Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 12:18 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm
» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm
» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm
» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm
» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm
வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை
2 posters
Page 1 of 1
வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை
அதிகாலை எழுந்து ....
அம்மணமான உடையுடன் ....
அம்மாவின் கையை பிடித்தபடி .....
வீட்டின் முன்பக்கம் பின்வளவு ,,,,
எல்லாம் சுற்றி திரிந்து ....
அக்கா அண்ணா பள்ளி செல்லும் ....
போது நானும் போகணும்....
என்று கத்தியழுத அந்த காலம் ....
வாழ்வின் "தங்க காலம் "......!!!
பச்சைஅரிசிசோறு வேகும்போது ....
அவிந்தது பாதி அவியாதது பாதி ....
கஞ்சிக்கு கத்தும் போது ....
பொறடாவாரேன் என்று சின்ன ....
அதட்டலுடன் கஞ்சியை வடித்துதர ....
பாதி வாய்க்குள்ளும் மீதி ...
வயிற்றில் ஊற்றியும் குடித்த ....
அந்த காலம் ....
வாழ்வின் "பொற்காலம் "......!!!
பாடசாலையில் சேர்ந்தபோது .....
புத்தகத்தையும் என்னையும் ...
தூக்கிகொண்டு சென்ற அம்மா ....
சேலையின் தலைப்பை என் தலை ....
மேல் போட்டு தன் தலை வெய்யிலில் ...
வேக வேக வீட்டுக்கு வந்து ....
உணவும் ஊட்டிய தாயின் பாசம் ....
அந்த காலம் ....
வாழ்வின் "வைரம் தந்தகாலம் "......!!!
போட்டி பரீட்சையில் என்னோடு ...
கண்விழித்து கண்கசக்கி கண்எரிய ...
நண்பர்களின் உறுதுணையுடன் ....
போட்டி பரீட்சையெல்லாம் சித்தியடைந்து ....
பட்ட படிப்பையும் முடித்து பட்டதாரி ஆகிய ....
அந்த காலம் ....
வாழ்வின் "வசந்த காலம் "......!!!
வேலை வாய்ப்புகாய் கிராமம் ....
விட்டு நகரம் வந்து - புறாக்கூடு ....
அறைக்குள் அவிந்தது பாதி சாப்பிட்டு ...
கொஞ்சதூரம் நடையும் மறுதூரம் ....
புகையிரத்தமும் இரவும் பகலும் .....
இயந்திரமாய் உழைத்து மீதியெதுவும் ...
மிஞ்சாமல் எதிர்கால பயத்துடன் ...
சொந்த ஊருக்கு போகாமல் ....
உழைத்து உழைத்து தேயும் ....
அந்த காலம் ....
வாழ்வின் "இயந்திரமாய காலம் "......!!!
விடுமுறைக்கு ஊர் வந்து ....
உற்றார் உறவுகளுடன் பேசாது ....
நகரப்புற மைனர்போல் வேசம் போட்டு....
நகர்புற சாப்பாட்டுக்கு நாக்கு செத்து ...
கிராம சாப்பாட்டை ஏளனமாய் பார்த்து ....
வந்த விடுமுறையை ஏதோ சமாளித்த ....
அந்த காலம் ....
வாழ்வின் "இரும்புக் காலம் "......!!!
அம்மாவின் ஆசைக்கும் ....
மாமனாரின் எதிர்பார்ப்புக்கும் ....
உறவுகளின் வற்புறுத்தலுக்கும் ,,,,
நகரத்தில் காதலை தியாகம் செய்து ...
உறவின் கல்யாணத்தை ஏற்ற ..,,
அந்த காலம் ....
வாழ்வின் " திருப்புமுனைக்காலம் "......!!!
எதிர் பார்த்தது கிடைக்காவிட்டால் ....
கிடைத்ததை இன்பமாக கருத்தி ....
இன்பத்தோடு வாழ்ந்து இன்பத்தின் ....
அடையாள சின்னங்களோடு ....
இல்லறம் வாழும் இந்தக்காலம் ....
வாழ்வின் " இலத்திரனியல் காலம் "......!!!
அம்மணமான உடையுடன் ....
அம்மாவின் கையை பிடித்தபடி .....
வீட்டின் முன்பக்கம் பின்வளவு ,,,,
எல்லாம் சுற்றி திரிந்து ....
அக்கா அண்ணா பள்ளி செல்லும் ....
போது நானும் போகணும்....
என்று கத்தியழுத அந்த காலம் ....
வாழ்வின் "தங்க காலம் "......!!!
பச்சைஅரிசிசோறு வேகும்போது ....
அவிந்தது பாதி அவியாதது பாதி ....
கஞ்சிக்கு கத்தும் போது ....
பொறடாவாரேன் என்று சின்ன ....
அதட்டலுடன் கஞ்சியை வடித்துதர ....
பாதி வாய்க்குள்ளும் மீதி ...
வயிற்றில் ஊற்றியும் குடித்த ....
அந்த காலம் ....
வாழ்வின் "பொற்காலம் "......!!!
பாடசாலையில் சேர்ந்தபோது .....
புத்தகத்தையும் என்னையும் ...
தூக்கிகொண்டு சென்ற அம்மா ....
சேலையின் தலைப்பை என் தலை ....
மேல் போட்டு தன் தலை வெய்யிலில் ...
வேக வேக வீட்டுக்கு வந்து ....
உணவும் ஊட்டிய தாயின் பாசம் ....
அந்த காலம் ....
வாழ்வின் "வைரம் தந்தகாலம் "......!!!
போட்டி பரீட்சையில் என்னோடு ...
கண்விழித்து கண்கசக்கி கண்எரிய ...
நண்பர்களின் உறுதுணையுடன் ....
போட்டி பரீட்சையெல்லாம் சித்தியடைந்து ....
பட்ட படிப்பையும் முடித்து பட்டதாரி ஆகிய ....
அந்த காலம் ....
வாழ்வின் "வசந்த காலம் "......!!!
வேலை வாய்ப்புகாய் கிராமம் ....
விட்டு நகரம் வந்து - புறாக்கூடு ....
அறைக்குள் அவிந்தது பாதி சாப்பிட்டு ...
கொஞ்சதூரம் நடையும் மறுதூரம் ....
புகையிரத்தமும் இரவும் பகலும் .....
இயந்திரமாய் உழைத்து மீதியெதுவும் ...
மிஞ்சாமல் எதிர்கால பயத்துடன் ...
சொந்த ஊருக்கு போகாமல் ....
உழைத்து உழைத்து தேயும் ....
அந்த காலம் ....
வாழ்வின் "இயந்திரமாய காலம் "......!!!
விடுமுறைக்கு ஊர் வந்து ....
உற்றார் உறவுகளுடன் பேசாது ....
நகரப்புற மைனர்போல் வேசம் போட்டு....
நகர்புற சாப்பாட்டுக்கு நாக்கு செத்து ...
கிராம சாப்பாட்டை ஏளனமாய் பார்த்து ....
வந்த விடுமுறையை ஏதோ சமாளித்த ....
அந்த காலம் ....
வாழ்வின் "இரும்புக் காலம் "......!!!
அம்மாவின் ஆசைக்கும் ....
மாமனாரின் எதிர்பார்ப்புக்கும் ....
உறவுகளின் வற்புறுத்தலுக்கும் ,,,,
நகரத்தில் காதலை தியாகம் செய்து ...
உறவின் கல்யாணத்தை ஏற்ற ..,,
அந்த காலம் ....
வாழ்வின் " திருப்புமுனைக்காலம் "......!!!
எதிர் பார்த்தது கிடைக்காவிட்டால் ....
கிடைத்ததை இன்பமாக கருத்தி ....
இன்பத்தோடு வாழ்ந்து இன்பத்தின் ....
அடையாள சின்னங்களோடு ....
இல்லறம் வாழும் இந்தக்காலம் ....
வாழ்வின் " இலத்திரனியல் காலம் "......!!!
Re: வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை
தங்க காலம்
பொற்காலம்
வைரம் தந்த காலம்
வசந்த காலம்
இயந்திரமாய காலம்
இரும்பு காலம்
திருப்புமுனைக்காலம்
இலத்திரனியல் காலம்
அனைத்துக்காலங்களும் அருமை ஆனால் இந்த இரண்டு காலமும் என்னை அதிகம் சிந்திக்க வைக்கிறது
பொற்காலம்
வைரம் தந்த காலம்
வசந்த காலம்
இயந்திரமாய காலம்
இரும்பு காலம்
திருப்புமுனைக்காலம்
இலத்திரனியல் காலம்
அனைத்துக்காலங்களும் அருமை ஆனால் இந்த இரண்டு காலமும் என்னை அதிகம் சிந்திக்க வைக்கிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை
நன்றி நன்றிநண்பன் wrote:தங்க காலம்
பொற்காலம்
வைரம் தந்த காலம்
வசந்த காலம்
இயந்திரமாய காலம்
இரும்பு காலம்
திருப்புமுனைக்காலம்
இலத்திரனியல் காலம்
அனைத்துக்காலங்களும் அருமை ஆனால் இந்த இரண்டு காலமும் என்னை அதிகம் சிந்திக்க வைக்கிறது
Similar topics
» லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம்
» நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» மூச்சு விடுவதல்ல வாழ்க்கை. முன்னேற முயற்சி செய்வதே வாழ்க்கை.
» நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» மூச்சு விடுவதல்ல வாழ்க்கை. முன்னேற முயற்சி செய்வதே வாழ்க்கை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|