Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
தேனிலும் இனியது காதலே
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தேனிலும் இனியது காதலே
பட்டாம்
பூச்சியின் அழகை .....
ரசித்தேன்......!!!
பூத்து குலுங்கும் ...
பூவை ரசித்தேன் ....
ஆயிரம் கனவுகளை ....
இரவில் ரசித்தேன் ..... !!!
என்னவளே ....
உன்னை ரசிக்கவில்லை
சுவாசிக்கிறேன் ....
உன்னை நினைப்பதில்லை ...
துடிப்பாக வைத்திருக்கிறேன் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 01
பூச்சியின் அழகை .....
ரசித்தேன்......!!!
பூத்து குலுங்கும் ...
பூவை ரசித்தேன் ....
ஆயிரம் கனவுகளை ....
இரவில் ரசித்தேன் ..... !!!
என்னவளே ....
உன்னை ரசிக்கவில்லை
சுவாசிக்கிறேன் ....
உன்னை நினைப்பதில்லை ...
துடிப்பாக வைத்திருக்கிறேன் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 01
Re: தேனிலும் இனியது காதலே
மன்னித்துவிடு ....
உன் அனுமதி இல்லாமல் ....
உன்னை என் இதயத்தில் ....
குடியமர்த்தி விட்டேன் .....!!!
எனக்கு உன் அனுமதி ....
கேட்டெல்லாம் உன்னோடு ....
பேச முடியாது -நான் ...
நினைக்கும் போதெல்லாம் ....
உன்னோடு பேசவேண்டும்
என்பதால் இதயத்துக்குள் ....
உன்னோடு வாழ்கிறேன் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 01
உன் அனுமதி இல்லாமல் ....
உன்னை என் இதயத்தில் ....
குடியமர்த்தி விட்டேன் .....!!!
எனக்கு உன் அனுமதி ....
கேட்டெல்லாம் உன்னோடு ....
பேச முடியாது -நான் ...
நினைக்கும் போதெல்லாம் ....
உன்னோடு பேசவேண்டும்
என்பதால் இதயத்துக்குள் ....
உன்னோடு வாழ்கிறேன் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 01
Re: தேனிலும் இனியது காதலே
உனக்காக காத்திருந்து ...
களைத்து விட்டேன் ..
உன்னை இழக்க மாட்டேன் ...
அடிக்கடி வருவாய் ... !!!
நினைவிலும் கனவிலும் ...
நிச்சயம் வருவாய் ....
நினைவில் வரும் போது
உன்னை ரசிப்பேன் ..
கனவில் வரும் போது ....
உன்னோடு பேசுவேன் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 03
களைத்து விட்டேன் ..
உன்னை இழக்க மாட்டேன் ...
அடிக்கடி வருவாய் ... !!!
நினைவிலும் கனவிலும் ...
நிச்சயம் வருவாய் ....
நினைவில் வரும் போது
உன்னை ரசிப்பேன் ..
கனவில் வரும் போது ....
உன்னோடு பேசுவேன் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 03
Re: தேனிலும் இனியது காதலே
விடிய விடிய காதல்
கதை பேசினாலும்
காலையில் என்னை
எழுப்புவது என்னவோ
உன்
கைப்பேசி அழைப்பு....!!!
இரவு இரவாய் .....
எழுதிய கவிதைகள்
அனைத்தும் ....
விற்பனைக்கு அல்ல..
உன் இதயத்தை ....
காதல் பூவனமாக்க ....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 04
கதை பேசினாலும்
காலையில் என்னை
எழுப்புவது என்னவோ
உன்
கைப்பேசி அழைப்பு....!!!
இரவு இரவாய் .....
எழுதிய கவிதைகள்
அனைத்தும் ....
விற்பனைக்கு அல்ல..
உன் இதயத்தை ....
காதல் பூவனமாக்க ....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 04
Re: தேனிலும் இனியது காதலே
சூப்பர் தலைப்பும் கவிதைகளும் சூப்பர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேனிலும் இனியது காதலே
நீ
மார்கழியில் தான் ....
பிறந்தாயோ ...?
உன்னை கண்டவுடன் ....
உடம்பு சில்லென்கிறதே .....!!!
நீ
சித்திரையில் என்னை ....
சந்தித்துவிடாதே ....
கத்திரி வெயில்போல் ....
சுட்டெரிதிடுவாய்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
மார்கழியில் தான் ....
பிறந்தாயோ ...?
உன்னை கண்டவுடன் ....
உடம்பு சில்லென்கிறதே .....!!!
நீ
சித்திரையில் என்னை ....
சந்தித்துவிடாதே ....
கத்திரி வெயில்போல் ....
சுட்டெரிதிடுவாய்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
Re: தேனிலும் இனியது காதலே
உனக்கென்ன -நீ
கண் சிமிட்டி விட்டு .....
சென்று விட்டாய் ....!!!
என் இதயம் ....
இறந்து பிறந்து ....
துடிக்கும் வேதனையை ....
எப்படி அறிவாய் .....?
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
கண் சிமிட்டி விட்டு .....
சென்று விட்டாய் ....!!!
என் இதயம் ....
இறந்து பிறந்து ....
துடிக்கும் வேதனையை ....
எப்படி அறிவாய் .....?
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
Re: தேனிலும் இனியது காதலே
நீ
தாவணியில் வரும்
போது -தாவும்
என் மனம்
சேலையில் வரும்
போது
செத்தே போகிறேன்....!!!
அதிகாலை சூரியன்
வரும் போது பூக்கள்
மலர்வதுபோல்
நீ வரும்போது
நான் மலர்கிறேன் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
தாவணியில் வரும்
போது -தாவும்
என் மனம்
சேலையில் வரும்
போது
செத்தே போகிறேன்....!!!
அதிகாலை சூரியன்
வரும் போது பூக்கள்
மலர்வதுபோல்
நீ வரும்போது
நான் மலர்கிறேன் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
Re: தேனிலும் இனியது காதலே
ஓடுகின்ற நீரில்
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!
வாடிவரும் மலரில் ...
கடைசித்துளி தேன் போல ...
சின்ன நம்பிக்கையுடன் ....
உன் காதலில் .....!!!
ஏக்கமும் துடிப்பும் ....
காதலின் இரு கண்கள் ....
அதனால் தான் ....
தேனிலும் இனியது காதல் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே 08
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!
வாடிவரும் மலரில் ...
கடைசித்துளி தேன் போல ...
சின்ன நம்பிக்கையுடன் ....
உன் காதலில் .....!!!
ஏக்கமும் துடிப்பும் ....
காதலின் இரு கண்கள் ....
அதனால் தான் ....
தேனிலும் இனியது காதல் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே 08
Re: தேனிலும் இனியது காதலே
உனக்கு ....
நான் கிறுக்குவது ....
எல்லாம் கவிதை ....
என்கிறாய் .......!!!
நீ
எனக்குக் கொடுக்கும்
காதல் தான் கவிதை ...
அதை உணர்வாயா ....?
கவிதையை ..
நீ ரசிக்க ரசிக்க
என் கவிதை
உயிர் பெறுகிறது ..!!!
^
தேனிலும் இனியது காதல்
கவிப்புயல் இனியவன்
நான் கிறுக்குவது ....
எல்லாம் கவிதை ....
என்கிறாய் .......!!!
நீ
எனக்குக் கொடுக்கும்
காதல் தான் கவிதை ...
அதை உணர்வாயா ....?
கவிதையை ..
நீ ரசிக்க ரசிக்க
என் கவிதை
உயிர் பெறுகிறது ..!!!
^
தேனிலும் இனியது காதல்
கவிப்புயல் இனியவன்
Re: தேனிலும் இனியது காதலே
என் கவிதைகள் ....
உன்னை காந்தமாக ....
கவர்கிறது என்கிறாய் ....
அதில் என்ன சந்தேகம் ....?
துருப்பிடித்து இருந்த ....
என் இரும்பு இதயத்தை .....
காந்த கண்ணால் கவர்ந்த ....
உன் கண்கள் தான் ....
காரணம் ......!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
உன்னை காந்தமாக ....
கவர்கிறது என்கிறாய் ....
அதில் என்ன சந்தேகம் ....?
துருப்பிடித்து இருந்த ....
என் இரும்பு இதயத்தை .....
காந்த கண்ணால் கவர்ந்த ....
உன் கண்கள் தான் ....
காரணம் ......!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
Re: தேனிலும் இனியது காதலே
முள் .............
மேல் தூங்கிய .....
என்னை பூக்களின் ....
மேல் தூங்க வைத்தவள் ....
நீ ....................................!!!
வாழ்க்கை என்றால் .....
ஆனந்தம் இருக்கும் .....
அந்த அத்திவாரத்தை .....
பலமாக போட்டவள் .......
நீ ...................................!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
மேல் தூங்கிய .....
என்னை பூக்களின் ....
மேல் தூங்க வைத்தவள் ....
நீ ....................................!!!
வாழ்க்கை என்றால் .....
ஆனந்தம் இருக்கும் .....
அந்த அத்திவாரத்தை .....
பலமாக போட்டவள் .......
நீ ...................................!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
Re: தேனிலும் இனியது காதலே
மனிதன் .....
சில நிமிடங்கள் ....
நினைவுகளை இழந்தால் ....
அவன் இறக்கிறான் ....
என்கிறது விஞ்ஞானம் ....!!!
உன் நினைவுகள் ....
ஒவ்வொரு நொடியும் .....
என்னை கொல்கிறது.....
இதை விஞ்ஞானம் ....
ஏன் விளக்கவில்லை .....?
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
சில நிமிடங்கள் ....
நினைவுகளை இழந்தால் ....
அவன் இறக்கிறான் ....
என்கிறது விஞ்ஞானம் ....!!!
உன் நினைவுகள் ....
ஒவ்வொரு நொடியும் .....
என்னை கொல்கிறது.....
இதை விஞ்ஞானம் ....
ஏன் விளக்கவில்லை .....?
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
Re: தேனிலும் இனியது காதலே
என்
காதல் கவிதையை....
புகைப்படம் போட்டு ....
வர்ணிக்கமாட்டேன் .....
என்னவளின் அழகுக்கு ....
ஒரு புகைப்படமும் .....
கிடைக்கவில்லை ....!!!
ஒவ்வொரு
புகைபபடத்தையும்.....
பார்க்கின்ற போதெல்லாம் ....
என்னவளின் ஒவ்வொரு ....
அழகு குறைவாக இருக்கிறது ....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
காதல் கவிதையை....
புகைப்படம் போட்டு ....
வர்ணிக்கமாட்டேன் .....
என்னவளின் அழகுக்கு ....
ஒரு புகைப்படமும் .....
கிடைக்கவில்லை ....!!!
ஒவ்வொரு
புகைபபடத்தையும்.....
பார்க்கின்ற போதெல்லாம் ....
என்னவளின் ஒவ்வொரு ....
அழகு குறைவாக இருக்கிறது ....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
Re: தேனிலும் இனியது காதலே
இதயத்தில் இருக்கும் .....
என்னவளை பூவாக ....
பார்க்கமாட்டேன் ....
வாடிக்கொண்டிருக்கும் ....
வலியை தாங்கி கொள்ள ....
மாட்டேன் ........!!!
என் இதயத்தின் ....
ஆணி வேர் அவள் .....
தானும் வாடாமல் .....
என்னையும் வாழ ...
வைக்கிறாள் ...............!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
என்னவளை பூவாக ....
பார்க்கமாட்டேன் ....
வாடிக்கொண்டிருக்கும் ....
வலியை தாங்கி கொள்ள ....
மாட்டேன் ........!!!
என் இதயத்தின் ....
ஆணி வேர் அவள் .....
தானும் வாடாமல் .....
என்னையும் வாழ ...
வைக்கிறாள் ...............!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
Re: தேனிலும் இனியது காதலே
இந்த சுகம் போதும் அன்பே
-------------
அதிகாலை வேளை....
அகிலமே அமைதியாய் ...
இரு விழியை அகன்றேன் ...
வான் குருவிகள் வானிசை ..
சில்லென்ற காற்று உடல் பட ...
எனைமறந்து உன்னை .....
நினைத்தேன் ...
(இந்த சுகம் போதும் அன்பே ...)
தண்ணிரை மோர்ந்தேன் ....
பன்னீரை போல் உன் மென்மை..
ஒருதுளி உடலில் பட ...
இணைந்துவிட்டேன் உன் ...
நினைவில் ......
(இந்த சுகம் போதும் அன்பே ...)
ஒற்றையடி பாதையிலே
ஓற்றைசடை முடி தேடி ...
பற்றைக்குள் பதுங்கி இருக்க ...
பற்றை செடிகள் ஆடியது ...
காற்று அசைக்க வில்லை ..
என் இதய துடிப்பு அசைத்தத்தடி ...!!
(இந்த சுகம் போதும் அன்பே ...)
கண் மூடினால் கனவாய் ..
கண் திறந்தால் நினையாய் ...
கனவில் வந்து நினைவை இழப்பதா ...?
நினைவில் வந்து கனவை இழப்பதா ...?
வந்தது உன் குறுஞ்செய்தி ...
நான் தூங்கப்போகிறேன் நீ ரெடியா ..?
கனவில் வர நான் தயார் என்று ...!!!
(இந்த சுகம் போதும் அன்பே ...)
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
-------------
அதிகாலை வேளை....
அகிலமே அமைதியாய் ...
இரு விழியை அகன்றேன் ...
வான் குருவிகள் வானிசை ..
சில்லென்ற காற்று உடல் பட ...
எனைமறந்து உன்னை .....
நினைத்தேன் ...
(இந்த சுகம் போதும் அன்பே ...)
தண்ணிரை மோர்ந்தேன் ....
பன்னீரை போல் உன் மென்மை..
ஒருதுளி உடலில் பட ...
இணைந்துவிட்டேன் உன் ...
நினைவில் ......
(இந்த சுகம் போதும் அன்பே ...)
ஒற்றையடி பாதையிலே
ஓற்றைசடை முடி தேடி ...
பற்றைக்குள் பதுங்கி இருக்க ...
பற்றை செடிகள் ஆடியது ...
காற்று அசைக்க வில்லை ..
என் இதய துடிப்பு அசைத்தத்தடி ...!!
(இந்த சுகம் போதும் அன்பே ...)
கண் மூடினால் கனவாய் ..
கண் திறந்தால் நினையாய் ...
கனவில் வந்து நினைவை இழப்பதா ...?
நினைவில் வந்து கனவை இழப்பதா ...?
வந்தது உன் குறுஞ்செய்தி ...
நான் தூங்கப்போகிறேன் நீ ரெடியா ..?
கனவில் வர நான் தயார் என்று ...!!!
(இந்த சுகம் போதும் அன்பே ...)
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
Re: தேனிலும் இனியது காதலே
என்னவளின் .....
இடையில் மடிப்பு அழகு ...
நடையில் சுவடு அழகு ...
சடையில் பூ அழகு ...
விழியில் மை அழகு ...!!!
பேச்சில் வார்த்தை அழகு ...
மூச்சில் காற்றழகு ..
பார்வையில் வீச்சழகு!
சொல்லழகு...
பல்லழகு...
உள்ளம் அழகு...
புருவ வில்லழகு....!!!
காலழகு...
மேலழகு...
கண்ணழகு...
மெய் அழகு,.....
அவளை வர்ணிக்கும்
கவிதை அவளைவிட ...
அழகு ............!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
இடையில் மடிப்பு அழகு ...
நடையில் சுவடு அழகு ...
சடையில் பூ அழகு ...
விழியில் மை அழகு ...!!!
பேச்சில் வார்த்தை அழகு ...
மூச்சில் காற்றழகு ..
பார்வையில் வீச்சழகு!
சொல்லழகு...
பல்லழகு...
உள்ளம் அழகு...
புருவ வில்லழகு....!!!
காலழகு...
மேலழகு...
கண்ணழகு...
மெய் அழகு,.....
அவளை வர்ணிக்கும்
கவிதை அவளைவிட ...
அழகு ............!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
Re: தேனிலும் இனியது காதலே
உன் ....
இமையெனும் முள்பட்டு..
என் ......
கண்ணெனும் ரோஜா...
கலங்கியது ....
அதிலும் ஒரு சுகம்..
இருக்கத்தான் ...
செய்கிறது கண்ணே...!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
இமையெனும் முள்பட்டு..
என் ......
கண்ணெனும் ரோஜா...
கலங்கியது ....
அதிலும் ஒரு சுகம்..
இருக்கத்தான் ...
செய்கிறது கண்ணே...!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
Re: தேனிலும் இனியது காதலே
உயிர் ...
கொண்டு எழுதுகிறேன் ..
உயிர் ....
துடிப்பாய் அமைகிறது கவிதை ..!!!
நான் .....
இன்பமாக இருக்கும் போது ..
நாடி ....
நரம்பை வரிகளாக்கி......
எழுதுகிறேன்....!!!
நான் ....
துன்ப படும் போது ...
நாள நரம்பை வரிகளாக்கி
எழுதுகிறேன்.......!!!
நிகழ்கால நினைவுகளை ..
இதயத்தின் ஓசைகொண்டு ..
எழுதுகிறேன்.....!!!
கடந்த கால நொடிகளை ..
சுடும் மூச்சின் துளிகளை...
கொண்டு எழுதுகிறேன்.....!!!
நான் ...
இறக்கும் வரை...
கவிதை எழுதுவேன்...
நான் இறந்தபின்னும்...
கவிதை எழுதுவான்....
என் நண்பன் ...!!!
கவிஞனுக்குத்தான் .....
இறப்பு உண்டு ..!!!
கவிதைக்கு இல்லையே ...!!!
^
கவிப்புயல் இனியவன்
கொண்டு எழுதுகிறேன் ..
உயிர் ....
துடிப்பாய் அமைகிறது கவிதை ..!!!
நான் .....
இன்பமாக இருக்கும் போது ..
நாடி ....
நரம்பை வரிகளாக்கி......
எழுதுகிறேன்....!!!
நான் ....
துன்ப படும் போது ...
நாள நரம்பை வரிகளாக்கி
எழுதுகிறேன்.......!!!
நிகழ்கால நினைவுகளை ..
இதயத்தின் ஓசைகொண்டு ..
எழுதுகிறேன்.....!!!
கடந்த கால நொடிகளை ..
சுடும் மூச்சின் துளிகளை...
கொண்டு எழுதுகிறேன்.....!!!
நான் ...
இறக்கும் வரை...
கவிதை எழுதுவேன்...
நான் இறந்தபின்னும்...
கவிதை எழுதுவான்....
என் நண்பன் ...!!!
கவிஞனுக்குத்தான் .....
இறப்பு உண்டு ..!!!
கவிதைக்கு இல்லையே ...!!!
^
கவிப்புயல் இனியவன்
Re: தேனிலும் இனியது காதலே
கவிஞனுக்குத்தான் இறப்பு....
கவிதைக்கு இறப்பில்லையே....
அருமை.... வாழ்த்துக்கள்.
கவிதைக்கு இறப்பில்லையே....
அருமை.... வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தேனிலும் இனியது காதலே
கருத்துக்கு நன்றி நன்றிசே.குமார் wrote:கவிஞனுக்குத்தான் இறப்பு....
கவிதைக்கு இறப்பில்லையே....
அருமை.... வாழ்த்துக்கள்.
Re: தேனிலும் இனியது காதலே
ஒரு நாள் உன்னை ......
காணவில்லை ..
என்றால் ஒரு வருடம்....
காணாததுபோல் ......
இருக்கிறது...
நீயோ ஒருசொல்லை...
மௌனமாக .........
வைத்திருக்கிறாய் .....!
பிறவி முழுவதும்....
வேண்டுமானாலும் ....
காத்திருக்கிறேன்...
உனக்காக....
என்னை நீ விரும்புகிறேன்...
என்று சொல்லும்
ஒரு வார்த்தைக்காக.....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
காணவில்லை ..
என்றால் ஒரு வருடம்....
காணாததுபோல் ......
இருக்கிறது...
நீயோ ஒருசொல்லை...
மௌனமாக .........
வைத்திருக்கிறாய் .....!
பிறவி முழுவதும்....
வேண்டுமானாலும் ....
காத்திருக்கிறேன்...
உனக்காக....
என்னை நீ விரும்புகிறேன்...
என்று சொல்லும்
ஒரு வார்த்தைக்காக.....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
Re: தேனிலும் இனியது காதலே
பிரிந்து சென்ற உன்னை
நினைத்து கலங்குவதா…..?
பிரியாத உன் நினைவுகளை
நினைத்து ஏங்குவதா…….?
இதயத்தில் வசிப்பவளே...
நீ சந்தோசமாக இருக்கும் .....
தருணம் என்னை அறியாமல் ....
சிரிக்கிறேன் .........
நீ சோகமாய் இருக்கும் ....
போது என்னை அறியாமல் ....
அழுகிறேன் ......!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
நினைத்து கலங்குவதா…..?
பிரியாத உன் நினைவுகளை
நினைத்து ஏங்குவதா…….?
இதயத்தில் வசிப்பவளே...
நீ சந்தோசமாக இருக்கும் .....
தருணம் என்னை அறியாமல் ....
சிரிக்கிறேன் .........
நீ சோகமாய் இருக்கும் ....
போது என்னை அறியாமல் ....
அழுகிறேன் ......!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை
Re: தேனிலும் இனியது காதலே
நான் உனக்காக ....
எரியும் காதல் -தீபம் ...
இருட்டுப்போல் .....
உன் உறவுகளும் ...
காற்றைப்போல்
உன் திருமண பேச்சும் ..
என் தீபத்தை ......
அணைக்க நிற்கின்றன ...
வலிக்குதடி உன் காதல் ....
நினைவுகள் ......................!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
எரியும் காதல் -தீபம் ...
இருட்டுப்போல் .....
உன் உறவுகளும் ...
காற்றைப்போல்
உன் திருமண பேச்சும் ..
என் தீபத்தை ......
அணைக்க நிற்கின்றன ...
வலிக்குதடி உன் காதல் ....
நினைவுகள் ......................!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தேனிலும் கலப்படமாம் ஜாக்கிரதை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» காதலே நீயில்லாமல் நானா...?
» அரைக்கண்ணை விழித்துப் பார்.... உலகம், இனியது,!
» நினைவுகள் இல்லாத காதலே தோற்கும்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» காதலே நீயில்லாமல் நானா...?
» அரைக்கண்ணை விழித்துப் பார்.... உலகம், இனியது,!
» நினைவுகள் இல்லாத காதலே தோற்கும்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|