Latest topics
» பல்சுவை தொகுப்புby rammalar Yesterday at 20:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 20:23
» ரசித்த கவிதைகள்
by rammalar Yesterday at 16:48
» வெற்றி வந்தால் பணிவு அவசியம்!
by rammalar Yesterday at 16:45
» காடு – உவமைக் கவிஞர் சுரதா
by rammalar Yesterday at 16:30
» வெற்றி மொழிகள்
by rammalar Yesterday at 16:20
» பெண்ணுக்கு கல்வி கொடுப்போம்!
by rammalar Yesterday at 13:43
» அவளே சாமி..! - கவிதை
by rammalar Yesterday at 10:32
» ஒரு மொழிபெயர்ப்பு கவிதை
by rammalar Yesterday at 10:30
» அடிமைப்பெண்ணும் அலுமினிய குண்டானும்!- கவிதை
by rammalar Yesterday at 10:28
» செவி சாய்த்துக் கேட்கும் ஈசன்!
by rammalar Yesterday at 8:31
» நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள் -
by rammalar Yesterday at 7:40
» மீனாட்சியின் கிளி
by rammalar Yesterday at 3:41
» சாய்பல்லவி படம் தாமதம்!
by rammalar Mon 19 Apr 2021 - 16:57
» திரிகடுகம்
by rammalar Mon 19 Apr 2021 - 16:54
» திருமூலரின் திருமந்திரம்
by rammalar Mon 19 Apr 2021 - 16:48
» ஸ்ரீமத் பகவத்கீதை அறிவுரை
by rammalar Mon 19 Apr 2021 - 16:48
» நாலடியார் நீதிமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:47
» மஹாபாரதத்தில் இடம் பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:45
» அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:42
» ஓஷோவின் சிந்தனைகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:41
» புத்தரின் போதனைகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:40
» மஹா பெரியவாவின் அறிவுரைகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:39
» சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்
by rammalar Mon 19 Apr 2021 - 16:38
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:37
» சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:35
» 2 வது வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
by rammalar Mon 19 Apr 2021 - 16:07
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by rammalar Mon 19 Apr 2021 - 16:02
» எனக்கு குடிப்பழக்கம் இல்லீங்க...!
by rammalar Mon 19 Apr 2021 - 15:40
» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by rammalar Sun 18 Apr 2021 - 13:14
» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by rammalar Sun 18 Apr 2021 - 13:05
» நாட்டில், பாலியல் தொல்லை அதிகமாகி விட்டது மந்திரி!
by rammalar Sun 18 Apr 2021 - 13:04
» சல்மான் ருஷ்டியின் "நள்ளிரவுக் குழந்தைகள்"
by rammalar Sun 18 Apr 2021 - 4:48
» கடவுளின் விளையாட்டு!
by rammalar Sat 17 Apr 2021 - 18:20
» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by rammalar Sat 17 Apr 2021 - 18:15
தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
Page 2 of 2 • 1, 2
தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
First topic message reminder :
இனிய
இனிமையான
இன்பமான
இல்லத்தில்
இறையருள்மிக்க
இல்லறவாழ்க்கை
இன்றும் என்றும்
இறையருளால்
இடையூறுகள் நீங்கி
இன்பமே
இடைவிடாமல் கிடைக்க
இந்தநாள் மட்டுமல்ல
இதயத்துடிப்பு உள்ளவரை
இன்பலோகத்தில் வாழ
இந்த
இனியவனில்
இதயம் கனிந்த
இனிய வணக்கம்
இயன்றவரை அயலவரையும்
இன்பமாய் வைத்திருங்கள்
இறைவன் விரும்புவதும்
இவ்வுலகில் எல்லோரும்
இன்பமாய் வாழவைக்கும்
இயல்புடைய மனிதனை தான் ....!!!
இனிய
இனிமையான
இன்பமான
இல்லத்தில்
இறையருள்மிக்க
இல்லறவாழ்க்கை
இன்றும் என்றும்
இறையருளால்
இடையூறுகள் நீங்கி
இன்பமே
இடைவிடாமல் கிடைக்க
இந்தநாள் மட்டுமல்ல
இதயத்துடிப்பு உள்ளவரை
இன்பலோகத்தில் வாழ
இந்த
இனியவனில்
இதயம் கனிந்த
இனிய வணக்கம்
இயன்றவரை அயலவரையும்
இன்பமாய் வைத்திருங்கள்
இறைவன் விரும்புவதும்
இவ்வுலகில் எல்லோரும்
இன்பமாய் வாழவைக்கும்
இயல்புடைய மனிதனை தான் ....!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Wed 11 Nov 2015 - 4:32; edited 1 time in total
Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
குப்பையில் போட்டாலும் ....
குண்டுமணி மங்காது .....
குடிசையில் வாழ்ந்தாலும் ....
குடிகள் போற்றும்படி வாழ்.....!!!
குடி குடியை கெடுக்கும் ....
குணம் கெட்டாலும் குடி கெடும் .....
குப்பை கூடினாலும் குடி கெடும் ....
குருவோடு பகைக்கின் குடி கெடும் ....!!!
கும்பிடு பெற்றோரை கும்பிடு .....
குரல் கொடு அநீதிக்கு குரல் கொடு ....
குறிப்பெடு படிப்பில் குறிப்பெடு.....
குறள் வழிவாழ் குறிக்கோளோடு வாழ் ....!!!
குற்றம் செய்யாதே தலை குனியாதே ....
குன்னம் (அவமானம்) படாதே அவதி படாதே ....
குறிக்கோள் ஒன்றில்லாமல் வாழ்ந்து பழகாதே ....
குருவின் துணையிலாமல் வித்தை பழகாதே.....!!!
குண்டுமணி மங்காது .....
குடிசையில் வாழ்ந்தாலும் ....
குடிகள் போற்றும்படி வாழ்.....!!!
குடி குடியை கெடுக்கும் ....
குணம் கெட்டாலும் குடி கெடும் .....
குப்பை கூடினாலும் குடி கெடும் ....
குருவோடு பகைக்கின் குடி கெடும் ....!!!
கும்பிடு பெற்றோரை கும்பிடு .....
குரல் கொடு அநீதிக்கு குரல் கொடு ....
குறிப்பெடு படிப்பில் குறிப்பெடு.....
குறள் வழிவாழ் குறிக்கோளோடு வாழ் ....!!!
குற்றம் செய்யாதே தலை குனியாதே ....
குன்னம் (அவமானம்) படாதே அவதி படாதே ....
குறிக்கோள் ஒன்றில்லாமல் வாழ்ந்து பழகாதே ....
குருவின் துணையிலாமல் வித்தை பழகாதே.....!!!
Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
கூடு துறந்து போனால் .....
கூச்சலிட்டு பயனில்லை ....
கூட்டுறவு வாழ்கை முறையில் ....
கூச்சலிடல் தவிர்க்க முடியாது ....!!!
கூடா ஒழுக்கம் வாழ்க்கைக்கு கேடு .....
கூட்டு குடும்பம் வாழ்கைக்கு பலம் .....
கூடி பேசுதல் சச்சரவை கொண்டுவரும் .....
கூடி பேசினால் மனக்குழப்பம் தீரும் .....!!!
கூத்தாடி பிழைப்பது குற்றமில்லை .....
கூத்தாடியே ஊர் சுற்றுவது கேவலம் .....
கூத்து தமிழனின் பாரம்பரியம் .....
கூட்டத்தோடு கூத்தை ஆதரிப்போம் ....!!!
கூக்குரல் கூட்டத்தில் எழுந்தே தீரும் .....
கூனல் முதுமையில் வந்தே தீரும் .....
கூந்தல் என்றால் உதிர்ந்தே தீரும் .....
கூட்டம் என்றால் குழப்பம் இருந்தே தீரும் .....!!!
கூச்சலிட்டு பயனில்லை ....
கூட்டுறவு வாழ்கை முறையில் ....
கூச்சலிடல் தவிர்க்க முடியாது ....!!!
கூடா ஒழுக்கம் வாழ்க்கைக்கு கேடு .....
கூட்டு குடும்பம் வாழ்கைக்கு பலம் .....
கூடி பேசுதல் சச்சரவை கொண்டுவரும் .....
கூடி பேசினால் மனக்குழப்பம் தீரும் .....!!!
கூத்தாடி பிழைப்பது குற்றமில்லை .....
கூத்தாடியே ஊர் சுற்றுவது கேவலம் .....
கூத்து தமிழனின் பாரம்பரியம் .....
கூட்டத்தோடு கூத்தை ஆதரிப்போம் ....!!!
கூக்குரல் கூட்டத்தில் எழுந்தே தீரும் .....
கூனல் முதுமையில் வந்தே தீரும் .....
கூந்தல் என்றால் உதிர்ந்தே தீரும் .....
கூட்டம் என்றால் குழப்பம் இருந்தே தீரும் .....!!!
Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
கெடுதி கொண்ட உணவுகள் வேண்டாம் ....
கெடுதி கொண்ட உணர்வுகள் வேண்டாம் ....
கெடுதி என தெரிந்த செயல்கள் வேண்டாம் ....
கெடுதி கொண்ட எண்ணங்கள் வேண்டாம் ....
கெடுதிக்கு கெடு வைக்காமல் வாழ்ந்திடுவோம் .....!!!
கெட்ட உணர்வால் கெட்டார் கோவலன் ....
கெட்ட எண்ணத்தால் கெட்டனர் கௌரவர் .....
கெட்ட செய்யலால் கெட்டார் ராவணன் ....
கெட்ட நடத்தையால் கெட்டுப்போகாதே .....
கெட்டவன் என்றபெயர் சடுதியில் நீங்காது ....!!!
கெச்சைக்கு தேர் கொடுத்தான் பாரி ....
கெட்டியாய் வள்ளல் பெயர் பெற்றான் பாரி ....
கெம்பி செய்யும் செயல்களால் கெட்டவர் அதிகம் ......
கெக்கலித்து சிரிக்கவைக்கும் செயல்வேண்டாம் ....
கெடியுடன் கெழி கொண்ட வாழ்க்கை வாழ்வோம் ....!!!
கெடுதி கொண்ட உணர்வுகள் வேண்டாம் ....
கெடுதி என தெரிந்த செயல்கள் வேண்டாம் ....
கெடுதி கொண்ட எண்ணங்கள் வேண்டாம் ....
கெடுதிக்கு கெடு வைக்காமல் வாழ்ந்திடுவோம் .....!!!
கெட்ட உணர்வால் கெட்டார் கோவலன் ....
கெட்ட எண்ணத்தால் கெட்டனர் கௌரவர் .....
கெட்ட செய்யலால் கெட்டார் ராவணன் ....
கெட்ட நடத்தையால் கெட்டுப்போகாதே .....
கெட்டவன் என்றபெயர் சடுதியில் நீங்காது ....!!!
கெச்சைக்கு தேர் கொடுத்தான் பாரி ....
கெட்டியாய் வள்ளல் பெயர் பெற்றான் பாரி ....
கெம்பி செய்யும் செயல்களால் கெட்டவர் அதிகம் ......
கெக்கலித்து சிரிக்கவைக்கும் செயல்வேண்டாம் ....
கெடியுடன் கெழி கொண்ட வாழ்க்கை வாழ்வோம் ....!!!
Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!
கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!
கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!
கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!!!
இவைகளைப் படித்துப் புரிந்து கொள்ளவே இவ்வளவு நேரம் எடுக்கிறதே எங்களுக்கு
நீங்கள் எப்படி இப்படி வரிகளைப் புரிந்து கருத்தாழமிக்க இலக்கிய நயத்துடன் கவிதை வரிகளை கோர்க்கிறீர்கள் பிரமாதம் ஐயா பிரமாதம்
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!
கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!
கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!
கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!!!
இவைகளைப் படித்துப் புரிந்து கொள்ளவே இவ்வளவு நேரம் எடுக்கிறதே எங்களுக்கு
நீங்கள் எப்படி இப்படி வரிகளைப் புரிந்து கருத்தாழமிக்க இலக்கிய நயத்துடன் கவிதை வரிகளை கோர்க்கிறீர்கள் பிரமாதம் ஐயா பிரமாதம்
நன்றியுடன் நண்பன்
உண்மையில் சற்று சிரமமா தான்
முதலில் அகராதியில் சொல்லை தேடி பின்பு வரியை எளிய முறையில் உருவாக்குகிறேன்
நன்றி நன்றி
Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
கேடயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம் ...
கேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம் ....
கேசவன்(இறைவன் ) நினைவில் வாழ்தல் கேடயம் ....
கேள்வன்(கணவன் ) மனைவிக்கு கேடயம் ....
கேட்பார் சொல் கேளாதே
கேட்டவுடன் எதையும் கொடுக்காதே ....
கேள்விக்கு பிழையாய் பதிலளிக்காதே ....
கேவலமானவன் என யாரையும் கருதாதே ....!!!
கேணியில் குளிப்பது மனதுக்கு உறுதி
கேட்டறிதல் அறிவுக்கு உறுதி ....
கேசம் வளர்ப்பது அழகுக்கு உறுதி ....
கேளார் (பகைவர் ) துறத்தல் வாழ்கைக்கு உறுதி ....!!!
கேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம் ....
கேசவன்(இறைவன் ) நினைவில் வாழ்தல் கேடயம் ....
கேள்வன்(கணவன் ) மனைவிக்கு கேடயம் ....
கேட்பார் சொல் கேளாதே
கேட்டவுடன் எதையும் கொடுக்காதே ....
கேள்விக்கு பிழையாய் பதிலளிக்காதே ....
கேவலமானவன் என யாரையும் கருதாதே ....!!!
கேணியில் குளிப்பது மனதுக்கு உறுதி
கேட்டறிதல் அறிவுக்கு உறுதி ....
கேசம் வளர்ப்பது அழகுக்கு உறுதி ....
கேளார் (பகைவர் ) துறத்தல் வாழ்கைக்கு உறுதி ....!!!
Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!
கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!
கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!
கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!!!
இவைகளைப் படித்துப் புரிந்து கொள்ளவே இவ்வளவு நேரம் எடுக்கிறதே எங்களுக்கு
நீங்கள் எப்படி இப்படி வரிகளைப் புரிந்து கருத்தாழமிக்க இலக்கிய நயத்துடன் கவிதை வரிகளை கோர்க்கிறீர்கள் பிரமாதம் ஐயா பிரமாதம்
நன்றியுடன் நண்பன்
உண்மையில் சற்று சிரமமா தான்
முதலில் அகராதியில் சொல்லை தேடி பின்பு வரியை எளிய முறையில் உருவாக்குகிறேன்
நன்றி நன்றி
மிக்க மகிழ்ச்சி கவி அருவி என்றும் உங்களைச் சொல்ல முயுடிம்
உங்கள் கவிதைகள் ஊற்றுக்களாக வருகிறது



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!
கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!
கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!
கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!!!
இவைகளைப் படித்துப் புரிந்து கொள்ளவே இவ்வளவு நேரம் எடுக்கிறதே எங்களுக்கு
நீங்கள் எப்படி இப்படி வரிகளைப் புரிந்து கருத்தாழமிக்க இலக்கிய நயத்துடன் கவிதை வரிகளை கோர்க்கிறீர்கள் பிரமாதம் ஐயா பிரமாதம்
நன்றியுடன் நண்பன்
உண்மையில் சற்று சிரமமா தான்
முதலில் அகராதியில் சொல்லை தேடி பின்பு வரியை எளிய முறையில் உருவாக்குகிறேன்
நன்றி நன்றி
மிக்க மகிழ்ச்சி கவி அருவி என்றும் உங்களைச் சொல்ல முயுடிம்
உங்கள் கவிதைகள் ஊற்றுக்களாக வருகிறது![]()
![]()
மிக்க நன்றி
உங்களைபோல் கவிதையில் பற்றுள்ளவர்கள் காண்பது அரிது
எல்லா கவிதையும் ரசிக்கும் திறன் எல்லோருக்கும் இல்லை
மிக்க நன்றி .....
அப்படியோ நிறைய நிறைய பட்டங்கள் வந்து குவிகிறது
ஒரு தளத்தில் மகா கவி - என்கிறார்கள்
இன்னொரு தளத்தில் - ஆத்மான கவி என்கிறார்கள் ...
மற்றும் கவினாட்டியாரசர் - என்கிறார்கள் ...
காதல் மன்னக்கவி என்கிறாகள் ....
இவை எல்லாவற்றிலும் எனக்கு பிடித்தது தமிழ் சேனையில் சொன்ன சொல் - கவிப்புயல்.......!!!
Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
மிக்க மகிழ்ச்சி இதே மகிழ்வோடு தொடர்வோம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
கையசைத்தேன் கண்ணசைத்தாள்......
கைவிலங்கிட்ட கைதியானேன்........
கைகோர்த்து பேசக்கேட்டேன்........!
கையோடு கை இணையக்கேட்டேன்.....
கை சாத்திட்டு என் கையைப்பிடி.......
கைதியாகிறேன் உனக்காகவென்றாள்.....!
கைநழுவி போகாமல் இருக்க........
கைசாத்திட சம்மதித்தேன்........
கைப்பிடி விழாவும் முடிந்தது.........!
கைவழி இசைபோல் அவள்பேச.......
கைஞ்ஞானமாகியது என் புத்தி.......
கையோடு கைசேர்த்தாள் என்னவள்.....!
&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
கைவிலங்கிட்ட கைதியானேன்........
கைகோர்த்து பேசக்கேட்டேன்........!
கையோடு கை இணையக்கேட்டேன்.....
கை சாத்திட்டு என் கையைப்பிடி.......
கைதியாகிறேன் உனக்காகவென்றாள்.....!
கைநழுவி போகாமல் இருக்க........
கைசாத்திட சம்மதித்தேன்........
கைப்பிடி விழாவும் முடிந்தது.........!
கைவழி இசைபோல் அவள்பேச.......
கைஞ்ஞானமாகியது என் புத்தி.......
கையோடு கைசேர்த்தாள் என்னவள்.....!
&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
கொக்கரிப்பவனிடம் வீரமில்லை.....
கொச்சைப்படுத்துபவனிடம் பண்பில்லை.....
கொடுமைப்படுத்துபவனிடம் மனிதமில்லை.....
கொடூரம் கொண்டவனிடம் புத்தியில்லை.....!
கொடிவழிவாழ தர்மம் காக்கும்.......
கொட்டம்போட்டால் தண்டனைவரும்.......
கொண்டாட்டம் கலாச்சாரமாகும்.......
கொடுங்கோல் ஆட்சி நாட்டைக்கெடுக்கும்.....!
கொப்புபாயும் குரங்கு மன உறுதியானது........
கொடும்புலி கொள்கையானது.......
கொக்கின் பொறுமை விசித்திரமானது.......
கொம்புமானுக்கு அழகு மயக்கத்தக்கது.....!
&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
கொச்சைப்படுத்துபவனிடம் பண்பில்லை.....
கொடுமைப்படுத்துபவனிடம் மனிதமில்லை.....
கொடூரம் கொண்டவனிடம் புத்தியில்லை.....!
கொடிவழிவாழ தர்மம் காக்கும்.......
கொட்டம்போட்டால் தண்டனைவரும்.......
கொண்டாட்டம் கலாச்சாரமாகும்.......
கொடுங்கோல் ஆட்சி நாட்டைக்கெடுக்கும்.....!
கொப்புபாயும் குரங்கு மன உறுதியானது........
கொடும்புலி கொள்கையானது.......
கொக்கின் பொறுமை விசித்திரமானது.......
கொம்புமானுக்கு அழகு மயக்கத்தக்கது.....!
&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
அகராதி தமிழ் கவிதை தொடர்
கோமுற்றவரே.....
கோ முறைதவறாமல் ஆட்சி செய்வீர்....
கோபம் கொண்டு மக்கள் எழுந்தால்....
கோமணத்தோடு ஓடுவீர்..... !!!
கோமகனே....
கோத்துக் கொடுப்பவன் அருகில் இருப்பான்.....
கோடரி காம்புகளும் இருக்கும்....
கோட்பாட்டை கூறி...
கோட்டையை கவிழ்க்க துடிப்பார்..... !!!
கோகயம் போல் இதயத்துடன்.....
கோ மகள் போல் சாந்தத்துடன்.....
கோடரம் போல் வேகத்துடன்.....
கோணாய் போல் புத்தியுடன்.....
கோ மகனே ஆட்சி செய்...... !!!
@
கவிப்புயல் இனியவன்
கோ முறைதவறாமல் ஆட்சி செய்வீர்....
கோபம் கொண்டு மக்கள் எழுந்தால்....
கோமணத்தோடு ஓடுவீர்..... !!!
கோமகனே....
கோத்துக் கொடுப்பவன் அருகில் இருப்பான்.....
கோடரி காம்புகளும் இருக்கும்....
கோட்பாட்டை கூறி...
கோட்டையை கவிழ்க்க துடிப்பார்..... !!!
கோகயம் போல் இதயத்துடன்.....
கோ மகள் போல் சாந்தத்துடன்.....
கோடரம் போல் வேகத்துடன்.....
கோணாய் போல் புத்தியுடன்.....
கோ மகனே ஆட்சி செய்...... !!!
@
கவிப்புயல் இனியவன்
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|