமணதாசவை சந்திக்காமல் மைத்திரியை சந்தித்தது ஏன்?

Post by *சம்ஸ் Sat 9 May 2015 - 8:10

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ­ ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்து பிரதமர் வேட்பாளர் பதவியில் தன்னை நிறுத்துமாறு கேட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் மஹிந்தவின் கோரிக்கையை மைத்திரி அடியோடு நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை மைத்திரி-மஹிந்த சந்திப்பில் பேசப்பட்ட ஏனைய விடயங்கள் என்ன? என்பது இன்னமும் வெளிவரவில்லை.

கால ஓட்டத்தில் அவை வெளிவரக் கூடும். எதுவாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மஹிந்த ராஜபக்­ஷ  சந்தித்ததற்குள் இருக்கக்கூடிய உள் நோக்கங்களை மேலோட்டமாகப் பார்த்துவிட முடியாது.

மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதன் மூலம் பின்வரும் நோக்கங்களை அடையமுடியும் என மஹிந்த எதிர்பார்த்திருக்கலாம். இதில் ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்து ஒரு உறவு நிலையை ஏற்படுத்துவதன் மூலம் தன்னை எதிர்த்து மைத்திரியோடு சேர்ந்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவது. அதாவது சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் இச்சந்திப்பால் கடுப்படைவர். இதன் ஊடாக மைத்திரியுடனான அவர்களின் உறவை பாதிப்படையச் செய்தல்.

மைத்திரியுடனான சந்திப்பை ஏற்படுத்துவதன் மூலம் தனக்கு எதிராக வரக்கூடிய சர்வதேச போர்க்குற்ற விசாரணையை மழுங்கடித்தல். ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்து என்னை பிரதமர் வேட்பாளராக நியமிக்கும்படி கேட்டேன். ஆனால் அவர் முடியாது என்று விட்டார். ஆகையால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் புறம்பாக ஒரு கட்சியை ஆரம்பித்து அதில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த என்னை பிரதம வேட்பாளராக்க முடியவில்லை என்றால், என்னருமை சிங்கள மக்கள்தான் இதற்குப் பதில் கூறவேண்டும் என்றொரு பிரசாரத்தை ஏற்படுத்தல்.

தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் எழக் கூடிய ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரியின் உதவியைப் பெறுதல். அதாவது பிரதம வேட்பாளர் பதவியில் போட்டியிடுவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் தர முடியாது என்றால், ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்தாவது எங்களை விடுவிக்கலாம் அல்லவா? என்றொரு மாற்றுக் கோரிக்கையை முன்வைத்தல்.

என்றவாறாக பல்வேறு இலக்குகளை மையப்படுத்தி மைத்திரிபால சிறிசேனவை மஹிந்த ராஜபக்ஷ­ சந்தித்தார் என்று சொல்ல முடியும். எது எப்படியாயினும் சோதிடர் சுமணதாச அபே குணவர்த்தனவிடம் கேட்டு தேர்தல் நடத்திய மஹிந்த, இப்போது மைத்திரியிடம் சென்று எனக்கு பிரதம வேட்பாளர் பதவி தாருங்கள் என்று கேட்பது நகைப்புக்குரியதாகும்.

இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்து விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இறுமாப்பில், உணர்ச்சி மேலீட்டால் விமான நிலையத்தின் புற்றரையில் விழுந்து இலங்கை மண்ணை வணங்கிய மகாராஜா மஹிந்த இன்று மைத்திரியை வணங்கி பிரதம வேட்பாளர் பதவி கேட்பது; காலம் கறுத்தாருக்கு மட்டுமல்ல மஹிந்தவுக்கும் பிழைக்கும் என்பதையே சொல்லி நிற்கிறது.

மகாராஜா மஹிந்த ராஜபக்ஷ­வே எங்களின் சூரிய சந்திரர் என்று புகழ்பாடிய காலம் இவ்வளவு கெதியாகக் கலையும் என்று யார் நினைத்தார்.

இதுதான் நிலைமை. இதை அனைவரும் உணர்ந்து தத்தம் கடமைகளை ஒழுங்காகச் செய்து, கடவுள் நீதிக்குத் தலை வணங்கினால் எல்லாம் நல்லதாக அவன் நடத்திவிப்பான் என்பது முழுவதும் உண்மை.

மஹிந்த, சோதிடர் சுமணதாசவை சந்திக்காமல் மைத்திரியை சந்தித்தது ஏன்? Mahinthameet_maiththri_001
மஹிந்த, சோதிடர் சுமணதாசவை சந்திக்காமல் மைத்திரியை சந்தித்தது ஏன்? Mahinthameet_maiththri_002
மஹிந்த, சோதிடர் சுமணதாசவை சந்திக்காமல் மைத்திரியை சந்தித்தது ஏன்? Mahinthameet_maiththri_003
மஹிந்த, சோதிடர் சுமணதாசவை சந்திக்காமல் மைத்திரியை சந்தித்தது ஏன்? Mahinthameet_maiththri_004
மஹிந்த, சோதிடர் சுமணதாசவை சந்திக்காமல் மைத்திரியை சந்தித்தது ஏன்? Mahinthameet_maiththri_005
நன்றி..tamilwin


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மஹிந்த, சோதிடர் சுமணதாசவை சந்திக்காமல் மைத்திரியை சந்தித்தது ஏன்? Empty Re: மஹிந்த, சோதிடர் சுமணதாசவை சந்திக்காமல் மைத்திரியை சந்தித்தது ஏன்?

Post by நண்பன் Sun 10 May 2015 - 9:04

எல்லாம் சிங்கள திருட்டுக்கும்பல்தானே ஆண்டவன்தான் இலங்கையைக் காப்பாற்ற வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum