Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
3 posters
Page 1 of 1
அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
மறைந்த மாமேதை மேதகு டாக்டர்.அப்துல் கலாமின் உடல் அதிகாலை 5.15 மணிக்கு சிம்லாவின் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கிலிருந்து கவுகாத்தி கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து தலைநகர் டெல்லி கொண்டு செல்லப்படவுள்ளது.
அங்கு அவருக்கு 2 நாட்கள் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. முதல் நாள் அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், 2-ம் நாள் பொது மக்களும், மாணவர்களும், அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
அறிவியல் மாமேதை அப்துல்கலாம் மறைவுக்கு 7 நாட்கள் அரசு முறை துக்கம்- மத்திய அரசு அறிவிப்பு
இந்திய தேசத்தின் அறிவியல் மாமேதையான முன்னாள் ஜனாதிபதி மேதகு டாக்டர். அப்துல் கலாம் மறைவுக்கு நாடு தழுவிய அளவில் 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை செயலாளர் கோயல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று மேகலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டபோது மாரடைப்பால் மயங்கி விழுந்தார். ஷில்லாங் பெத்தானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் இறந்த செய்தியைக் கேட்டு ஒட்டு மொத்த இந்திய தேசமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அவரது ஈடு செய்ய முடியாத இழப்பையடுத்து, 7 நாட்கள் நாடு தழுவிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய உள்துறைச் செயலாளர் கோயல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று மேகலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டபோது மாரடைப்பால் மயங்கி விழுந்தார். ஷில்லாங் பெத்தானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் இறந்த செய்தியைக் கேட்டு ஒட்டு மொத்த இந்திய தேசமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அவரது ஈடு செய்ய முடியாத இழப்பையடுத்து, 7 நாட்கள் நாடு தழுவிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய உள்துறைச் செயலாளர் கோயல் தெரிவித்துள்ளார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
நான் மரணித்தால் விடுமுறை விட வேண்டாம்: முன்பே சொன்ன அப்துல் கலாம்
சென்னை: 2020ல் இந்தியா வல்லரசாகும் என்று 15 ஆண்டுகளுக்கு முன்பே கனவு கண்ட முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், தனது இறப்புக்கு அரசு விடுமுறை விட்டு விடக் கூடாது என்று தான் வாழ்ந்த போதே வலியுறுத்தியுள்ளார். தன்னுடைய மரணத்தினால் எந்த இழப்பும் ஏற்படக்கூடாது கூடுதலாக வேலை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். குடியரசு முன்னாள் தலைவர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) மாரடைப்பால் திங்கள் கிழமை இரவு உயிரிழந்தார். இந்த இழப்பை தாங்க முடியாமல் தேசமே கண்ணீரில் மிதக்கிறது. மத்திய அரசு 7 நாள் துக்கம் அறிவித்துள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்
மக்கள் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் அப்துல்கலாம். நாடு முழுக்கவுள்ள பள்ளி, கல்லுரி மாணவ - மாணவிகளை சந்திப்பது மட்டும்தான் அவரது ஒரே நோக்கம். அதன் மூலம் வலுவான இளைய தலைமுறை நாட்டை வல்லசாக்கவுள்ள இளைய தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என்பது அவரது கனவு. நாட்டுக்கு நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாவார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும்விதத்தில் இருந்துதான் நல்ல சமுதாயம் நாட்டுக்கு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். விடுமுறை விட வேண்டாம் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதுதான் அவரது இலக்காக இருந்தது. தான் இறந்தால் கூட, அந்த வகையில் நாட்டுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு விடக் கூடாது. அதனால் நாட்டில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கூட அவர் குறியாக இருந்தார். பள்ளிகளில் இரங்கல் அப்துல் கலாமின் மறைவுக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட வில்லை. சென்னையில் பிரபல பள்ளிகளில் அப்துல் கலாம் மறைவிற்கு பிரார்தனை கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெறுகின்றன.
tamil.oneindia
மக்கள் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் அப்துல்கலாம். நாடு முழுக்கவுள்ள பள்ளி, கல்லுரி மாணவ - மாணவிகளை சந்திப்பது மட்டும்தான் அவரது ஒரே நோக்கம். அதன் மூலம் வலுவான இளைய தலைமுறை நாட்டை வல்லசாக்கவுள்ள இளைய தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என்பது அவரது கனவு. நாட்டுக்கு நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாவார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும்விதத்தில் இருந்துதான் நல்ல சமுதாயம் நாட்டுக்கு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். விடுமுறை விட வேண்டாம் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதுதான் அவரது இலக்காக இருந்தது. தான் இறந்தால் கூட, அந்த வகையில் நாட்டுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு விடக் கூடாது. அதனால் நாட்டில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கூட அவர் குறியாக இருந்தார். பள்ளிகளில் இரங்கல் அப்துல் கலாமின் மறைவுக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட வில்லை. சென்னையில் பிரபல பள்ளிகளில் அப்துல் கலாம் மறைவிற்கு பிரார்தனை கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெறுகின்றன.
tamil.oneindia
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், தலைசிறந்த விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் உறவினர்களின் கோரிக்கைக்கு ஏற்பட அவரது உடல் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேகலாயாவின் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த கலாம், ஷில்லாங் பெதானி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்.
அவரது உடல் தற்போது டெல்லி கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் மரபுகள் தாண்டி அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில்தான் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அப்துல் கலாமின் அண்ணன் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து இன்று 12.30 மணியளவில் டெல்லி வந்தடையும் அவரது உடலை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொள்ள இருக்கின்றார். டெல்லியில் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின்னர், நாளை காலை 10 மணியளவில் தனி ராணுவ விமானம் மூலமாக மதுரை அல்லது ராமேஸ்வரத்திற்கு அவரது நல்லுடல் கொண்டு செல்லப்படும் என்றும், உறவினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடம் இன்னும் அரசால் தேர்வு செய்யப்படவில்லை. முப்படை அதிகாரிகள் ராமேஸ்வரத்திற்கு முன்னதாக சென்று இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வார்கள்; தற்போதைய தகவல்களின்படி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான காலி இடம் இருக்கிறது; அதேபோல் தனுஷ்கோடி செல்லும் பாதையிலும் அரசு நிலம் இருக்கிறது; இந்த இரண்டு இடங்களில் ஒன்றில் கலாமின் உடல் அடக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
tamil.oneindia
அவரது உடல் தற்போது டெல்லி கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் மரபுகள் தாண்டி அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில்தான் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அப்துல் கலாமின் அண்ணன் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து இன்று 12.30 மணியளவில் டெல்லி வந்தடையும் அவரது உடலை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொள்ள இருக்கின்றார். டெல்லியில் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின்னர், நாளை காலை 10 மணியளவில் தனி ராணுவ விமானம் மூலமாக மதுரை அல்லது ராமேஸ்வரத்திற்கு அவரது நல்லுடல் கொண்டு செல்லப்படும் என்றும், உறவினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடம் இன்னும் அரசால் தேர்வு செய்யப்படவில்லை. முப்படை அதிகாரிகள் ராமேஸ்வரத்திற்கு முன்னதாக சென்று இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வார்கள்; தற்போதைய தகவல்களின்படி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான காலி இடம் இருக்கிறது; அதேபோல் தனுஷ்கோடி செல்லும் பாதையிலும் அரசு நிலம் இருக்கிறது; இந்த இரண்டு இடங்களில் ஒன்றில் கலாமின் உடல் அடக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
tamil.oneindia
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|