Latest topics
» மனித குணம்..!by rammalar Today at 6:42
» கப்ஜா - சினிமா விமர்சனம்
by rammalar Yesterday at 19:41
» குட்டெ - இந்திப்படம்
by rammalar Yesterday at 19:28
» த வலே -ஆங்கிலப் படம்
by rammalar Yesterday at 19:26
» இல வீழா பூஞ்சிரா -மலையாளப் படம்
by rammalar Yesterday at 19:25
» ஆன்மீக சிந்தனை
by rammalar Yesterday at 19:21
» ஆண்டியார்
by rammalar Yesterday at 19:17
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:06
» ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் அப்டேட்
by rammalar Yesterday at 18:59
» கதம்பம்
by rammalar Mon 27 Mar 2023 - 17:54
» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Mon 27 Mar 2023 - 17:44
» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Mon 27 Mar 2023 - 11:43
» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Mon 27 Mar 2023 - 11:37
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Mon 27 Mar 2023 - 11:33
» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Mon 27 Mar 2023 - 11:32
» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Mon 27 Mar 2023 - 11:31
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 27 Mar 2023 - 0:02
» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52
» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37
» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36
» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54
» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34
» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32
» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20
» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19
» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18
» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17
» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16
» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13
» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12
» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08
» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29
» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20
இதயத்தின் அழகே காதலின் அழகு
2 posters
Page 1 of 1
இதயத்தின் அழகே காதலின் அழகு
மலர்களே
மறைந்து விடுங்கள் ....
என்னவளின்
அழகில் வாடிவிடுவீர்கள்...!!!
நட்சத்திரங்களே
ஓடிவிடுங்கள் ...
என்னவளின் கண்
சிமிட்டலில் ஒளியை இழந்திடுவீர்
தென்றலே
வீசுவதை நிறுத்து ....
என்னவளின் ....
மூச்சு காற்றில் காணாமல் போயிடுவீர்.....!
பனிதுளிகளே
சிந்துவதை நிறுத்துங்கள்...
என்னவளின் ....
வியர்வை துளியில் மறைந்திடுவீர் ....!
குயில்களே
பாடுவதை நிறுத்துங்கள் .....
என்னவளின் ...
குரலில் ஓசையில் இழந்திடுவீர்...!
மயில்களே
தோகை விரிப்பதை நிறுத்துங்கள் ....
என்னவளின் ....
கூந்தல் அழகில் சிக்கி தவிப்பீர்கள் ...!
மறைந்து விடுங்கள் ....
என்னவளின்
அழகில் வாடிவிடுவீர்கள்...!!!
நட்சத்திரங்களே
ஓடிவிடுங்கள் ...
என்னவளின் கண்
சிமிட்டலில் ஒளியை இழந்திடுவீர்
தென்றலே
வீசுவதை நிறுத்து ....
என்னவளின் ....
மூச்சு காற்றில் காணாமல் போயிடுவீர்.....!
பனிதுளிகளே
சிந்துவதை நிறுத்துங்கள்...
என்னவளின் ....
வியர்வை துளியில் மறைந்திடுவீர் ....!
குயில்களே
பாடுவதை நிறுத்துங்கள் .....
என்னவளின் ...
குரலில் ஓசையில் இழந்திடுவீர்...!
மயில்களே
தோகை விரிப்பதை நிறுத்துங்கள் ....
என்னவளின் ....
கூந்தல் அழகில் சிக்கி தவிப்பீர்கள் ...!
Re: இதயத்தின் அழகே காதலின் அழகு
கண்களே ...
கலங்காதீர்கள் ...
என்னவளின் இதயம் ...
அழகில்லை காதலும் ...
அழகில்லை ....!!!
இதயமே ....
வருந்தாதே ...
என்னவளிடம் இதயம் ....
இல்லை அவளிடம் ...
காதலும் இல்லை ......!!!
மனசே ....
மயங்காதே ....
என்னவளிடம் மனசே ...
இல்லை மயங்கி ...
நீ வேதனை படாதே ....!!!
கனவுகளே ...
களைந்துவிடுங்கள்...
என்னவளிடன் -என்
நினைவுகள் இல்லை ...
கனவு வர வாய்ப்பேயில்லை ....!!!
இதயத்தின் ...
அழகே காதலின் ...
அழகு - இதயம்
உள்ளவர்கள் காதலியுங்கள் ....!!!
கலங்காதீர்கள் ...
என்னவளின் இதயம் ...
அழகில்லை காதலும் ...
அழகில்லை ....!!!
இதயமே ....
வருந்தாதே ...
என்னவளிடம் இதயம் ....
இல்லை அவளிடம் ...
காதலும் இல்லை ......!!!
மனசே ....
மயங்காதே ....
என்னவளிடம் மனசே ...
இல்லை மயங்கி ...
நீ வேதனை படாதே ....!!!
கனவுகளே ...
களைந்துவிடுங்கள்...
என்னவளிடன் -என்
நினைவுகள் இல்லை ...
கனவு வர வாய்ப்பேயில்லை ....!!!
இதயத்தின் ...
அழகே காதலின் ...
அழகு - இதயம்
உள்ளவர்கள் காதலியுங்கள் ....!!!
Re: இதயத்தின் அழகே காதலின் அழகு
வர்ணிப்பு சிறப்பாக உள்ளதுகவிப்புயல் இனியவன் wrote:மலர்களே
மறைந்து விடுங்கள் ....
என்னவளின்
அழகில் வாடிவிடுவீர்கள்...!!!
நட்சத்திரங்களே
ஓடிவிடுங்கள் ...
என்னவளின் கண்
சிமிட்டலில் ஒளியை இழந்திடுவீர்
தென்றலே
வீசுவதை நிறுத்து ....
என்னவளின் ....
மூச்சு காற்றில் காணாமல் போயிடுவீர்.....!
பனிதுளிகளே
சிந்துவதை நிறுத்துங்கள்...
என்னவளின் ....
வியர்வை துளியில் மறைந்திடுவீர் ....!
குயில்களே
பாடுவதை நிறுத்துங்கள் .....
என்னவளின் ...
குரலில் ஓசையில் இழந்திடுவீர்...!
மயில்களே
தோகை விரிப்பதை நிறுத்துங்கள் ....
என்னவளின் ....
கூந்தல் அழகில் சிக்கி தவிப்பீர்கள் ...!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதயத்தின் அழகே காதலின் அழகு
கவிப்புயல் இனியவன் wrote:கண்களே ...
கலங்காதீர்கள் ...
என்னவளின் இதயம் ...
அழகில்லை காதலும் ...
அழகில்லை ....!!!
இதயமே ....
வருந்தாதே ...
என்னவளிடம் இதயம் ....
இல்லை அவளிடம் ...
காதலும் இல்லை ......!!!
மனசே ....
மயங்காதே ....
என்னவளிடம் மனசே ...
இல்லை மயங்கி ...
நீ வேதனை படாதே ....!!!
கனவுகளே ...
களைந்துவிடுங்கள்...
என்னவளிடன் -என்
நினைவுகள் இல்லை ...
கனவு வர வாய்ப்பேயில்லை ....!!!
இதயத்தின் ...
அழகே காதலின் ...
அழகு - இதயம்
உள்ளவர்கள் காதலியுங்கள் ....!!!
புண் பட்ட நெஞ்சு வித்தியாசமாக உள்ளது



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதயத்தின் அழகே காதலின் அழகு
மிக்க நன்றிநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:கண்களே ...
கலங்காதீர்கள் ...
என்னவளின் இதயம் ...
அழகில்லை காதலும் ...
அழகில்லை ....!!!
இதயமே ....
வருந்தாதே ...
என்னவளிடம் இதயம் ....
இல்லை அவளிடம் ...
காதலும் இல்லை ......!!!
மனசே ....
மயங்காதே ....
என்னவளிடம் மனசே ...
இல்லை மயங்கி ...
நீ வேதனை படாதே ....!!!
கனவுகளே ...
களைந்துவிடுங்கள்...
என்னவளிடன் -என்
நினைவுகள் இல்லை ...
கனவு வர வாய்ப்பேயில்லை ....!!!
இதயத்தின் ...
அழகே காதலின் ...
அழகு - இதயம்
உள்ளவர்கள் காதலியுங்கள் ....!!!
புண் பட்ட நெஞ்சு வித்தியாசமாக உள்ளது![]()
![]()
Re: இதயத்தின் அழகே காதலின் அழகு
காதலிக்காமல் இறந்துவிட கூடாது ...
சரியா தவறா ...?
ஏற்போமா ஏற்பாளா ....?
இதயத்தில் ஆயிரம் ....
கேள்விகள் சந்தேகங்கள் ....
காதல் என்றால் சந்தோசம் ...
இல்லை என்றால் என்னில் ....
எனக்கே சந்தேகம் .....?
காதல்
கிடைப்பது பெரித்தில்லை ....
காப்பாற்றுவதே பெரிது .....
திருமணமாகாமல் இறக்கலாம் ....
காதலிக்காமல் இறந்துவிட கூடாது ...
பிறப்பின் பிறவிபயனே....
இறந்து விடும் .......!!!
சரியா தவறா ...?
ஏற்போமா ஏற்பாளா ....?
இதயத்தில் ஆயிரம் ....
கேள்விகள் சந்தேகங்கள் ....
காதல் என்றால் சந்தோசம் ...
இல்லை என்றால் என்னில் ....
எனக்கே சந்தேகம் .....?
காதல்
கிடைப்பது பெரித்தில்லை ....
காப்பாற்றுவதே பெரிது .....
திருமணமாகாமல் இறக்கலாம் ....
காதலிக்காமல் இறந்துவிட கூடாது ...
பிறப்பின் பிறவிபயனே....
இறந்து விடும் .......!!!
Re: இதயத்தின் அழகே காதலின் அழகு
கவிப்புயல் இனியவன் wrote:காதலிக்காமல் இறந்துவிட கூடாது ...
சரியா தவறா ...?
ஏற்போமா ஏற்பாளா ....?
இதயத்தில் ஆயிரம் ....
கேள்விகள் சந்தேகங்கள் ....
காதல் என்றால் சந்தோசம் ...
இல்லை என்றால் என்னில் ....
எனக்கே சந்தேகம் .....?
காதல்
கிடைப்பது பெரித்தில்லை ....
காப்பாற்றுவதே பெரிது .....
திருமணமாகாமல் இறக்கலாம் ....
காதலிக்காமல் இறந்துவிட கூடாது ...
பிறப்பின் பிறவிபயனே....
இறந்து விடும் .......!!!
காதலிக்காமல் இறந்து விடாதே எதையாவது ஒன்றைக் காதலித்துப்பார்
காக்கா குருவி கூட உன்னைக் கவனிக்காது
உலகமே உன்னைக் கவனிப்பதாய் உணர்வாய்
இது வைர முத்துவின் வரிகள்
காதல் என்பது புனிதமானது
சமூக சீர்ககேடுகளை சரி செய்வது காதலே
இது நண்பன் சொன்னது
காதல் வாழ்க
காதல் பற்றி கவி சொன்ன கவிப்புயல் இனியவன் வாழ்க
மாறா அன்புடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதயத்தின் அழகே காதலின் அழகு
காதலோடு இருக்கும்நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:காதலிக்காமல் இறந்துவிட கூடாது ...
சரியா தவறா ...?
ஏற்போமா ஏற்பாளா ....?
இதயத்தில் ஆயிரம் ....
கேள்விகள் சந்தேகங்கள் ....
காதல் என்றால் சந்தோசம் ...
இல்லை என்றால் என்னில் ....
எனக்கே சந்தேகம் .....?
காதல்
கிடைப்பது பெரித்தில்லை ....
காப்பாற்றுவதே பெரிது .....
திருமணமாகாமல் இறக்கலாம் ....
காதலிக்காமல் இறந்துவிட கூடாது ...
பிறப்பின் பிறவிபயனே....
இறந்து விடும் .......!!!
காதலிக்காமல் இறந்து விடாதே எதையாவது ஒன்றைக் காதலித்துப்பார்
காக்கா குருவி கூட உன்னைக் கவனிக்காது
உலகமே உன்னைக் கவனிப்பதாய் உணர்வாய்
இது வைர முத்துவின் வரிகள்
காதல் என்பது புனிதமானது
சமூக சீர்ககேடுகளை சரி செய்வது காதலே
இது நண்பன் சொன்னது
காதல் வாழ்க
காதல் பற்றி கவி சொன்ன கவிப்புயல் இனியவன் வாழ்க
மாறா அன்புடன் நண்பன்
நீங்களும் வாழ்க
Re: இதயத்தின் அழகே காதலின் அழகு
ஒருமுறை சிரி உயிரே ....
உன் கன்னகுழியின்....
அழகை ரசிப்பதற்கு ....!!!
என்னை ஒருமுறை திட்டு .....
உதடுகளின் அசைவை ....
அழகை ரசிப்பதற்கு ....!!!
என்னை ஒருமுறை .....
முறைத்து பார் உயிரே ....
உன் கண்கள் கதகளி....
ஆடுவதை ரசிப்பத்தற்கு ....!!!
ஒரு முறை கோபித்துவிடு.....
உன் மௌனத்தின் வரிகளை ...
கவிதையாக வடிப்பதற்கு ....!!!
உன் கன்னகுழியின்....
அழகை ரசிப்பதற்கு ....!!!
என்னை ஒருமுறை திட்டு .....
உதடுகளின் அசைவை ....
அழகை ரசிப்பதற்கு ....!!!
என்னை ஒருமுறை .....
முறைத்து பார் உயிரே ....
உன் கண்கள் கதகளி....
ஆடுவதை ரசிப்பத்தற்கு ....!!!
ஒரு முறை கோபித்துவிடு.....
உன் மௌனத்தின் வரிகளை ...
கவிதையாக வடிப்பதற்கு ....!!!
Re: இதயத்தின் அழகே காதலின் அழகு
நினைத்-தேன் கேட்டதை தந்தாய் ...!
திகைத்-தேன் முத்தம் தந்தாய் .......!
சிரித்-தேன் காதலை தந்தாய்.......!
மகிழ்ந்-தேன் உன்னை தந்தாய் ....!
சுவைத்-தேன் வாழ்க்கை தந்தாய் ..!
வாழ்ந்-தேன் உயிரை தந்தாய் ..........!
துடித்-தேன் நினைவுகள் தந்தாய் ......!
அழைத்-தேன் பிரிவை தந்தாய் ....!
திகைத்-தேன் முத்தம் தந்தாய் .......!
சிரித்-தேன் காதலை தந்தாய்.......!
மகிழ்ந்-தேன் உன்னை தந்தாய் ....!
சுவைத்-தேன் வாழ்க்கை தந்தாய் ..!
வாழ்ந்-தேன் உயிரை தந்தாய் ..........!
துடித்-தேன் நினைவுகள் தந்தாய் ......!
அழைத்-தேன் பிரிவை தந்தாய் ....!
Re: இதயத்தின் அழகே காதலின் அழகு
அழைத்தேன் நின்றாய் பார்த்தேன்
பார்த்தேன் என்னை மறந்தேன்
மறந்தேன் உன்னிடம் விழுந்தேன்
விழுந்தேன் உன்னோடு மகிழ்ந்தேன்
மகிழ்ந்தேன் உயிராய் நினைத்தேன்
நினைத்தேன் காற்றாய் சுவாசித்தேன்
சுவாசித்தேன் உன்னையே நேசித்தேன்
நேசித்தேன் காதலாய் வாழ்ந்தேன்
பார்த்தேன் என்னை மறந்தேன்
மறந்தேன் உன்னிடம் விழுந்தேன்
விழுந்தேன் உன்னோடு மகிழ்ந்தேன்
மகிழ்ந்தேன் உயிராய் நினைத்தேன்
நினைத்தேன் காற்றாய் சுவாசித்தேன்
சுவாசித்தேன் உன்னையே நேசித்தேன்
நேசித்தேன் காதலாய் வாழ்ந்தேன்
Re: இதயத்தின் அழகே காதலின் அழகு
கவிப்புயல் இனியவன் wrote:ஒருமுறை சிரி உயிரே ....
உன் கன்னகுழியின்....
அழகை ரசிப்பதற்கு ....!!!
என்னை ஒருமுறை திட்டு .....
உதடுகளின் அசைவை ....
அழகை ரசிப்பதற்கு ....!!!
என்னை ஒருமுறை .....
முறைத்து பார் உயிரே ....
உன் கண்கள் கதகளி....
ஆடுவதை ரசிப்பத்தற்கு ....!!!
ஒரு முறை கோபித்துவிடு.....
உன் மௌனத்தின் வரிகளை ...
கவிதையாக வடிப்பதற்கு ....!!!
காதல் கிறுக்கன்
இப்படியும் ரசிப்பான்
அருமையாக உள்ளது



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதயத்தின் அழகே காதலின் அழகு
கவிப்புயல் இனியவன் wrote:நினைத்-தேன் கேட்டதை தந்தாய் ...!
திகைத்-தேன் முத்தம் தந்தாய் .......!
சிரித்-தேன் காதலை தந்தாய்.......!
மகிழ்ந்-தேன் உன்னை தந்தாய் ....!
சுவைத்-தேன் வாழ்க்கை தந்தாய் ..!
வாழ்ந்-தேன் உயிரை தந்தாய் ..........!
துடித்-தேன் நினைவுகள் தந்தாய் ......!
அழைத்-தேன் பிரிவை தந்தாய் ....!
மொத்தத்தில் தேனாக உள்ளது கவிதை



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதயத்தின் அழகே காதலின் அழகு
கவிப்புயல் இனியவன் wrote:அழைத்தேன் நின்றாய் பார்த்தேன்
பார்த்தேன் என்னை மறந்தேன்
மறந்தேன் உன்னிடம் விழுந்தேன்
விழுந்தேன் உன்னோடு மகிழ்ந்தேன்
மகிழ்ந்தேன் உயிராய் நினைத்தேன்
நினைத்தேன் காற்றாய் சுவாசித்தேன்
சுவாசித்தேன் உன்னையே நேசித்தேன்
நேசித்தேன் காதலாய் வாழ்ந்தேன்
வித்தியாசமாக உள்ளது


காதலித்தேன் கவிஞனானேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதயத்தின் அழகே காதலின் அழகு
நன்றி நன்றிநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:அழைத்தேன் நின்றாய் பார்த்தேன்
பார்த்தேன் என்னை மறந்தேன்
மறந்தேன் உன்னிடம் விழுந்தேன்
விழுந்தேன் உன்னோடு மகிழ்ந்தேன்
மகிழ்ந்தேன் உயிராய் நினைத்தேன்
நினைத்தேன் காற்றாய் சுவாசித்தேன்
சுவாசித்தேன் உன்னையே நேசித்தேன்
நேசித்தேன் காதலாய் வாழ்ந்தேன்
வித்தியாசமாக உள்ளது![]()
![]()
காதலித்தேன் கவிஞனானேன்
Re: இதயத்தின் அழகே காதலின் அழகு
நீ சிரித்து பேசினால் ...
நட்சத்திரம் மின்னும்......!!
நீ முறைத்து பேசினால்
மேகம் கறுக்கும்....!!
நீ மறைத்து பேசினால்
சூரியன் மறையும்...!!
நீ துன்பப்பட்டு பேசினால்
இடி இடிக்கும்...!!
நீ உருக்கத்தோடு பேசினால்
தென்றல் வீசும்...!!
நீ பேசாமல் இருந்தால்
வானம் மப்பும் மந்தாரமுமாகும்...!!
நீ
தான் என் பருவகாலமாயிற்றே...!!!
நட்சத்திரம் மின்னும்......!!
நீ முறைத்து பேசினால்
மேகம் கறுக்கும்....!!
நீ மறைத்து பேசினால்
சூரியன் மறையும்...!!
நீ துன்பப்பட்டு பேசினால்
இடி இடிக்கும்...!!
நீ உருக்கத்தோடு பேசினால்
தென்றல் வீசும்...!!
நீ பேசாமல் இருந்தால்
வானம் மப்பும் மந்தாரமுமாகும்...!!
நீ
தான் என் பருவகாலமாயிற்றே...!!!
Re: இதயத்தின் அழகே காதலின் அழகு
கவிப்புயல் இனியவன் wrote:நீ சிரித்து பேசினால் ...
நட்சத்திரம் மின்னும்......!!
நீ முறைத்து பேசினால்
மேகம் கறுக்கும்....!!
நீ மறைத்து பேசினால்
சூரியன் மறையும்...!!
நீ துன்பப்பட்டு பேசினால்
இடி இடிக்கும்...!!
நீ உருக்கத்தோடு பேசினால்
தென்றல் வீசும்...!!
நீ பேசாமல் இருந்தால்
வானம் மப்பும் மந்தாரமுமாகும்...!!
நீ
தான் என் பருவகாலமாயிற்றே...!!!
பருவகாலமும் மப்பும் மந்தாரமும் என்றும் காதலில் அழகுதானே
அருமை அருமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதயத்தின் அழகே காதலின் அழகு
மிக்க நன்றிநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:நீ சிரித்து பேசினால் ...
நட்சத்திரம் மின்னும்......!!
நீ முறைத்து பேசினால்
மேகம் கறுக்கும்....!!
நீ மறைத்து பேசினால்
சூரியன் மறையும்...!!
நீ துன்பப்பட்டு பேசினால்
இடி இடிக்கும்...!!
நீ உருக்கத்தோடு பேசினால்
தென்றல் வீசும்...!!
நீ பேசாமல் இருந்தால்
வானம் மப்பும் மந்தாரமுமாகும்...!!
நீ
தான் என் பருவகாலமாயிற்றே...!!!
பருவகாலமும் மப்பும் மந்தாரமும் என்றும் காதலில் அழகுதானே
அருமை அருமை

» அழகே அழகு..
» டீ போடும் அழகே அழகு
» அழகே அழகே எதுவும் அழகே
» அழகே வியக்கும், அழகே..!
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
» டீ போடும் அழகே அழகு
» அழகே அழகே எதுவும் அழகே
» அழகே வியக்கும், அழகே..!
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|