Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
சைனாவுக்கு போனோம்ல..சுறா!
+2
சுறா
Nisha
6 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
சைனாவுக்கு போனோம்ல..சுறா!
First topic message reminder :
ஹாய் சுறா !
நலமா? சைனா எப்ப்படி இருந்தது?
சீன நாடு நாம் நினைத்ததை போன்றோ அல்லது பத்திரிக்கைகளில் படிப்பதை போன்றோ அது இல்லை. சீனா ஒரு வித்தியாசமான நாடு. அங்குள்ளவர்கள் மற்ற நாடுகளின் செய்திகளை அறிந்துக்கொள்ள விரும்புவதே இல்லை. அதற்கு அனுமதியும் கிடைக்காது என்றே நினைக்கிறேன். நமது நாட்டின் பல சேனல்கள் அங்கு தெரிவதே இல்லை. ஆங்கிலம் அறவே இல்லை.
நாட்டில் உள்ள அனைவரும் நல்ல செல்வ செழிப்பில் இருக்கிறார்கள். நாடு சுத்தமாகவும் சாலைகள் அகலமாகவும் ஒழுங்காகவும் உள்ளது. அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் நான் சென்றிருந்தாலும் சீனாவை போல ஒரு சுத்தமான நாட்டை நான் இதுவரை கண்டதேயில்லை
ஆம் நான் ஒரு இடத்தில் சோதனைக்காக பல முறைகள் பேப்பர் குப்பைகளை சாக்லெட்டு கவர்களையும் கீழே வீசிவிட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்குள் ஒரு துப்புறவு தொழிலாளி வந்து அதை எடுத்துவிட்டு இன்முகத்துடன் ஒரு சிரிப்பு உதிர்த்துவிட்டு செல்வதை கண்கூடாக கண்டேன்.
என்ன ஒரு ஆச்சர்யம். அவர்களின் உழைப்புக்கு எத்தனை மதிப்புகள் கொணடத்தாலும் அது தகாது. கடின உழைப்பாளிகள்.
நம் நாடு மற்றவர்கள் மேல் பழிபோட்டு நமக்குள்ளேயே சண்டைகள் இட்டு இந்த நிலைமையில் இருக்கிறது. சீனாவில் எல்லாமே அரசாங்கத்தின் வேலை தான். காஸ்ட் ஆப் லிவிங் அங்கு அதிகம்.
சீனா இந்தியா இரண்டையும் ஒப்பிட்டால் சீனா ஒரு யானை இந்தியா ஒரு வளரும் குழந்தை
சீனர்கள் இந்தியாவை பெரிதும் மதிக்கிறார்கள். இந்தியர்களை அதிகம் விரும்புகிறார்கள்
வெளிநாட்டு வெள்ளைகாரர்களைவிட அதிக மரியாதை நமது நாட்டு மக்களுக்கு தான் தருகிறார்கள். இதையும் நான் நன்கு உணர்ந்தேன்.
சீனாவின் புத்தமதம் மற்றும் தாயிஸம் இந்தியாவே பிறப்பிடம் என்பது அவர்கள் நம்பிக்கை. அவர்கள் இந்தியாவை அந்த நாட்டின் பாரம்பரியத்தின் ஆணிவேராக நினைக்கிறார்கள் என்பதை நிறைய நான் கேள்விப்பட்டேன்
ஹாய் சுறா !
நலமா? சைனா எப்ப்படி இருந்தது?
சீன நாடு நாம் நினைத்ததை போன்றோ அல்லது பத்திரிக்கைகளில் படிப்பதை போன்றோ அது இல்லை. சீனா ஒரு வித்தியாசமான நாடு. அங்குள்ளவர்கள் மற்ற நாடுகளின் செய்திகளை அறிந்துக்கொள்ள விரும்புவதே இல்லை. அதற்கு அனுமதியும் கிடைக்காது என்றே நினைக்கிறேன். நமது நாட்டின் பல சேனல்கள் அங்கு தெரிவதே இல்லை. ஆங்கிலம் அறவே இல்லை.
நாட்டில் உள்ள அனைவரும் நல்ல செல்வ செழிப்பில் இருக்கிறார்கள். நாடு சுத்தமாகவும் சாலைகள் அகலமாகவும் ஒழுங்காகவும் உள்ளது. அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் நான் சென்றிருந்தாலும் சீனாவை போல ஒரு சுத்தமான நாட்டை நான் இதுவரை கண்டதேயில்லை
ஆம் நான் ஒரு இடத்தில் சோதனைக்காக பல முறைகள் பேப்பர் குப்பைகளை சாக்லெட்டு கவர்களையும் கீழே வீசிவிட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்குள் ஒரு துப்புறவு தொழிலாளி வந்து அதை எடுத்துவிட்டு இன்முகத்துடன் ஒரு சிரிப்பு உதிர்த்துவிட்டு செல்வதை கண்கூடாக கண்டேன்.
என்ன ஒரு ஆச்சர்யம். அவர்களின் உழைப்புக்கு எத்தனை மதிப்புகள் கொணடத்தாலும் அது தகாது. கடின உழைப்பாளிகள்.
நம் நாடு மற்றவர்கள் மேல் பழிபோட்டு நமக்குள்ளேயே சண்டைகள் இட்டு இந்த நிலைமையில் இருக்கிறது. சீனாவில் எல்லாமே அரசாங்கத்தின் வேலை தான். காஸ்ட் ஆப் லிவிங் அங்கு அதிகம்.
சீனா இந்தியா இரண்டையும் ஒப்பிட்டால் சீனா ஒரு யானை இந்தியா ஒரு வளரும் குழந்தை
சீனர்கள் இந்தியாவை பெரிதும் மதிக்கிறார்கள். இந்தியர்களை அதிகம் விரும்புகிறார்கள்
வெளிநாட்டு வெள்ளைகாரர்களைவிட அதிக மரியாதை நமது நாட்டு மக்களுக்கு தான் தருகிறார்கள். இதையும் நான் நன்கு உணர்ந்தேன்.
சீனாவின் புத்தமதம் மற்றும் தாயிஸம் இந்தியாவே பிறப்பிடம் என்பது அவர்கள் நம்பிக்கை. அவர்கள் இந்தியாவை அந்த நாட்டின் பாரம்பரியத்தின் ஆணிவேராக நினைக்கிறார்கள் என்பதை நிறைய நான் கேள்விப்பட்டேன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
வாவ் எனக்காக தனித்திரி திறந்த நிசாவுக்கு கோடான கோடி நன்றிகள். எனக்கு உடல்நலம் சரியில்லை. தொடர் காய்சல் மற்றும் தலைவலியால் அவதி. அதனால் இப்ப தான் மருத்துவரிடம் சென்று வந்தேன்.
இங்கு வந்து பார்த்தால் அருமையிலும் அருமை.
இங்கு வந்து பார்த்தால் அருமையிலும் அருமை.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
சுறா wrote:வாவ் எனக்காக தனித்திரி திறந்த நிசாவுக்கு கோடான கோடி நன்றிகள். எனக்கு உடல்நலம் சரியில்லை. தொடர் காய்சல் மற்றும் தலைவலியால் அவதி. அதனால் இப்ப தான் மருத்துவரிடம் சென்று வந்தேன்.
இங்கு வந்து பார்த்தால் அருமையிலும் அருமை.
என்னாச்சி ஏன் திடீர்னு உடல் நிலை மாறியது கவனமாக ரெஸ்ட் எடுங்கள் அண்ணா ஆண்டவன் துணை சரியாகிடும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
நண்பன் wrote:சுறா wrote:வாவ் எனக்காக தனித்திரி திறந்த நிசாவுக்கு கோடான கோடி நன்றிகள். எனக்கு உடல்நலம் சரியில்லை. தொடர் காய்சல் மற்றும் தலைவலியால் அவதி. அதனால் இப்ப தான் மருத்துவரிடம் சென்று வந்தேன்.
இங்கு வந்து பார்த்தால் அருமையிலும் அருமை.
என்னாச்சி ஏன் திடீர்னு உடல் நிலை மாறியது கவனமாக ரெஸ்ட் எடுங்கள் அண்ணா ஆண்டவன் துணை சரியாகிடும்
க்ளைமெட் மாறி மாறி வந்ததாலும் ஏசியில் அடியிலேயே இருந்ததாலும் சளி பிடித்துவிட்டது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
சுறா wrote:நண்பன் wrote:சுறா wrote:வாவ் எனக்காக தனித்திரி திறந்த நிசாவுக்கு கோடான கோடி நன்றிகள். எனக்கு உடல்நலம் சரியில்லை. தொடர் காய்சல் மற்றும் தலைவலியால் அவதி. அதனால் இப்ப தான் மருத்துவரிடம் சென்று வந்தேன்.
இங்கு வந்து பார்த்தால் அருமையிலும் அருமை.
என்னாச்சி ஏன் திடீர்னு உடல் நிலை மாறியது கவனமாக ரெஸ்ட் எடுங்கள் அண்ணா ஆண்டவன் துணை சரியாகிடும்
க்ளைமெட் மாறி மாறி வந்ததாலும் ஏசியில் அடியிலேயே இருந்ததாலும் சளி பிடித்துவிட்டது
அப்படியா ரெஸ்ட் எடுங்கள் சரியாகிடும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
நண்பன் wrote:சுறா wrote:நண்பன் wrote:சுறா wrote:வாவ் எனக்காக தனித்திரி திறந்த நிசாவுக்கு கோடான கோடி நன்றிகள். எனக்கு உடல்நலம் சரியில்லை. தொடர் காய்சல் மற்றும் தலைவலியால் அவதி. அதனால் இப்ப தான் மருத்துவரிடம் சென்று வந்தேன்.
இங்கு வந்து பார்த்தால் அருமையிலும் அருமை.
என்னாச்சி ஏன் திடீர்னு உடல் நிலை மாறியது கவனமாக ரெஸ்ட் எடுங்கள் அண்ணா ஆண்டவன் துணை சரியாகிடும்
க்ளைமெட் மாறி மாறி வந்ததாலும் ஏசியில் அடியிலேயே இருந்ததாலும் சளி பிடித்துவிட்டது
அப்படியா ரெஸ்ட் எடுங்கள் சரியாகிடும்
அது தான் செஞ்சிட்டு இருக்கேன். அடிக்கடி வந்து எட்டிப்பார்க்கிறேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
இன்னுமா?சுறா wrote:நண்பன் wrote:சுறா wrote:நண்பன் wrote:சுறா wrote:வாவ் எனக்காக தனித்திரி திறந்த நிசாவுக்கு கோடான கோடி நன்றிகள். எனக்கு உடல்நலம் சரியில்லை. தொடர் காய்சல் மற்றும் தலைவலியால் அவதி. அதனால் இப்ப தான் மருத்துவரிடம் சென்று வந்தேன்.
இங்கு வந்து பார்த்தால் அருமையிலும் அருமை.
என்னாச்சி ஏன் திடீர்னு உடல் நிலை மாறியது கவனமாக ரெஸ்ட் எடுங்கள் அண்ணா ஆண்டவன் துணை சரியாகிடும்
க்ளைமெட் மாறி மாறி வந்ததாலும் ஏசியில் அடியிலேயே இருந்ததாலும் சளி பிடித்துவிட்டது
அப்படியா ரெஸ்ட் எடுங்கள் சரியாகிடும்
அது தான் செஞ்சிட்டு இருக்கேன். அடிக்கடி வந்து எட்டிப்பார்க்கிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
இன்னும் ரெஸ்டுல தான் இருக்கேன். :)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
சுறா wrote:இன்னும் ரெஸ்டுல தான் இருக்கேன். :)
இன்னும் உடல் நிலை மாற வில்லையா அண்ணா மீண்டும் ஒரு தடவை வைத்திய சாலை சென்று பாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
நண்பன் wrote:சுறா wrote:இன்னும் ரெஸ்டுல தான் இருக்கேன். :)
இன்னும் உடல் நிலை மாற வில்லையா அண்ணா மீண்டும் ஒரு தடவை வைத்திய சாலை சென்று பாருங்கள்
முகம் வீங்கி தலை பாரமாக உள்ளது. அதிக தலையில் நீர் உள்ளது. அதனால் தலைவலி இருந்துக்கொண்டே இருக்கிறது தம்பி. சீக்கிரம் சரியாகிவிடும்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
சுறா wrote:நண்பன் wrote:சுறா wrote:இன்னும் ரெஸ்டுல தான் இருக்கேன். :)
இன்னும் உடல் நிலை மாற வில்லையா அண்ணா மீண்டும் ஒரு தடவை வைத்திய சாலை சென்று பாருங்கள்
முகம் வீங்கி தலை பாரமாக உள்ளது. அதிக தலையில் நீர் உள்ளது. அதனால் தலைவலி இருந்துக்கொண்டே இருக்கிறது தம்பி. சீக்கிரம் சரியாகிவிடும்.
தலை பாரதிற்கு காரணம் அதிக தூக்கம் அண்ணா இன்ஷா அல்லாஹ் விரைவில் சரியாகி விடும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
என்னாது அதிக தூக்கம் தான் காரணமா? :(
மாத்திரையின் பவர் தூக்கம் வருகிறதே
மாத்திரையின் பவர் தூக்கம் வருகிறதே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
அப்படியும் இருக்கும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
சுறா wrote:என்னாது அதிக தூக்கம் தான் காரணமா? :(
மாத்திரையின் பவர் தூக்கம் வருகிறதே
இப்போது உங்கள் உடல் நலம் எவ்வாறுள்ளது அண்ணா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
அண்ணா உடல் நலம் பேனுவது அவசியம் சரியானதும் வாருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
*சம்ஸ் wrote:அண்ணா உடல் நலம் பேனுவது அவசியம் சரியானதும் வாருங்கள்.
முற்றிலும் உடல்நலம் சரியாகிவிட்டது பாஸ்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
சுறா wrote:*சம்ஸ் wrote:அண்ணா உடல் நலம் பேனுவது அவசியம் சரியானதும் வாருங்கள்.
முற்றிலும் உடல்நலம் சரியாகிவிட்டது பாஸ்
நல்லது அனைத்துக்கும் அல்லாஹ் போதுமானவன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:அண்ணா உடல் நலம் பேனுவது அவசியம் சரியானதும் வாருங்கள்.
முற்றிலும் உடல்நலம் சரியாகிவிட்டது பாஸ்
நல்லது அனைத்துக்கும் அல்லாஹ் போதுமானவன்.
கடவுள் கிருபை எனக்கு எப்பவும் உண்டு, என்னுடன் எப்பவும் கடவுளை மகிமைப்படுத்துபவர்கள் தான் அதிகம் இருப்பார்கள். நான் உங்களையெல்லாம் தான் சொன்னேன்.
இதுவும் இறைவன் செயல்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் அண்ணா நல்ல உள்ளங்களுக்கு என்றும் நல்ல நட்பு கிடைக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
*சம்ஸ் wrote:நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் அண்ணா நல்ல உள்ளங்களுக்கு என்றும் நல்ல நட்பு கிடைக்கும்.
என்றும் இதே மாறா அன்புடன்
சுறா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
சுறா wrote:*சம்ஸ் wrote:நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் அண்ணா நல்ல உள்ளங்களுக்கு என்றும் நல்ல நட்பு கிடைக்கும்.
என்றும் இதே மாறா அன்புடன்
சுறா
என்றும் இதே நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
இங்கே பிரசங்கமா நடக்குது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
ஏன் பிரசங்கம் நடந்தால் மட்டுமா பாசத்தை பத்தி பேசவேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» சுறா செய்திகள்:
» சுறா சுட்ட சில படங்கள்
» புதிர் விளையாட்டுகள் - சுறா சார்
» அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
» புகையை பற்றிய கதை - இதுவும் சுட்டது சுறா
» சுறா சுட்ட சில படங்கள்
» புதிர் விளையாட்டுகள் - சுறா சார்
» அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
» புகையை பற்றிய கதை - இதுவும் சுட்டது சுறா
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|