Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
பள்ளி செல்லாத கவிஞருக்கு பத்மஸ்ரீ விருது
Page 1 of 1
பள்ளி செல்லாத கவிஞருக்கு பத்மஸ்ரீ விருது
-
புதுடில்லி :
மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள
ஒடிசா மாநில கவிஞர் ஹல்தார் நாக் என்பவருக்கு
பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
–
ஒடிசா மாநிலம் பல்காரா மாவட்டத்தில் ஹல்தார்
நாக்(66) பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த
இவர் இளம் வயதில் தந்தையை இழந்ததால்
குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு வந்தது.
–
வறுமை காரணமாக மூன்றாம் வகுப்புடன் பள்ளிப்
படிப்பை நிறுத்தினார். பள்ளியில் 16 ஆண்டுகள்
சமையல் வேலை பார்த்துள்ளார். பின் ஆயிரம் ரூபாய்
கடன் வாங்கி, பள்ளி மாணவர்களுக்காக தின்பண்டங்கள்
கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.
–
அப்போது ‘தோடோ பார்க்கச்’ எனும் தனது முதல் கவிதை
தொகுப்பை வெளியிட்டார். பின்னர் கொஸ்லி மொழியில்
இயற்கை, மதம், சமூகம், புராணம் உள்ளிட்டவை
தொடர்பாக ஏராளமான கவிதைகள், கதைகளை எழுதி
வருகிறார்.
–
தொடக்கத்தில் நாட்டுப்புற கதைகளை எழுதிய இவர்
20 காவியங்களை இயற்றியுள்ளார்.
–
சம்பல்பூர் பல்கலைகழகம் ஹல்தாரின் கவிதைகளை
பாடத்திட்டத்தில் சேர்த்து அவருக்கு சிறப்பளித்துள்ளது.
மேலும் அவருடைய ‘ஹல்தார் கிரந்தபலி- 2 ‘ என்ற
கவிதை தொகுப்பை விரைவில் வெளியிட உள்ளது.
–
இவரின் கவிதைகள், காவியங்களை ஆராய்ந்து
5 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
–
இவர் தனது படைப்புகள் வழியாக மனித மாண்புகளை
மையப்படுத்தி சமூக மாற்றத்தை வலியுறுத்தி வருகிறார்.
ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலத்தில் இவரது கவிதைகளுக்கு
ரசிகர்கள் ஏராளம்.
–
இளம் கவிஞர்கள் இவரின் எழுத்து நடையை பின்பற்றி
பல நல்ல படைப்புகளை இயற்றி வருகின்றனர்.
இவருடைய வாழ்க்கையை பி.பி.சி., நிறுவனம் ஆவணப்
படமாக எடுத்துள்ளது.
–
இவரின் பணியை சிறப்பிக்கும் விதமாக இந்திய அரசு
கடந்த வாரம் இலக்கியத்திற்கான பத்மஸ்ரீ விருதை வழங்கி
கவுரவித்துள்ளது.
–
——————————–
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா
» பத்மஸ்ரீ பட்டம்
» செல்லாத நோட்டுகள் எவ்வளவு?
» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
» தூத்துக்குடியில் பள்ளி மாணவன் நரபலியா?
» பத்மஸ்ரீ பட்டம்
» செல்லாத நோட்டுகள் எவ்வளவு?
» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
» தூத்துக்குடியில் பள்ளி மாணவன் நரபலியா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|