Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
செல்வச் செழிப்பு அதிகரிக்க…
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
செல்வச் செழிப்பு அதிகரிக்க…
நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு
குடியேறும்போது,அந்த வீட்டுக்குள் முதலில்
கொண்டு செல்ல வேண்டியவை
–
மகாலட்சுமியின்அம்சமாகிய உப்பு,
அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது
மஞ்சள் கிழங்கு,ஒரு நிறை குடம் தண்ணீர்,
உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது
இஷ்ட தெய்வத்தின் படம்
இவைகளைக் கொண்டு செல்ல
வேண்டும்.
–
வீட்டில் பண வரவு அதிகரிக்க,வெள்ளிக்கிழமைகளில்
காலை 6.00 முதல் 6.15க்குள்ளும்,மதியம்
1.00 முதல் 1.15க்குள்ளும், இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும்
கடையில் உப்பு வாங்கி வரவேண்டும்.
–
இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர,
செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.
கல் உப்புதான் மகா லட்சுமியின் அம்சமாகும்
–
எந்த வீட்டினுள் நுழைந்ததும்,துர்நாற்றம்
இல்லாமலிருக்கிறதோ,நறுமணம் கமழுகிறதோ,
அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே
செல்லும்.
–
எந்த வீட்டில் அழுக்குத் துணிகள் வீடெல்லாம் இறைந்து
கிடக்காமலிருக்கின்றதோ,வெள்ளிக்கிழமை மற்றும்
செவ்வாய்க்கிழமை தோறும் தண்ணீரால் அலசி
விடப்படுகிறதோ,பொருட்கள் எல்லாம் சுத்தமாக அடுக்கி
வைக்கப்பட்டு இருக்குமோ அங்கெல்லாம் செல்வம் குவியும்.
–
எங்கெல்லாம் நெகடிவ்வான வார்த்தைகள்
பேசப்படாமலிருக்குமோ,எங்கெல்லாம் விட்டுக் கொடுத்தலும்,
இனிய வார்த்தைகள் பேசப்படுமோ அங்கெல்லாம் செல்வச் செழிப்பஅதிகரிக்கும்.
–
————————————-
வாட்ஸ் அப் பகிர்வு
குடியேறும்போது,அந்த வீட்டுக்குள் முதலில்
கொண்டு செல்ல வேண்டியவை
–
மகாலட்சுமியின்அம்சமாகிய உப்பு,
அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது
மஞ்சள் கிழங்கு,ஒரு நிறை குடம் தண்ணீர்,
உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது
இஷ்ட தெய்வத்தின் படம்
இவைகளைக் கொண்டு செல்ல
வேண்டும்.
–
வீட்டில் பண வரவு அதிகரிக்க,வெள்ளிக்கிழமைகளில்
காலை 6.00 முதல் 6.15க்குள்ளும்,மதியம்
1.00 முதல் 1.15க்குள்ளும், இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும்
கடையில் உப்பு வாங்கி வரவேண்டும்.
–
இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர,
செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.
கல் உப்புதான் மகா லட்சுமியின் அம்சமாகும்
–
எந்த வீட்டினுள் நுழைந்ததும்,துர்நாற்றம்
இல்லாமலிருக்கிறதோ,நறுமணம் கமழுகிறதோ,
அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே
செல்லும்.
–
எந்த வீட்டில் அழுக்குத் துணிகள் வீடெல்லாம் இறைந்து
கிடக்காமலிருக்கின்றதோ,வெள்ளிக்கிழமை மற்றும்
செவ்வாய்க்கிழமை தோறும் தண்ணீரால் அலசி
விடப்படுகிறதோ,பொருட்கள் எல்லாம் சுத்தமாக அடுக்கி
வைக்கப்பட்டு இருக்குமோ அங்கெல்லாம் செல்வம் குவியும்.
–
எங்கெல்லாம் நெகடிவ்வான வார்த்தைகள்
பேசப்படாமலிருக்குமோ,எங்கெல்லாம் விட்டுக் கொடுத்தலும்,
இனிய வார்த்தைகள் பேசப்படுமோ அங்கெல்லாம் செல்வச் செழிப்பஅதிகரிக்கும்.
–
————————————-
வாட்ஸ் அப் பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23974
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» செலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு!
» ஆயுள் அதிகரிக்க . . .
» தன்னம்பிக்கை அதிகரிக்க…
» நினைவுதிறன் அதிகரிக்க ..
» லேப்டாப் சார்ஜ்யை அதிகரிக்க
» ஆயுள் அதிகரிக்க . . .
» தன்னம்பிக்கை அதிகரிக்க…
» நினைவுதிறன் அதிகரிக்க ..
» லேப்டாப் சார்ஜ்யை அதிகரிக்க
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|