Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திரிஷா
5 posters
Page 1 of 1
திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திரிஷா
-
-நடிகை திரிஷாவுக்கும், பட அதிபரும், தொழில் அதிபருமான வருண்மணியனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.
-
திருமணத்தையொட்டி, திரிஷாவும், வருண்மணியனும் சேர்ந்து நண்பர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து கொடுத்தார்கள்.
-
இந்த நிலையில், திரிஷா- வருண்மணியன் திருமணம் திடீரென்று நின்றுபோனது. திரிஷா தொடர்ந்து நடிப்பதை வருண்மணியன் குடும்பத்தினர் விரும்பவில்லை என்று அதற்கு காரணம் கூறப்பட்டது.
-
திரிஷா-வருண்மணியன் திருமண முறிவு பற்றி பல்வேறு யூகங்கள் எழுந்துள்ள நிலையில், என் திருமணம் நின்று போனது உண்மைதான். அதற்கான காரணம் பற்றி பலரும் பல விதமான யூகங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவை அனைத்தும் தவறான யூகங்கள். நான் தொடர்ந்து நடிப்பது தான் திருமணம் முறிவுக்கான காரணம் என்று கூறுவது தவறானது.திருமணம் நின்று போனதற்கான காரண காரியங்கள் பற்றி ஆராய வேண்டாம். நான் இப்போது ‘சிங்கிள்’ ஆக இருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன்.என்று கூறி இருந்தார்,
-
இந்த நிலையில் மீண்டும் தனது திருமணம் குறித்து கருத்து தெரிவித்த திரிஷா ‘திருமணம் நின்று போனது உண்மை தான், ஆனால் அது எதிர்பாரத ஓன்று.நமது கட்டுப்பாட்டை மீறி அது நடந்தால் நாம் அதை ஏற்று கொள்ள வேண்டும். நடந்து முடிந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டே இருந்தால், அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது. தற்போது எனது கவனம் எல்லாம் எனது புதிய படங்களில் தான்.தற்போது எனது தொழில் ஒன்று தான் என் கண் முன் நிற்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
-
தற்போது திரிஷா கைவசம் அதிக படங்கல் உள்ளன. கமல்ஹாசனுடன் தூங்காவனம், சுந்தர்.சி.யின் அரண்மனை ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
–
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திரிஷா
நடந்து முடிந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டே இருந்தால், அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது. நல்ல முடிவு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திரிஷா
*சம்ஸ் wrote:நடந்து முடிந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டே இருந்தால், அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது. நல்ல முடிவு
ஒரு நடிகையின் போட்டிக்கு இந்த மாதிரி சீரியஸ் பின்னூட்டமா!? நல்லாருங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திரிஷா
Nisha wrote:*சம்ஸ் wrote:நடந்து முடிந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டே இருந்தால், அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது. நல்ல முடிவு
ஒரு நடிகையின் போட்டிக்கு இந்த மாதிரி சீரியஸ் பின்னூட்டமா!? நல்லாருங்க!
நடிகை என்றாலும் மனசு அனைவருக்கும் ஒன்றுதானே மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திரிஷா
அது நம்மளைபோல மனுஷங்களுக்கு தான் பொருந்தும். காசு பணம் என தேடி அலைபவர்கள் கடந்த காலத்தை குறித்து கவலைப்படு என சொன்னாலும் கவலைப்ட மாட்டார்கள்.
அதனால் அவர்கள் மேல் பரிதாபம் கொள்வதும் ஆலோசனை சொல்வதும் படு வேஸ்ட்டுப்பா!
அதனால் அவர்கள் மேல் பரிதாபம் கொள்வதும் ஆலோசனை சொல்வதும் படு வேஸ்ட்டுப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திரிஷா
Nisha wrote:அது நம்மளைபோல மனுஷங்களுக்கு தான் பொருந்தும். காசு பணம் என தேடி அலைபவர்கள் கடந்த காலத்தை குறித்து கவலைப்படு என சொன்னாலும் கவலைப்ட மாட்டார்கள்.
அதனால் அவர்கள் மேல் பரிதாபம் கொள்வதும் ஆலோசனை சொல்வதும் படு வேஸ்ட்டுப்பா!
அப்படியும் இருக்கலாம் சொல்ல நினைப்பதை சொன்னால் குற்ற உணர்ச்சி நம்மை விட்டு நீங்கும் மேடம் அதனால் சொன்னேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திரிஷா
எனக்கு தெரிந்த வரை நிஷா மேடத்திற்கும் சினிமாவுக்கும் ஆகாது. அதனால் தான் ஒரு சினிமா நடிகையின் பேட்டிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என கருதுகிறார்.
திரிஷா மனசு திறந்து சொன்னதும் ஆண்கள் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாகிவிட்டது என நினைக்கிறேன். நடிகை என்பதற்கு
அப்பாற்பட்டு ஒரு பெண் என நினைக்கும் போது ஆண்களின் கவலை நியாமாகத்தான் படுகிறது. பெண்கள் மனசைத் திறந்தால் ஆண்கள் அவுட். அடடா ஆண்கள் எவ்வளவு இளகிய மனசுக்காரர்கள். பெண்கள் தான் ஆண்களை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என நினைக்கிறேன்.
திரிஷா மனசு திறந்து சொன்னதும் ஆண்கள் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாகிவிட்டது என நினைக்கிறேன். நடிகை என்பதற்கு
அப்பாற்பட்டு ஒரு பெண் என நினைக்கும் போது ஆண்களின் கவலை நியாமாகத்தான் படுகிறது. பெண்கள் மனசைத் திறந்தால் ஆண்கள் அவுட். அடடா ஆண்கள் எவ்வளவு இளகிய மனசுக்காரர்கள். பெண்கள் தான் ஆண்களை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என நினைக்கிறேன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திரிஷா
பெண்கள் மனசைத் திறந்தால் ஆண்கள் அவுட். அடடா ஆண்கள் எவ்வளவு இளகிய மனசுக்காரர்கள். பெண்கள் தான் ஆண்களை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என நினைக்கிறேன்.
இதை நான் லைக் பன்றேன் சார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திரிஷா
நண்பன் wrote:பெண்கள் மனசைத் திறந்தால் ஆண்கள் அவுட். அடடா ஆண்கள் எவ்வளவு இளகிய மனசுக்காரர்கள். பெண்கள் தான் ஆண்களை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என நினைக்கிறேன்.
இதை நான் லைக் பன்றேன் சார்
ம் நானும் லைக் பன்றேன் சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திரிஷா
காதலில் தோல்வி அடைந்தாலும்
தொழிலில் ஈடுபாடு காட்டி, முன்னணியில்
இருக்கிறார் நயன்தாரா....
-
சீதையாக அவங்க நடிக்கிறதை ஏற்றுக்
கொள்கிறார்கள்...
-
அதே போல், த்ரிஷாவும் மனந்தளராமல்
வெற்றி பெற வாழ்த்துவோம்...
தொழிலில் ஈடுபாடு காட்டி, முன்னணியில்
இருக்கிறார் நயன்தாரா....
-
சீதையாக அவங்க நடிக்கிறதை ஏற்றுக்
கொள்கிறார்கள்...
-
அதே போல், த்ரிஷாவும் மனந்தளராமல்
வெற்றி பெற வாழ்த்துவோம்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திரிஷா
கமாலுதீன் wrote:எனக்கு தெரிந்த வரை நிஷா மேடத்திற்கும் சினிமாவுக்கும் ஆகாது. அதனால் தான் ஒரு சினிமா நடிகையின் பேட்டிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என கருதுகிறார்.
திரிஷா மனசு திறந்து சொன்னதும் ஆண்கள் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாகிவிட்டது என நினைக்கிறேன். நடிகை என்பதற்கு
அப்பாற்பட்டு ஒரு பெண் என நினைக்கும் போது ஆண்களின் கவலை நியாமாகத்தான் படுகிறது. பெண்கள் மனசைத் திறந்தால் ஆண்கள் அவுட். அடடா ஆண்கள் எவ்வளவு இளகிய மனசுக்காரர்கள். பெண்கள் தான் ஆண்களை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என நினைக்கிறேன்.
சிரிச்சிட்டேன் பா!
நிஜம் தான் சொன்னீர்கள். குடும்ப சூழலுக்காக நடிப்பை தொழிலாக கொண்டவர்கள் மேல் பரிதாபம் உண்டு. பணமும் பகட்டும் தேடி சினிமாவில் அலைவோர் குறித்து எதுக்கு முக்கியத்துவம் தரணும்.
ஆமாம் ரெம்பத்தான் இளகிய மன்சுக்காரர்கள். உங்க மனசை பார்த்து பத்திரமா வைச்சிருங்க.. திரிஷா போல இன்னும் நாலு ஷா வந்து கண்ணீர் விட்டால் உங்க மனசெல்லாம் இளகோ இளகுன்னு இளகி கரைந்தாலும் கரைந்து போயிரும்பா.. கவனம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திரிஷா
எனக்கு இப்படி இளகின மனசு இல்லப்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|