Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
+3
பானுஷபானா
நண்பன்
கவிப்புயல் இனியவன்
7 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
First topic message reminder :
எல்லாமே ...
கடந்துபோகும் ....
நீ மட்டும் ...
விதிவிலக்கா ....?
ஆயிரம் காலத்து ....
பயிர் -திருமணம் ....
காதலின் ஆயிரம் ....
நினைவுகளை ....
கொன்று நிறைவேறும் ...!!!
வாழ்க்கை ஒரு ....
நாடக மேடை ....
காதலர் ....
விட்டில் பூச்சிகள் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 A
எல்லாமே ...
கடந்துபோகும் ....
நீ மட்டும் ...
விதிவிலக்கா ....?
ஆயிரம் காலத்து ....
பயிர் -திருமணம் ....
காதலின் ஆயிரம் ....
நினைவுகளை ....
கொன்று நிறைவேறும் ...!!!
வாழ்க்கை ஒரு ....
நாடக மேடை ....
காதலர் ....
விட்டில் பூச்சிகள் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 A
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
நீ....
பூப்போல் .....
பேசிய வார்த்தைகள்....
இப்போ புண்ணாய்.....
மாறுகிறது.......!!!
காதலால் காலனை......
சந்தித்தவன் நான்......
வீசு பாசக்கயிறை......
மார்கண்டேயன் நான்.....!!!
காதல் கண்ணீரில்......
நீச்சல் அடிக்க வைச்சவள்.....
அப்போதும் உன் காதல்.....
கரை தெரியவில்லை.......!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1043
பூப்போல் .....
பேசிய வார்த்தைகள்....
இப்போ புண்ணாய்.....
மாறுகிறது.......!!!
காதலால் காலனை......
சந்தித்தவன் நான்......
வீசு பாசக்கயிறை......
மார்கண்டேயன் நான்.....!!!
காதல் கண்ணீரில்......
நீச்சல் அடிக்க வைச்சவள்.....
அப்போதும் உன் காதல்.....
கரை தெரியவில்லை.......!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1043
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
நான்....
காற்றில் ஆடும் பட்டம்.....
உன் கையில் நூல்....
என்ன வேண்டும் என்றாலும்.....
நீ தான் முடிவெடு.......!!!
காட்டுக்குள்....
தனியாக கண்ணை கட்டி ....
விட்டவனைபோல்....
உன்னை பிரிந்த பின் .....
நிற்கிறேன்......
நீ தான் காப்பாற்ற வேண்டும்.....!!!
உன்னோடு அலைந்த நாட்கள்....
மண்ணோடு மறையும் வரை....
தந்தவள் நீ.............!!!
முள்ளில் மலரும் பூக்கள்
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
1044
காற்றில் ஆடும் பட்டம்.....
உன் கையில் நூல்....
என்ன வேண்டும் என்றாலும்.....
நீ தான் முடிவெடு.......!!!
காட்டுக்குள்....
தனியாக கண்ணை கட்டி ....
விட்டவனைபோல்....
உன்னை பிரிந்த பின் .....
நிற்கிறேன்......
நீ தான் காப்பாற்ற வேண்டும்.....!!!
உன்னோடு அலைந்த நாட்கள்....
மண்ணோடு மறையும் வரை....
தந்தவள் நீ.............!!!
முள்ளில் மலரும் பூக்கள்
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
1044
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
பழமொழிகளை ஒத்ததாக கவிதை வரிகள் அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.கவிப்புயல் இனியவன் wrote:எல்லாமே ...
கடந்துபோகும் ....
நீ மட்டும் ...
விதிவிலக்கா ....?
ஆயிரம் காலத்து ....
பயிர் -திருமணம் ....
காதலின் ஆயிரம் ....
நினைவுகளை ....
கொன்று நிறைவேறும் ...!!!
வாழ்க்கை ஒரு ....
நாடக மேடை ....
காதலர் ....
விட்டில் பூச்சிகள் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 A
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
ஆம் நன்றிநன்றி*சம்ஸ் wrote:பழமொழிகளை ஒத்ததாக கவிதை வரிகள் அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.கவிப்புயல் இனியவன் wrote:எல்லாமே ...
கடந்துபோகும் ....
நீ மட்டும் ...
விதிவிலக்கா ....?
ஆயிரம் காலத்து ....
பயிர் -திருமணம் ....
காதலின் ஆயிரம் ....
நினைவுகளை ....
கொன்று நிறைவேறும் ...!!!
வாழ்க்கை ஒரு ....
நாடக மேடை ....
காதலர் ....
விட்டில் பூச்சிகள் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 A
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:ஆம் நன்றிநன்றி*சம்ஸ் wrote:பழமொழிகளை ஒத்ததாக கவிதை வரிகள் அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.கவிப்புயல் இனியவன் wrote:எல்லாமே ...
கடந்துபோகும் ....
நீ மட்டும் ...
விதிவிலக்கா ....?
ஆயிரம் காலத்து ....
பயிர் -திருமணம் ....
காதலின் ஆயிரம் ....
நினைவுகளை ....
கொன்று நிறைவேறும் ...!!!
வாழ்க்கை ஒரு ....
நாடக மேடை ....
காதலர் ....
விட்டில் பூச்சிகள் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 A
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
மிக்க நன்றி நன்றிமுனாஸ் சுலைமான் wrote:கவிப்புயல் இனியவன் wrote:ஆம் நன்றிநன்றி*சம்ஸ் wrote:பழமொழிகளை ஒத்ததாக கவிதை வரிகள் அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.கவிப்புயல் இனியவன் wrote:எல்லாமே ...
கடந்துபோகும் ....
நீ மட்டும் ...
விதிவிலக்கா ....?
ஆயிரம் காலத்து ....
பயிர் -திருமணம் ....
காதலின் ஆயிரம் ....
நினைவுகளை ....
கொன்று நிறைவேறும் ...!!!
வாழ்க்கை ஒரு ....
நாடக மேடை ....
காதலர் ....
விட்டில் பூச்சிகள் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 A
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
நீ
யாருக்காகவோ ....
பிறந்தவள் என்றாலும் .....
நான் ....
உனக்காக பிறந்தவள் ....!!!
காதல் தோல்வி ....
கண்டவர்களின் .....
பட்டியலில் என் ...
பெயர்தான் முதல் .....
நீயும் தப்பமுடியாது .....!!!
காதலுக்கு ....
அழகழகான முகமூடி ....
விற்பவள் - நீ ........!!!
&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவி நாட்டியரசர்
காதல் கவி நேசன்
இனியவன்
யாருக்காகவோ ....
பிறந்தவள் என்றாலும் .....
நான் ....
உனக்காக பிறந்தவள் ....!!!
காதல் தோல்வி ....
கண்டவர்களின் .....
பட்டியலில் என் ...
பெயர்தான் முதல் .....
நீயும் தப்பமுடியாது .....!!!
காதலுக்கு ....
அழகழகான முகமூடி ....
விற்பவள் - நீ ........!!!
&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவி நாட்டியரசர்
காதல் கவி நேசன்
இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
இதயத்தை சிதைப்பது .....
எப்படியென்பதை .....
உன்னிடம் ....
கற்று கொள்ளப்போகிறேன் ......!!!
காதலர் தினத்தை .....
கொண்டாடும் காதலர்களே ......
காதல் தோல்விக்கு .....
எப்போது நாள் .....?
உன்னிடம் காதலை .....
சொல்லாமல் விட்டிருந்தால்.....
சந்தோசமாய் இருந்திருப்பேன் ....!!!
&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை - 1046
^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவி நாட்டியரசர்
காதல் கவி நேசன்
இனியவன்
எப்படியென்பதை .....
உன்னிடம் ....
கற்று கொள்ளப்போகிறேன் ......!!!
காதலர் தினத்தை .....
கொண்டாடும் காதலர்களே ......
காதல் தோல்விக்கு .....
எப்போது நாள் .....?
உன்னிடம் காதலை .....
சொல்லாமல் விட்டிருந்தால்.....
சந்தோசமாய் இருந்திருப்பேன் ....!!!
&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை - 1046
^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவி நாட்டியரசர்
காதல் கவி நேசன்
இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
காதலில் நான் ......
மூலவேர் - நீயோ.....
இலை ஒரு நாள்.....
உதிர்ந்து விழுவாய்........!!!
நீ
பனிக்கட்டியில் உருவாகிய.....
கப்பல் தெரியாமல் உன்னில்......
பயணம் செய்துவிட்டேன்.......!!!
என் காதல் தீபமே........
உன்னை அணைத்தேன்........
அணைந்தே விட்டாயே......!!!!
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
மூலவேர் - நீயோ.....
இலை ஒரு நாள்.....
உதிர்ந்து விழுவாய்........!!!
நீ
பனிக்கட்டியில் உருவாகிய.....
கப்பல் தெரியாமல் உன்னில்......
பயணம் செய்துவிட்டேன்.......!!!
என் காதல் தீபமே........
உன்னை அணைத்தேன்........
அணைந்தே விட்டாயே......!!!!
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
நீயும் காதல்......
சிறகு கொண்ட பறவை.....
பருந்தல்ல......
என்னோடு பறந்து வர.....
தயங்குகிறாய்.....!!!
காதலில்
அதிகமாக எரியாதே....
சாம்பலாகி விடுவாய்
உலகம் ஊதியே மறைத்து....
விடும்............!!!
காதலை ....
உண் - உன் காதல்.....
நம் காதல் ஆகிவிடும்....!!!
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1048
கவிப்புயல் இனியவன்
சிறகு கொண்ட பறவை.....
பருந்தல்ல......
என்னோடு பறந்து வர.....
தயங்குகிறாய்.....!!!
காதலில்
அதிகமாக எரியாதே....
சாம்பலாகி விடுவாய்
உலகம் ஊதியே மறைத்து....
விடும்............!!!
காதலை ....
உண் - உன் காதல்.....
நம் காதல் ஆகிவிடும்....!!!
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1048
கவிப்புயல் இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்
-------------------------------------------------------
பலருக்கு கஸல் கவிதை என்றால் என்ன ...?
என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது .அதை புரியாமல்
வாசித்தால் இந்த கவிதையில் சுவாரிஸம் இருக்காது .
பொதுவாக கஸல் காதல் வலியை சொல்லும் கவிதை
முறை . ( மற்ற வகைகளும் எழுதலாம் )
இதில் 3 சந்தங்கள் குறைந்தது எழுதணும்
( 5 .7 வகையிலும் எழுதலாம் ) ஒரு சந்தத்துக்கும்
மற்றையத்துக்கும் தொடர்பு வர கூடாது .
அதிக சொற்கள் பயன்படுத்த கூடாது
ஒரு வரி நேராக (+) இருந்தால் மற்ற வரி எதிராக இருக்கணும் (-)
3 சாந்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படக்கூடாது
ஆனால் 3 பத்தியும் வெளிப்பதும் தாக்கம் ஒரே கருத்தாக இருக்க வேண்டும் ....
உதாரணத்துக்கு ஒரு கவிதை
-----
வலமிருந்து ....
இடமாக காதல் ...
தேவதையை சுற்றி ....
வரவேண்டும் .....(+)
நம் காதல் தோஷம் ....
இடமிருந்து வலமாக ....
சுற்றுகிறேன் .......!!!(-)
----- 01
வாடி விழும் பூவின் ....
நெத்து மரமாகி ....
மீண்டும் பூக்கும் ...(+)
நீ வாடித்தான் ....
விழுந்தாய் ......
பூவின் மென்மை கூட .....
உன்னில் இல்லை ....!!!(-)
-----02
அடுத்த ஜென்மத்தில் ....
என் இதயத்தை ....
ஈரமாக படைக்காதே ...(-)
வீரமாக படைத்து விடு ....!!!(+)
-----03
&
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
-------------------------------------------------------
பலருக்கு கஸல் கவிதை என்றால் என்ன ...?
என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது .அதை புரியாமல்
வாசித்தால் இந்த கவிதையில் சுவாரிஸம் இருக்காது .
பொதுவாக கஸல் காதல் வலியை சொல்லும் கவிதை
முறை . ( மற்ற வகைகளும் எழுதலாம் )
இதில் 3 சந்தங்கள் குறைந்தது எழுதணும்
( 5 .7 வகையிலும் எழுதலாம் ) ஒரு சந்தத்துக்கும்
மற்றையத்துக்கும் தொடர்பு வர கூடாது .
அதிக சொற்கள் பயன்படுத்த கூடாது
ஒரு வரி நேராக (+) இருந்தால் மற்ற வரி எதிராக இருக்கணும் (-)
3 சாந்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படக்கூடாது
ஆனால் 3 பத்தியும் வெளிப்பதும் தாக்கம் ஒரே கருத்தாக இருக்க வேண்டும் ....
உதாரணத்துக்கு ஒரு கவிதை
-----
வலமிருந்து ....
இடமாக காதல் ...
தேவதையை சுற்றி ....
வரவேண்டும் .....(+)
நம் காதல் தோஷம் ....
இடமிருந்து வலமாக ....
சுற்றுகிறேன் .......!!!(-)
----- 01
வாடி விழும் பூவின் ....
நெத்து மரமாகி ....
மீண்டும் பூக்கும் ...(+)
நீ வாடித்தான் ....
விழுந்தாய் ......
பூவின் மென்மை கூட .....
உன்னில் இல்லை ....!!!(-)
-----02
அடுத்த ஜென்மத்தில் ....
என் இதயத்தை ....
ஈரமாக படைக்காதே ...(-)
வீரமாக படைத்து விடு ....!!!(+)
-----03
&
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
இதயத்தின் வேலை .....
துடிப்பது மட்டுமல்ல....
துடிக்கவும் வைக்கணும்.....!!!
எவ்வளவு தான் ....
உன்னை சுற்றி வந்தாலும்....
நிமிட முள் போல்......
நீதான் முந்திக்கொண்டு
செல்கிறாய் என்னை ......
கவனிக்காமல்.......!!!
இதயத்துக்குள்.....
காதல் யாரையும் கேட்டு.....
வருவதில்லை......
அப்புறம் எதற்கு......
போகும்போது
கவலைப்படுகிறீர்கள் ......!!!
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1049
கவிப்புயல் இனியவன்
துடிப்பது மட்டுமல்ல....
துடிக்கவும் வைக்கணும்.....!!!
எவ்வளவு தான் ....
உன்னை சுற்றி வந்தாலும்....
நிமிட முள் போல்......
நீதான் முந்திக்கொண்டு
செல்கிறாய் என்னை ......
கவனிக்காமல்.......!!!
இதயத்துக்குள்.....
காதல் யாரையும் கேட்டு.....
வருவதில்லை......
அப்புறம் எதற்கு......
போகும்போது
கவலைப்படுகிறீர்கள் ......!!!
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1049
கவிப்புயல் இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
உன்
தலை குனிவின் .....
அர்த்தமென்ன....
வெட்கமா....?
வெறுப்பா.....?
காதலால்.....
கோலம் போடும் ....
போதெல்லாம்.......
கண்ணீரால்.......
அழித்துவிடுகிறாய்......!!!
காதலை...
மறைத்து மறைத்து....
வைத்தே மறைந்து....
போய்விட்டாய்......!!!
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1050
கவிப்புயல் இனியவன்
தலை குனிவின் .....
அர்த்தமென்ன....
வெட்கமா....?
வெறுப்பா.....?
காதலால்.....
கோலம் போடும் ....
போதெல்லாம்.......
கண்ணீரால்.......
அழித்துவிடுகிறாய்......!!!
காதலை...
மறைத்து மறைத்து....
வைத்தே மறைந்து....
போய்விட்டாய்......!!!
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1050
கவிப்புயல் இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
எதிரும் புதிருமாய் .....
காதலில் பேசினாய் ....
நீரும் நெருப்புமாய் ....
அணைந்துவிட்டோம் ....!!!
முள்ளும் மலருமாய் .....
உன் நினைவுகள் .....
இரவும் பகலும் .....
வந்து கொல்கிறது.........!!!
வாழ்க்கை
மேடு பள்ளம் தான் ....
அதற்காக பள்ளத்திலேயே .....
வாழ்வதா ......?
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1051
கவிப்புயல் இனியவன்
காதலில் பேசினாய் ....
நீரும் நெருப்புமாய் ....
அணைந்துவிட்டோம் ....!!!
முள்ளும் மலருமாய் .....
உன் நினைவுகள் .....
இரவும் பகலும் .....
வந்து கொல்கிறது.........!!!
வாழ்க்கை
மேடு பள்ளம் தான் ....
அதற்காக பள்ளத்திலேயே .....
வாழ்வதா ......?
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1051
கவிப்புயல் இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
சொற்களால் ....
கவிமாலை தொகுக்கிறேன் .....
நீ
இதழ்களாய் உதிர்கிறாய் ....!!!
உன்
புன்னகை அவ்வளவு ....
கொடுமையா ......?
இதயத்தில் ஒளியே ....
இல்லாமல் போகிட்டுதே ....!!!
நீ
என்னை நோக்கி வருகிறாய் .....
என் இதய கதவு தானாக
முடுக்கிறது .....!!!
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1052
கவிப்புயல் இனியவன்
கவிமாலை தொகுக்கிறேன் .....
நீ
இதழ்களாய் உதிர்கிறாய் ....!!!
உன்
புன்னகை அவ்வளவு ....
கொடுமையா ......?
இதயத்தில் ஒளியே ....
இல்லாமல் போகிட்டுதே ....!!!
நீ
என்னை நோக்கி வருகிறாய் .....
என் இதய கதவு தானாக
முடுக்கிறது .....!!!
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1052
கவிப்புயல் இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
காதலுக்கு முன் .....
நிம்மதி .....
காதலுக்கு பின் ....
எங்கே நிம்மதி ....?
இன்று
உன் காதல் முடிவு ....
பூவா தலையா ....?
பதட்டம் ............!!!
என் கவிதையில் ....
நீ பயன் பெறவில்லை .....
காதலர்கள் .....
பயன் படுகிறார்கள் .....!!!
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1053
கவிப்புயல் இனியவன்
நிம்மதி .....
காதலுக்கு பின் ....
எங்கே நிம்மதி ....?
இன்று
உன் காதல் முடிவு ....
பூவா தலையா ....?
பதட்டம் ............!!!
என் கவிதையில் ....
நீ பயன் பெறவில்லை .....
காதலர்கள் .....
பயன் படுகிறார்கள் .....!!!
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1053
கவிப்புயல் இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
காதலில் தோற்றவர்கள் .....
காதலை விமர்சிக்க ....
கூடாது ....................!!!
நீ
மின்னலுக்கு ......
பிறந்தவள் ....
இதயத்தை கருக்கி .....
விட்டாய் ...............!!!
நீ
நாணத்தால் தலை .....
குனிகிறாய் என்று .....
நினைத்தேன் ........
காதல் நாணயம் .....
இல்லாமல் குனிந்து ...
இருக்கிறாய் ........!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1054
கவிப்புயல் இனியவன்
காதலை விமர்சிக்க ....
கூடாது ....................!!!
நீ
மின்னலுக்கு ......
பிறந்தவள் ....
இதயத்தை கருக்கி .....
விட்டாய் ...............!!!
நீ
நாணத்தால் தலை .....
குனிகிறாய் என்று .....
நினைத்தேன் ........
காதல் நாணயம் .....
இல்லாமல் குனிந்து ...
இருக்கிறாய் ........!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1054
கவிப்புயல் இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
என்
தப்பு தான் -என்
கவிதைகள் உனக்கு ....
புரியும் என்று நான் ....
புரிந்தது தவறுதான் .....!!!
நீ
என்னை பற்றி ....
ஏதும் சொல்லு கவலை ....
இல்லை கவிதையை .....
காயப்படுத்தாதே .......!!!
நான் மின் ஒளி ....
நீ எண்ணெய் விளக்கு ....
என்றாலும் ......
நீ புனிதமானவள் ........!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1055
கவிப்புயல் இனியவன்
தப்பு தான் -என்
கவிதைகள் உனக்கு ....
புரியும் என்று நான் ....
புரிந்தது தவறுதான் .....!!!
நீ
என்னை பற்றி ....
ஏதும் சொல்லு கவலை ....
இல்லை கவிதையை .....
காயப்படுத்தாதே .......!!!
நான் மின் ஒளி ....
நீ எண்ணெய் விளக்கு ....
என்றாலும் ......
நீ புனிதமானவள் ........!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1055
கவிப்புயல் இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
உன்
திருமண மாலையில் ....
நினைவுகளாய் மணக்கும் ...
நார் - நான் .......!!!
என்னை உன்னிடம் ...
இருந்து பிரிக்க முடியாது ....
நீ இதயத்தில் அல்லவா .....
இருக்கிறாய் .......!!!
உன்
முகத்தை மூடி வை ....
என் இதயம் வெளியே .....
நடமாடப்போகிறது ......!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1056
கவிப்புயல் இனியவன்
திருமண மாலையில் ....
நினைவுகளாய் மணக்கும் ...
நார் - நான் .......!!!
என்னை உன்னிடம் ...
இருந்து பிரிக்க முடியாது ....
நீ இதயத்தில் அல்லவா .....
இருக்கிறாய் .......!!!
உன்
முகத்தை மூடி வை ....
என் இதயம் வெளியே .....
நடமாடப்போகிறது ......!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1056
கவிப்புயல் இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
என் கவிதையில் ....
முதல் வரியும் நீ
முதன்மை வரியும் நீ
முடிவுரையும் நீ ......!!!
நீ
தூக்கி எறிந்தது .....
ரோஜா இல்லை .....
இதயத்தின் மறு.....
வடிவத்தை ..............!!!
வெறுமையாக ......
பிறந்து சுமையோடு ....
சாக வைக்கும் .....
காதல் ..............!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1057
கவிப்புயல் இனியவன்
முதல் வரியும் நீ
முதன்மை வரியும் நீ
முடிவுரையும் நீ ......!!!
நீ
தூக்கி எறிந்தது .....
ரோஜா இல்லை .....
இதயத்தின் மறு.....
வடிவத்தை ..............!!!
வெறுமையாக ......
பிறந்து சுமையோடு ....
சாக வைக்கும் .....
காதல் ..............!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1057
கவிப்புயல் இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
நீ
தீ பந்தமா ....?
தீபமா .....?
விரைவாக சொல் ....!!!
வாடி விழுத்த ....
பூவின் காம்பில் ....
மீண்டும் பூப்பதில்லை ....
காம்புக்கு பூவினால்
காதல் தோல்வி .......!!!
காதல் பாதையில் ......
நீ
குறுக்கு பாதையா ...?
நீண்ட பாதையா ....?
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1058
கவிப்புயல் இனியவன்
தீ பந்தமா ....?
தீபமா .....?
விரைவாக சொல் ....!!!
வாடி விழுத்த ....
பூவின் காம்பில் ....
மீண்டும் பூப்பதில்லை ....
காம்புக்கு பூவினால்
காதல் தோல்வி .......!!!
காதல் பாதையில் ......
நீ
குறுக்கு பாதையா ...?
நீண்ட பாதையா ....?
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1058
கவிப்புயல் இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
நீ
தந்த காதல் மலரை
கண்ணீர் விட்டு ....
வளர்க்கிறேன் .....!!!
நீ
என் இதய தேன்....
கூட்டில் ராணி தேனீ ....
உனக்கும் சேர்த்து ....
தேன் தருகிறேன் ....
போதையில் மயங்கி ....
என்னை மறந்து விடாதே ....!!!
உன்னால் இறந்த .....
காலத்தில் வாழ்கிறேன் .....
நிகழ் கால இன்பத்தை .....
தொலைத்து விட்டேன் ....!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1059
கவிப்புயல் இனியவன்
தந்த காதல் மலரை
கண்ணீர் விட்டு ....
வளர்க்கிறேன் .....!!!
நீ
என் இதய தேன்....
கூட்டில் ராணி தேனீ ....
உனக்கும் சேர்த்து ....
தேன் தருகிறேன் ....
போதையில் மயங்கி ....
என்னை மறந்து விடாதே ....!!!
உன்னால் இறந்த .....
காலத்தில் வாழ்கிறேன் .....
நிகழ் கால இன்பத்தை .....
தொலைத்து விட்டேன் ....!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1059
கவிப்புயல் இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
நீ
கானல் நீர் ....
உன்னை துரத்தும் ....
கலை மான் நான் ....!!!
என்னை
இதயத்தில் வைத்து
மூச்சு திணறுகிறாய் ....
முடியாவிட்டால் ....
என்னை எடுத்து விடு ....!!!
கருத்தை பிரித்த .....
எழுத்தைப்போல் ....
சடப்பொருளாய் ....
நான் வாழ்கிறேன் ....!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1060
கவிப்புயல் இனியவன்
கானல் நீர் ....
உன்னை துரத்தும் ....
கலை மான் நான் ....!!!
என்னை
இதயத்தில் வைத்து
மூச்சு திணறுகிறாய் ....
முடியாவிட்டால் ....
என்னை எடுத்து விடு ....!!!
கருத்தை பிரித்த .....
எழுத்தைப்போல் ....
சடப்பொருளாய் ....
நான் வாழ்கிறேன் ....!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1060
கவிப்புயல் இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
நான் ....
உறுமீன் ....
நீ
கொக்கு .....
உனக்காக ....
காத்திருக்கிறேன் ....
கொத்தி சென்று விடு ....!!!
காதலில் ....
கண்கள் விழித்திருக்கும் ....
போதெல்லாம் .....
துன்பம் .....
கண் மூடியிருக்கும் ....
போதெல்லாம்
இன்பம் ......!!!
என்னை ....
சந்திரனாக ஏற்று கொள்....
உன் காதல் ஒளியில் ....
வாழ்ந்துவிடுகிறேன் .....!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1061
கவிப்புயல் இனியவன்
உறுமீன் ....
நீ
கொக்கு .....
உனக்காக ....
காத்திருக்கிறேன் ....
கொத்தி சென்று விடு ....!!!
காதலில் ....
கண்கள் விழித்திருக்கும் ....
போதெல்லாம் .....
துன்பம் .....
கண் மூடியிருக்கும் ....
போதெல்லாம்
இன்பம் ......!!!
என்னை ....
சந்திரனாக ஏற்று கொள்....
உன் காதல் ஒளியில் ....
வாழ்ந்துவிடுகிறேன் .....!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1061
கவிப்புயல் இனியவன்
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
காதல் சமாதியில் .....
தவறாமல் தீபம் ....
ஏற்றும் உன் கடமை ....
உணர்வுக்கு நன்றி ....!!!
கவிஞர்களுக்கு .....
காதல் உணர்வு அதிகம் ....
காதல் அவசியம் இல்லை ....!!!
நீ
என்னை காதல் ....
செய்கிறாய் .....
நான் உன்னையும் ....
காதலையும் காதல் ...
செய்கிறேன் .....
அதனால் தான் .....
எனக்கு வலி அதிகம் ....!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1062
கவிப்புயல் இனியவன்
தவறாமல் தீபம் ....
ஏற்றும் உன் கடமை ....
உணர்வுக்கு நன்றி ....!!!
கவிஞர்களுக்கு .....
காதல் உணர்வு அதிகம் ....
காதல் அவசியம் இல்லை ....!!!
நீ
என்னை காதல் ....
செய்கிறாய் .....
நான் உன்னையும் ....
காதலையும் காதல் ...
செய்கிறேன் .....
அதனால் தான் .....
எனக்கு வலி அதிகம் ....!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1062
கவிப்புயல் இனியவன்
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சமுதாய கஸல் கவிதை
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கே இனியவனின் 1000 வது கஸல்
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கே இனியவனின் 1000 வது கஸல்
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|