Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
+2
நண்பன்
Nisha
6 posters
Page 1 of 1
ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
ஆசையில் ஓர் கவிதை
நான் எழுதுவதென்னவென்று
நீ அறிவதினாலாவதென்ன?
பண்புள்ள மானிடனாம்
உன்னிடம் கண்டதென்ன
அன்புள்ள உன்வார்த்தைகளில்
உரிமையின் ஜாலமென்ன?
நட்புக்கு இலக்கணமாய்
நல் வார்த்தை சொல்வதென்ன
தப்பென்று தெரியும்போது
தட்டிடும் மாயமென்ன?
தொல்லைகள் தொடர்ந்தாலும்
தோழனாய் தொடர்வதென்ன?
அதிர்ந்திடும் அல்லல்களிலே
அன்னையாய் காப்பதென்ன?
என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதென்ன?
ஒரு நொடி நான் துவண்டால்
மறு நொடி உன் கலக்கமென்ன?
அன்புக்கு நீ வேண்டும்.
பண்புக்கு நீ போதும்.
நட்புக்கு இலக்கணமாய்
நட்போடு தொடர்ந்திடுவாய்!
மலைகள் இல்லையென்றால் மலையேற முடியுமா?
அட ஒரு நாளில் உதிர்ந்தாலும் பூக்கள் சிரிக்குமே?
இறக்கைகள் ஏதுமின்றி அந்தப் பட்டம் பறக்கலையா?
அட விழுந்தாலும் வருந்தாமல் அருவி சிரிக்குமே
இரப்பர் மரம் மீது பல காயம் உண்டு தோழா
காயம் இருந்தாலும் அது பாலைத் தரும் தோழா
மேற்கில் மறைவதெல்லாம் மரணமாவதில்லை
கிழக்கு வெளிச்சம் தர மறந்து போனதில்லை
தையல் ஊசிக்கெல்லாம் அட காது ஒன்றுதான்
தன் ஊனத்தால் உடையாமல் உடைகள் தைக்குமே
துன்பங்கள் ஆணியில்லை வரும் வெற்றியின் ஏணியது
தீ தலைகீழாப் பிடித்தாலும் நிமிர்ந்து எரியுமே
துயரம் கடக்காமல் ஒரு உயரம் கிடையாது
தலையே நீ குனிந்தால் அந்த வானம் தெரியாது
முற்றுப்புள்ளி முடிவினிலே கோலம் ஒன்று போடு
ஜெயிக்கும் வரை நீயும் ஒரு கண்ணால் தூங்கு
உங்கள் கருத்தினை இங்கும் இடுங்கள்.
http://alpsnisha.blogspot.ch/2015/12/blog-post_0.html
Last edited by Nisha on Mon 21 Dec 2015 - 1:54; edited 5 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
விடை யறியா தேடலிது
சிட்டுகுருவியாய்
சிறகுகள் விரித்து
சின்ன சண்டையிட்டு
சீண்டி வேடிக்கை பார்த்து
சின்னவளாய் எனைநடத்தி
செல்லமே என்அழைத்து
சிந்தனை அனைத்திலுமே
சி்றந்திட செய்தவனே
தாயன்பு நானறியேன்
தந்தையணைப்பை நானுணரேன்
தமயனாய் உன்னன்பில்
அனைத்தையுமே அளித்தவனே
எமைபிரிக்க யாருமில்லை.
யாவற்றிலும் நீயென்றுரைத்து
யாரிடமும்கண்டதில்லை..
யுன்னன்பை யாதலினால்...
யானுக்கு அடிமையென்றவனே..
சகலத்தையும் யாரோவாக்கி
யாவற்றிலும் நிறைந்து
யாதுமாகி நின்றவனே
யார் என்று நீயுரைத்து
யாதுமான யானுக்கு
யாரோவாகிபோனதற்கு
யானுனக்கு என்னசெய்தேன்?
18001
சிட்டுகுருவியாய்
சிறகுகள் விரித்து
சின்ன சண்டையிட்டு
சீண்டி வேடிக்கை பார்த்து
சின்னவளாய் எனைநடத்தி
செல்லமே என்அழைத்து
சிந்தனை அனைத்திலுமே
சி்றந்திட செய்தவனே
தாயன்பு நானறியேன்
தந்தையணைப்பை நானுணரேன்
தமயனாய் உன்னன்பில்
அனைத்தையுமே அளித்தவனே
எமைபிரிக்க யாருமில்லை.
யாவற்றிலும் நீயென்றுரைத்து
யாரிடமும்கண்டதில்லை..
யுன்னன்பை யாதலினால்...
யானுக்கு அடிமையென்றவனே..
சகலத்தையும் யாரோவாக்கி
யாவற்றிலும் நிறைந்து
யாதுமாகி நின்றவனே
யார் என்று நீயுரைத்து
யாதுமான யானுக்கு
யாரோவாகிபோனதற்கு
யானுனக்கு என்னசெய்தேன்?
18001
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
18000ம் பதிவாக உங்கள் மனதிலிருந்து வந்த அன்பு வரிகள் அனைத்தும் அருமை அதைத்தொடர்ந்து வந்த பாடல்கள் இன்னும் அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
Nisha wrote:விடை யறியா தேடலிது
சிட்டுகுருவியாய்
சிறகுகள் விரித்து
சின்ன சண்டையிட்டு
சீண்டி வேடிக்கை பார்த்து
சின்னவளாய் எனைநடத்தி
செல்லமே என்அழைத்து
சிந்தனை அனைத்திலுமே
சி்றந்திட செய்தவனே
தாயன்பு நானறியேன்
தந்தையணைப்பை நானுணரேன்
தமயனாய் உன்னன்பில்
அனைத்தையுமே அளித்தவனே
எமைபிரிக்க யாருமில்லை.
யாவற்றிலும் நீயென்றுரைத்து
யாரிடமும்கண்டதில்லை..
யுன்னன்பை யாதலினால்...
யானுக்கு அடிமையென்றவனே..
சகலத்தையும் யாரோவாக்கி
யாவற்றிலும் நிறைந்து
யாதுமாகி நின்றவனே
யார் என்று நீயுரைத்து
யாதுமான யானுக்கு
யாரோவாகிபோனதற்கு
யானுனக்கு என்னசெய்தேன்?
18001
என் மன வானில் கருத்திட்டேன்
அருமையான கவிதை
நல்ல கற்பனை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
நட்புக்கு இலக்கணம் நட்பேதான்
அதனை தப்பென்று யாரும் சொல்வதில்லை
தப்பென்று காண்போர் என்றும் நண்பர்களாய் தொடர்வதில்லை
உங்களின் மனம் நிறைந்து பாசங்கலந்த நட்புகளோடு என்றும் நலம் வாழ்க வாழ்த்துகள்
அதனை தப்பென்று யாரும் சொல்வதில்லை
தப்பென்று காண்போர் என்றும் நண்பர்களாய் தொடர்வதில்லை
உங்களின் மனம் நிறைந்து பாசங்கலந்த நட்புகளோடு என்றும் நலம் வாழ்க வாழ்த்துகள்
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
நண்பன் wrote:18000ம் பதிவாக உங்கள் மனதிலிருந்து வந்த அன்பு வரிகள் அனைத்தும் அருமை அதைத்தொடர்ந்து வந்த பாடல்கள் இன்னும் அருமை
அக்கவிதை உங்களுக்கானதும் உங்களை மனதில் வைத்தும் பதிந்தேன் என தெரியாதோ?சொன்னால் தான் புரியுமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
18000 பதிவை கடந்து ...
வருவதும் தெரியாது போவதும் தெரியாது
என்ன மாயமோ ...?
18000 பதிவா
வாழ்த்துகள்
வருவதும் தெரியாது போவதும் தெரியாது
என்ன மாயமோ ...?
18000 பதிவா
வாழ்த்துகள்
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
வாழ்த்துகள்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
கவிப்புயல் இனியவன் wrote:18000 பதிவை கடந்து ...
வருவதும் தெரியாது போவதும் தெரியாது
என்ன மாயமோ ...?
18000 பதிவா
வாழ்த்துகள்
சினிமாப்பாடலை நினைவு படுத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கு நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
rammalar wrote:வாழ்த்துகள்...
-
ஆஹா நன்றி ஐயா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
வாழ்த்துகள் தங்கை.
paransothi- புதுமுகம்
- பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30
Re: ஹய்ய்ய்ய்ய்ய்ய்யா! 18000 பதிவு போட்டு விட்டேன்!
ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
» – தென்றல் விடுதூது விட்டேன்…!
» சிம்புவுக்கு நான் ரசிகையாகி விட்டேன்
» அரசியலை விட்டுஒதுங்கி விட்டேன் – ராமராஜன்
» எழுந்து விட்டேன் என்று புன்னகை செய்!
» – தென்றல் விடுதூது விட்டேன்…!
» சிம்புவுக்கு நான் ரசிகையாகி விட்டேன்
» அரசியலை விட்டுஒதுங்கி விட்டேன் – ராமராஜன்
» எழுந்து விட்டேன் என்று புன்னகை செய்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|