Latest topics
» நியாயமா? – ஒரு பக்க கதைby rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
Nisha
கவிப்புயல் இனியவன்
8 posters
Page 3 of 27
Page 3 of 27 • 1, 2, 3, 4 ... 15 ... 27
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
First topic message reminder :
நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.
நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.
நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.
இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.
+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.
நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.
நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.
இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.
+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
தொண்டர் : நம்ம தலைவருக்கு இவ்வளவு பேராசை இருக்கக் கூடாது!
இரண்டாமவர் : ஏன் அப்படிச் சொல்றே? அப்படி என்ன கேட்டுட்டார்…
தொண்டர் : பின்னே என்ன, தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது போதாதாம்… ஒரு ஹாஸ்பிடலும் கொடுக்கணுமாம்?
இரண்டாமவர் : ஏன் அப்படிச் சொல்றே? அப்படி என்ன கேட்டுட்டார்…
தொண்டர் : பின்னே என்ன, தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது போதாதாம்… ஒரு ஹாஸ்பிடலும் கொடுக்கணுமாம்?
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ராமசாமி: சார், கடனா நூறு ரூபாய் கொடுங்க சார்…
கந்தசாமி: எங்கிட்டே சுத்தமா, பணமே இல்லீங்க…
ராமசாமி: அழுக்கா இருந்தாலும் பரவாயில்லை, குடுங்க சார்..!
கந்தசாமி: எங்கிட்டே சுத்தமா, பணமே இல்லீங்க…
ராமசாமி: அழுக்கா இருந்தாலும் பரவாயில்லை, குடுங்க சார்..!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
பாபு : என்னடா? வாழைப்பழத்தைச் சாப்பிட்டுட்டு தோலை மட்டும் எனக்குத் தர்றே..?
கோபு: நீ தானடா அடிக்கடி சொல்லிட்டு இருக்க.. தோள் கொடுப்பான் தோழன்னு.. அதான்..
கோபு: நீ தானடா அடிக்கடி சொல்லிட்டு இருக்க.. தோள் கொடுப்பான் தோழன்னு.. அதான்..
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ரமேஷ்: என்னை எல்லோரும் இங்கிலீஷ்ல புலின்னு சொல்லிப் பாராட்டுவாங்க!
சுரேஷ்: அதெப்படி, இங்கிலீஷ்ல “டைகர்’ன்னுதானே பாராட்டணும்?
சுரேஷ்: அதெப்படி, இங்கிலீஷ்ல “டைகர்’ன்னுதானே பாராட்டணும்?
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
விக்கி பீடியா: எனக்கு எல்லாம் தெரியும்!
கூகுள்: போம்மா.. என்கிட்டே எல்லாமே இருக்கு!
ஃபேஸ் புக்: எனக்கு எல்லாரையும் தெரியும்!
இண்டர்நெட்: போங்கய்யா நான் இல்லாமல் நீங்கல்லாம் ஒண்ணுமே கிடையாது!
மின்சாரம்: என்னம்மா அங்கே சத்தம்?
இண்டர்நெட்: இல்ல… சும்மா பேசிக்கிட்டு இருக்கோம்!
-ஸ்ரீநிதி, மயிலாடுதுறை.
கூகுள்: போம்மா.. என்கிட்டே எல்லாமே இருக்கு!
ஃபேஸ் புக்: எனக்கு எல்லாரையும் தெரியும்!
இண்டர்நெட்: போங்கய்யா நான் இல்லாமல் நீங்கல்லாம் ஒண்ணுமே கிடையாது!
மின்சாரம்: என்னம்மா அங்கே சத்தம்?
இண்டர்நெட்: இல்ல… சும்மா பேசிக்கிட்டு இருக்கோம்!
-ஸ்ரீநிதி, மயிலாடுதுறை.
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
பொதுவாகவே, குடிகாரர்களைப் பற்றி நிறைய கதைகளும், ஜோக்குகளும் வந்துள்ளன.
அவற்றில் ஒன்றுதான் இது.
அதாவது ஒரு ரயில் நிலையத்தில் மதிய வேளையில் மூன்று குடிகாரர்கள் வந்து சேர்ந்தனர். ரயில் நிலையத்துக்கு ஒரு ரயில் வந்ததும், அவர்கள் மூவரும் எழுந்து, ரயில் பெட்டியின் நுழைவாயில் அருகே வருவதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிடும்.
இவ்வாறே ஒவ்வொரு ரயிலும் வரும் போது மூவரும் முயற்சித்து முயற்சித்து தோல்வி கண்டனர்.
இதனை ரயில்நிலைய காப்பாளர் கவனித்துக் கொண்டே இருந்தார்.
இரவு நேரமாகிவிட்டது. அன்றைய கடைசி ரயில், நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அப்போது, உடனடியாக ஓடிச் சென்ற ரயில் நிலைய காப்பாளர், ஒவ்வொரு நபராக ரயிலில் ஏற்ற முயற்சித்தார். இருவரை ஏற்றிவிட்டு, மூன்றாமவரை ரயிலில் ஏற்ற முயற்சிப்பதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
இதைப் பார்த்த மூன்றாமவர் ‘ஓ’ வென கதறி அழுதார். உடனடியாக அவரை சமாதானப்படுத்தும் விதத்தில், மன்னிக்கவும், என்னால் உங்களை ரயிலில் ஏற்ற முடியவில்லை. உங்கள் நண்பர்களை மட்டுமே ஏற்ற முடிந்தது என்று கூறினார் ரயில் நிலைய அதிகாரி.
அதற்கு பதிலளித்த மூன்றாமவர்… அவர்கள் என்னை வழியனுப்ப வந்தவர்கள். நான் தான் ரயிலில் பயணம் செய்ய வந்தேன் என்றாரே பார்க்கலாம்.
ரயில் நிலைய அதிகாரிக்கு தலையை சுற்றியது.
அவற்றில் ஒன்றுதான் இது.
அதாவது ஒரு ரயில் நிலையத்தில் மதிய வேளையில் மூன்று குடிகாரர்கள் வந்து சேர்ந்தனர். ரயில் நிலையத்துக்கு ஒரு ரயில் வந்ததும், அவர்கள் மூவரும் எழுந்து, ரயில் பெட்டியின் நுழைவாயில் அருகே வருவதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிடும்.
இவ்வாறே ஒவ்வொரு ரயிலும் வரும் போது மூவரும் முயற்சித்து முயற்சித்து தோல்வி கண்டனர்.
இதனை ரயில்நிலைய காப்பாளர் கவனித்துக் கொண்டே இருந்தார்.
இரவு நேரமாகிவிட்டது. அன்றைய கடைசி ரயில், நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அப்போது, உடனடியாக ஓடிச் சென்ற ரயில் நிலைய காப்பாளர், ஒவ்வொரு நபராக ரயிலில் ஏற்ற முயற்சித்தார். இருவரை ஏற்றிவிட்டு, மூன்றாமவரை ரயிலில் ஏற்ற முயற்சிப்பதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
இதைப் பார்த்த மூன்றாமவர் ‘ஓ’ வென கதறி அழுதார். உடனடியாக அவரை சமாதானப்படுத்தும் விதத்தில், மன்னிக்கவும், என்னால் உங்களை ரயிலில் ஏற்ற முடியவில்லை. உங்கள் நண்பர்களை மட்டுமே ஏற்ற முடிந்தது என்று கூறினார் ரயில் நிலைய அதிகாரி.
அதற்கு பதிலளித்த மூன்றாமவர்… அவர்கள் என்னை வழியனுப்ப வந்தவர்கள். நான் தான் ரயிலில் பயணம் செய்ய வந்தேன் என்றாரே பார்க்கலாம்.
ரயில் நிலைய அதிகாரிக்கு தலையை சுற்றியது.
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த இளைஞன் ஜோசப் அங்கிருந்த இரண்டு வாசல்களைப் பார்த்தான். ஒன்றில் ஆண்கள் என்றும் மற்றொன்றில் பெண்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது.
ஆண்கள் வாசல் வழியே ஜோசப் சென்றான். அப்போது மீண்டும் இரண்டு வாசல்கள் தென்பட்டன. ஒன்றில் மனைவியால் அடங்கி நடப்பவர்கள் என்றும் மற்றொன்றில் மனைவியை அடக்கி நடப்பவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது.
முதலாவது வாசலில் நீண்ட வரிசையில் ஆட்கள் காத்திருந்தனர். இரண்டாவது வரிசையில் ஒருவன் மட்டுமே நின்றிருந்தான்.
திருமணமே ஆகாத தான் எந்த வாசலில் செல்வதென்று முடிவெடுப்பதற்கு முன்பு, இரண்டாவது வாசலில் நிற்கும் அந்த மனிதனை விசாரித்து வரலாமென்று ஜோசப் நினைத்தான்.
அவனிடம் சென்று “எதற்காக இந்த வாசலில் நிற்கிறாய்?’ என்று கேட்டான்.
அதற்கு அந்த மனிதன் அளித்த பதிலைக் கேட்டு ஆச்சரியமடைந்தான் ஜோசப். அதாவது, “எனக்கொன்றும் தெரியாது. என்னுடைய மனைவிதான் இந்த வாசலில் நிற்கும்படி சொன்னாள்…’ என்றான் அவன்.
ஆண்கள் வாசல் வழியே ஜோசப் சென்றான். அப்போது மீண்டும் இரண்டு வாசல்கள் தென்பட்டன. ஒன்றில் மனைவியால் அடங்கி நடப்பவர்கள் என்றும் மற்றொன்றில் மனைவியை அடக்கி நடப்பவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது.
முதலாவது வாசலில் நீண்ட வரிசையில் ஆட்கள் காத்திருந்தனர். இரண்டாவது வரிசையில் ஒருவன் மட்டுமே நின்றிருந்தான்.
திருமணமே ஆகாத தான் எந்த வாசலில் செல்வதென்று முடிவெடுப்பதற்கு முன்பு, இரண்டாவது வாசலில் நிற்கும் அந்த மனிதனை விசாரித்து வரலாமென்று ஜோசப் நினைத்தான்.
அவனிடம் சென்று “எதற்காக இந்த வாசலில் நிற்கிறாய்?’ என்று கேட்டான்.
அதற்கு அந்த மனிதன் அளித்த பதிலைக் கேட்டு ஆச்சரியமடைந்தான் ஜோசப். அதாவது, “எனக்கொன்றும் தெரியாது. என்னுடைய மனைவிதான் இந்த வாசலில் நிற்கும்படி சொன்னாள்…’ என்றான் அவன்.
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
“அடிக்கடி லைப்ரரியை எட்டி எட்டி பார்த்துட்டுப் போறீயே… ஏண்டா தம்பி?”
“பள்ளிப் படிப்பு மட்டும் போதாது. அனுபவப் படிப்பும் வேணும்னா அடிக்கடி நூலகத்துப் பக்கமும் எட்டிப் பார்க்கணும்னு வாத்தியார்தான் சொன்னாரு!”
“பள்ளிப் படிப்பு மட்டும் போதாது. அனுபவப் படிப்பும் வேணும்னா அடிக்கடி நூலகத்துப் பக்கமும் எட்டிப் பார்க்கணும்னு வாத்தியார்தான் சொன்னாரு!”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
“”என் பையன் கணக்கில் ஒரு மார்க்கில் பெயிலாயிட்டான்.”
“”அடடா… எவ்வளவு மார்க் வாங்கியிருக்கிறான்?”
“”அதான் சொன்னேனே, ஒரு மார்க் தான் வாங்கியிருக்கான்.
“”அடடா… எவ்வளவு மார்க் வாங்கியிருக்கிறான்?”
“”அதான் சொன்னேனே, ஒரு மார்க் தான் வாங்கியிருக்கான்.
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
“”மன்னா! செல்போனில் மெஸேஜ் படிப்பதை ஏன் நிறுத்தி விட்டீர்கள்?”
“”அமைச்சரே! வருவது எல்லாம் போர்ச் செய்தியா இருக்கு!”
“”அமைச்சரே! வருவது எல்லாம் போர்ச் செய்தியா இருக்கு!”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
“”தபாலை எடுத்துக் கொண்டு ஏன் போஸ்ட்மேன் இப்படி ஓடுகிறார்?”
“”அது “ஸ்பீட்’ போஸ்ட்டாம்!”
“”அது “ஸ்பீட்’ போஸ்ட்டாம்!”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
”ஏண்டா… நீ இப்படி அடிக்கடி கண்ணாடி முன்னால் உன்னை நீயே பார்த்துக்கிறே?”
“டாக்டர்தான்டா அடிக்கடி உடம்பைப் பார்த்துக்கணும்னு சொன்னார்.”
“டாக்டர்தான்டா அடிக்கடி உடம்பைப் பார்த்துக்கணும்னு சொன்னார்.”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
“”கையில் என்னடா புஸ்தகம்?”
“”கற்பிக்கும் கலை புஸ்தகம்.”
“”நீ எதுக்குடா படிக்கிறே?”
“”நீங்க சரியா பாடம் நடத்துறீங்களான்னு தெரிஞ்சிக்கத்தான்.”
“”கற்பிக்கும் கலை புஸ்தகம்.”
“”நீ எதுக்குடா படிக்கிறே?”
“”நீங்க சரியா பாடம் நடத்துறீங்களான்னு தெரிஞ்சிக்கத்தான்.”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
பஸ்ல போகும் போது அப்பப்போ.. பாதி வழியில வண்டி நின்னுட்டா எல்லாரையும் இறங்கி தள்ளச் சொல்லுவாங்க.. இதப் படிக்கிறவங்கல்ல பாதி பேர் பஸ்ஸ தள்ளியிருப்போம்…
பெட்ரோல் இல்லாம, கோளாறு காரணமாக கூட நம்ம பைக்கையோ இல்ல சைக்கிளையோக் கூட தள்ளிக்கிட்டே போயிருப்போம்.
ஆனா… விமானத்துக்குப் பின்னாடி நின்னு யாராச்சும் தள்ளியிருக்கீங்களான்னு கேட்டா.. கேட்டவன கேனையனாட்டும் பாப்போம்… ஏன்னா.. விமானம்னாலே ஒரு ரேஞ்சா நாம நினைக்கறதால தானே.. ஆனா அந்த ரேஞ்ச் எல்லாம் பனிக்கிட்ட ஒண்ணும் பண்ண முடியல..
ஆமாங்க. ரஷ்யாவில தாங்க ஒரு சம்பவம் நடந்திருக்கு. என்னன்னா.. சைபீரியாவைச் சேர்ந்த விமானம் ஒண்ணு ரஷ்யாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் போது பனியில் சிக்கிக்கிச்சு..
பனி அதிகமா இருந்ததால விமானத்தின் சாஸிஸ் பிரேக் உடைஞ்சுப் போச்சாம். அதனால விமானத்தை டோ டிரக்கால நகர்த்த முடியாம விமானி முழிச்சப்போ தான் ஒரு ஐடியா வந்தது.
என்னன்னா.. எல்லா பயணிகளும் சேர்ந்து விமானத்த கொஞ்சம் தள்ளினா விமானத்தை கிளப்பிடலாம்னு.. என்னத்த பண்றது.. காச கொடுத்து டிக்கெட் எடுத்தாச்சு.. வூட்டுக்கும் போகணும்.. உட்கார்ந்தே இருந்தா.. வூடு வருமா..ன்னு நெனச்ச மக்கள் எல்லாம் விமானத்தில் இருந்து இறங்கினா.. என்ன கொட்ற பனிதான் அவங்களை பயங்கரமா பயமுறுத்திச்சாம்.
பிறகு ஏலேலோ ஐலசான்னு அவங்க அவங்க பாஷைல பாட்டு பாடிக்கிட்டே விமானத்தின் பின்னால நின்னு தள்ளினதா ஒரு வீடியோ சொல்லுது.
எல்லாருமா சேர்ந்து விமானத்தை ஒரு சில மீட்டர்கள் தள்ளிய பிறகு விமானத்தில் ஏறி ஊருக்கு போயி இருக்காங்க..
இதில் என்ன காமெடின்னா.. எல்லாரும் விமானத்த தள்ளும் போது அதில் இருந்த ஒரு பயணி அத அப்படியே வீடியோ எடுத்து இணையதளத்துல பரவ விட்டதுதான்.
நம்ம ஆளுங்க எதைச் செய்யணுமோ அதை செய்றாங்களோ இல்லையோ எதை செய்யலன்னாலும் பரவாயில்லையோ அத மொதல்ல செஞ்சிடுவாங்கல்லல.. சோ.. இப்படித்தான் பரவிடுச்சி இந்த விவகாரம்.
அடுத்து என்ன எப்போதும் போல இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்காங்க…. விசாரணை முடிஞ்சி விமானத்த தள்ளினவங்களுக்கு ஏதாச்சும் அலவன்ஸ் கொடுப்பீங்களா பாஸ்..
பெட்ரோல் இல்லாம, கோளாறு காரணமாக கூட நம்ம பைக்கையோ இல்ல சைக்கிளையோக் கூட தள்ளிக்கிட்டே போயிருப்போம்.
ஆனா… விமானத்துக்குப் பின்னாடி நின்னு யாராச்சும் தள்ளியிருக்கீங்களான்னு கேட்டா.. கேட்டவன கேனையனாட்டும் பாப்போம்… ஏன்னா.. விமானம்னாலே ஒரு ரேஞ்சா நாம நினைக்கறதால தானே.. ஆனா அந்த ரேஞ்ச் எல்லாம் பனிக்கிட்ட ஒண்ணும் பண்ண முடியல..
ஆமாங்க. ரஷ்யாவில தாங்க ஒரு சம்பவம் நடந்திருக்கு. என்னன்னா.. சைபீரியாவைச் சேர்ந்த விமானம் ஒண்ணு ரஷ்யாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் போது பனியில் சிக்கிக்கிச்சு..
பனி அதிகமா இருந்ததால விமானத்தின் சாஸிஸ் பிரேக் உடைஞ்சுப் போச்சாம். அதனால விமானத்தை டோ டிரக்கால நகர்த்த முடியாம விமானி முழிச்சப்போ தான் ஒரு ஐடியா வந்தது.
என்னன்னா.. எல்லா பயணிகளும் சேர்ந்து விமானத்த கொஞ்சம் தள்ளினா விமானத்தை கிளப்பிடலாம்னு.. என்னத்த பண்றது.. காச கொடுத்து டிக்கெட் எடுத்தாச்சு.. வூட்டுக்கும் போகணும்.. உட்கார்ந்தே இருந்தா.. வூடு வருமா..ன்னு நெனச்ச மக்கள் எல்லாம் விமானத்தில் இருந்து இறங்கினா.. என்ன கொட்ற பனிதான் அவங்களை பயங்கரமா பயமுறுத்திச்சாம்.
பிறகு ஏலேலோ ஐலசான்னு அவங்க அவங்க பாஷைல பாட்டு பாடிக்கிட்டே விமானத்தின் பின்னால நின்னு தள்ளினதா ஒரு வீடியோ சொல்லுது.
எல்லாருமா சேர்ந்து விமானத்தை ஒரு சில மீட்டர்கள் தள்ளிய பிறகு விமானத்தில் ஏறி ஊருக்கு போயி இருக்காங்க..
இதில் என்ன காமெடின்னா.. எல்லாரும் விமானத்த தள்ளும் போது அதில் இருந்த ஒரு பயணி அத அப்படியே வீடியோ எடுத்து இணையதளத்துல பரவ விட்டதுதான்.
நம்ம ஆளுங்க எதைச் செய்யணுமோ அதை செய்றாங்களோ இல்லையோ எதை செய்யலன்னாலும் பரவாயில்லையோ அத மொதல்ல செஞ்சிடுவாங்கல்லல.. சோ.. இப்படித்தான் பரவிடுச்சி இந்த விவகாரம்.
அடுத்து என்ன எப்போதும் போல இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்காங்க…. விசாரணை முடிஞ்சி விமானத்த தள்ளினவங்களுக்கு ஏதாச்சும் அலவன்ஸ் கொடுப்பீங்களா பாஸ்..
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ரமேஷ், “”டேய் மகேஷ்… நேத்து நம்ம இரண்டு பேரிடமும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த அப்பா நாளைக்கு இந்தப் பணத்தைக் கொண்டு உங்கள் அறை முழுவதையும் எதையாவது வச்சு அடைச்சி காண்பிக்கச் சொன்னாரேடா…
ஆயிரம் ரூபாயில் அறை முழுவதும் நிரம்பும் வகையில் என்னத்தடா வாங்குறதுன்னு யோசிச்சி யோசிச்சி மண்ட காஞ்சது தான் மிச்சம.
அப்புறமா, நான் வைக்கோல் போரை வாங்கி என்னோட அறை முழுவதையும் அடைச்சி வெச்சுட்டேன். நீ என்னடா பண்ணே? ”
மகேஷ், “”நான் ஒரு ஹண்ட் ரட் வாட்ஸ் பல்பை அறைக்குள் வாங்கி மாட்டியிருக்கேன்டா… வெளிச்சம் பளீர்னு அறை முழுவதும் நிரம்பியிருக்குது! ” என்றான்.
நீங்களும் இப்படி புராணக் கதைகளை மாற்றி யோசித்தால் சொல்லவும், எழுதவும் நிறைய கிடைக்கும்…
ஆயிரம் ரூபாயில் அறை முழுவதும் நிரம்பும் வகையில் என்னத்தடா வாங்குறதுன்னு யோசிச்சி யோசிச்சி மண்ட காஞ்சது தான் மிச்சம.
அப்புறமா, நான் வைக்கோல் போரை வாங்கி என்னோட அறை முழுவதையும் அடைச்சி வெச்சுட்டேன். நீ என்னடா பண்ணே? ”
மகேஷ், “”நான் ஒரு ஹண்ட் ரட் வாட்ஸ் பல்பை அறைக்குள் வாங்கி மாட்டியிருக்கேன்டா… வெளிச்சம் பளீர்னு அறை முழுவதும் நிரம்பியிருக்குது! ” என்றான்.
நீங்களும் இப்படி புராணக் கதைகளை மாற்றி யோசித்தால் சொல்லவும், எழுதவும் நிறைய கிடைக்கும்…
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
குளிச்சு முடிச்சதும் தலையை ஏன் துவட்டிக்கிறோம்?
குளிக்கும்போதே துவட்ட முடியாதே..!
குளிக்கும்போதே துவட்ட முடியாதே..!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
வாத்தியார் டேபிள் மேல, சலூன்ல உள்ள மாதிரி தண்ணி பாட்டில் வச்சிருக்காரே ஏன்?
யாராவது தூங்கினா மூஞ்சியிலே ஸ்பிரே பண்ணுவார்…
யாராவது தூங்கினா மூஞ்சியிலே ஸ்பிரே பண்ணுவார்…
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
உழைப்பு பற்றி ஒரு பழமொழி சொல்லு?
உழைத்தால் நீ அம்பானி…. உழைக்காவிட்டால் அம்போ நீ!
உழைத்தால் நீ அம்பானி…. உழைக்காவிட்டால் அம்போ நீ!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
என்னோட அகராதியிலே தோல்வி என்கிற வார்த்தையே இருக்காது!
அதுக்குதான் அகராதி வாங்கும்போது பார்த்து வாங்கணும்ங்றது…
அதுக்குதான் அகராதி வாங்கும்போது பார்த்து வாங்கணும்ங்றது…
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ரெம்ப பக்கம் ஓடிருச்சு. ஒவ்வொன்றாக படிக்கணும். கடைசிபக்கம் அனைத்தும் சிரிக்க வைக்குது. முக்கியமா தோல்வி இல்லாத அகராதி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஆம் நேரம் உள்ளபோது நானும் ஒவ்வொன்றாக் வாசிக்கணும்Nisha wrote:ரெம்ப பக்கம் ஓடிருச்சு. ஒவ்வொன்றாக படிக்கணும். கடைசிபக்கம் அனைத்தும் சிரிக்க வைக்குது. முக்கியமா தோல்வி இல்லாத அகராதி!
+
சேமிப்போம் பின்பு வாசிப்போம்
இனியவன் பஞ்ச் டைலாக்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஆம் நேரம் உள்ளபோது நானும் ஒவ்வொன்றாக் வாசிக்கணும்
+
சேமிப்போம் பின்பு வாசிப்போம்
இனியவன் பஞ்ச் டைலாக்
+
சேமிப்போம் பின்பு வாசிப்போம்
இனியவன் பஞ்ச் டைலாக்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
“”நம்ம மன்னர் இன்னமும் குழந்தை மாதிரியே செய்றாரே”
“”ஏன் அப்படி சொல்ற?”
“”போர்க்களத்தில் எப்படி மண்ணைக் கவ்வுகிறார் பாரு!”
“”ஏன் அப்படி சொல்ற?”
“”போர்க்களத்தில் எப்படி மண்ணைக் கவ்வுகிறார் பாரு!”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
“”ஹோம் ஒர்க் செஞ்சதுக்கு உன் தங்கை மிஸ்கிட்ட “குட்’ வாங்கினாளாமே. நீ என்ன வாங்கினே?”
“”நான் அதைச் செய்யாததால் “குட்டு’ வாங்கினேன்.”
“”நான் அதைச் செய்யாததால் “குட்டு’ வாங்கினேன்.”
Page 3 of 27 • 1, 2, 3, 4 ... 15 ... 27
Similar topics
» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தவை
» சிரிக்கலாம் வாங்க...!! -படித்ததில் பிடித்தவை
» ஒரு காட்டில் இரண்டு சிங்கம் இருக்க முடியாது..!
» உன்னைப் பிரிஞ்சி ஒரு நாள் கூட இருக்க முடியாது...!
» படித்ததில் பிடித்தவை
» சிரிக்கலாம் வாங்க...!! -படித்ததில் பிடித்தவை
» ஒரு காட்டில் இரண்டு சிங்கம் இருக்க முடியாது..!
» உன்னைப் பிரிஞ்சி ஒரு நாள் கூட இருக்க முடியாது...!
Page 3 of 27
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|