Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது’ நடிகர் ஷாருக்கான் சொல்கிறார்
2 posters
Page 1 of 1
நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது’ நடிகர் ஷாருக்கான் சொல்கிறார்
-
மும்பை,
–
‘‘நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது’’ என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு உதவுவேன்
–
நான் வெற்றியை ஒருபோதும் கொண்டாடியது கிடையாது. நீங்கள் என்னை தொடர்ச்சியாக 7 நாட்கள் சந்தித்தாலும், ஒரே ‘பேண்ட்’ தான் அணிந்திருப்பேன். பொதுமக்களுக்கு உதவுவது எனக்கு பிடித்தமான ஒன்று. எனக்கு என்று ஏதும் வாங்கியது கிடையாது. தனிப்பட்ட முறையில் எனக்கு என்று எந்த தேவையும் இல்லை.
–
அதேசமயம், என்னுடைய குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் பாடல்களை எல்லாம் கேட்க மாட்டேன். ஆகையால், ‘ஸ்பீக்கர்’ (ஒலிப்பெருக்கி) வாங்குவதற்கான அவசியம் ஏற்படவில்லை.
–
உணவகத்தை தவிர்க்கிறேன்
–
எனக்கு பெரிய விஷயங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் தான் பெரிய வீடு, பெரிய அலுவலகம் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறேன்.
–
இதற்கு தான் பெரும்பாலான பணத்தை செலவிடுகிறேன். உணவகத்துக்கு எல்லாம் சென்று சாப்பிட மாட்டேன். பெரும்பாலும் வீட்டில் சாப்பிடுவதை தான் வழக்கமாக கொண்டிருக்கிறேன். ஆடைகளை அடிக்கடி வாங்க மாட்டேன்.
–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Re: நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது’ நடிகர் ஷாருக்கான் சொல்கிறார்
புதிய விஷயங்களில் கவனம்
–
வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், எதாவது புதிதாக முயற்சிக்க வேண்டும் என்று அடிக்கடி மனதுக்குள் தோன்றும். டெல்லியில் இருந்து வந்த அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்த ஒருவன், பெற்றோரின் ஆதரவு இல்லாமல், தனியாக நின்று இந்த வாய்ப்புகளை எல்லாம் பெற்றிருக்கிறேன்.
–
சில விஷயங்களில் நான் தோற்று இருக்கலாம். ஆனால், என்னால் முயன்ற அளவுக்கு அதில் உழைப்பை கொடுத்திருக்கிறேன். நாம் எல்லோரும் தோற்பது வாடிக்கையான ஒன்று தான். நமது வாழ்க்கை ஒரு நாள் முடிவுக்கு வரலாம். அதற்குள் எதாவது புதிய விஷயங்களில் கவனம் செலுத்துவோம்.
–
இவ்வாறு ஷாருக்கான் தெரிவித்தார்.
–
தினத்தந்தி
–
வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், எதாவது புதிதாக முயற்சிக்க வேண்டும் என்று அடிக்கடி மனதுக்குள் தோன்றும். டெல்லியில் இருந்து வந்த அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்த ஒருவன், பெற்றோரின் ஆதரவு இல்லாமல், தனியாக நின்று இந்த வாய்ப்புகளை எல்லாம் பெற்றிருக்கிறேன்.
–
சில விஷயங்களில் நான் தோற்று இருக்கலாம். ஆனால், என்னால் முயன்ற அளவுக்கு அதில் உழைப்பை கொடுத்திருக்கிறேன். நாம் எல்லோரும் தோற்பது வாடிக்கையான ஒன்று தான். நமது வாழ்க்கை ஒரு நாள் முடிவுக்கு வரலாம். அதற்குள் எதாவது புதிய விஷயங்களில் கவனம் செலுத்துவோம்.
–
இவ்வாறு ஷாருக்கான் தெரிவித்தார்.
–
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» நான் ரொம்ப பிஸி கிடையாது :ஆண்ட்ரியா.
» நான் அவளோட அப்பா கிடையாது அம்மா என்றார்.
» நான் ரொம்ப கொடூரமான ஆளு – நடிகர் டாக்டர் சீனிவாசன்
» எந்த மிரட்டலுக்கும் நான் பயப்படமாட்டேன்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேச்சு
» நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி
» நான் அவளோட அப்பா கிடையாது அம்மா என்றார்.
» நான் ரொம்ப கொடூரமான ஆளு – நடிகர் டாக்டர் சீனிவாசன்
» எந்த மிரட்டலுக்கும் நான் பயப்படமாட்டேன்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேச்சு
» நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|