Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
தேனிலும் இனியது காதலே
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தேனிலும் இனியது காதலே
First topic message reminder :
பட்டாம்
பூச்சியின் அழகை .....
ரசித்தேன்......!!!
பூத்து குலுங்கும் ...
பூவை ரசித்தேன் ....
ஆயிரம் கனவுகளை ....
இரவில் ரசித்தேன் ..... !!!
என்னவளே ....
உன்னை ரசிக்கவில்லை
சுவாசிக்கிறேன் ....
உன்னை நினைப்பதில்லை ...
துடிப்பாக வைத்திருக்கிறேன் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 01
பட்டாம்
பூச்சியின் அழகை .....
ரசித்தேன்......!!!
பூத்து குலுங்கும் ...
பூவை ரசித்தேன் ....
ஆயிரம் கனவுகளை ....
இரவில் ரசித்தேன் ..... !!!
என்னவளே ....
உன்னை ரசிக்கவில்லை
சுவாசிக்கிறேன் ....
உன்னை நினைப்பதில்லை ...
துடிப்பாக வைத்திருக்கிறேன் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 01
Re: தேனிலும் இனியது காதலே
அவள் மெல்ல கண் ...
அசைத்தாள் நான் .....
அகராதியெல்லாம் ....
தேடுகிறேன் .......!!!
காதலில்
தான் கண்ணால் .....
ஒருவரை காயப்படுத்த .....
முடிகிறது .....!!!
காதலுக்கு உடல் ....
அழகு தேவையில்லை ....
கண் அழகு போதும் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 21
அசைத்தாள் நான் .....
அகராதியெல்லாம் ....
தேடுகிறேன் .......!!!
காதலில்
தான் கண்ணால் .....
ஒருவரை காயப்படுத்த .....
முடிகிறது .....!!!
காதலுக்கு உடல் ....
அழகு தேவையில்லை ....
கண் அழகு போதும் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 21
Re: தேனிலும் இனியது காதலே
சித்திரமே என் சிங்காரியே .....!!!
------
இதயத்தில் சிற்பமாய் .....
சிந்தனையில் சித்திரமாய் .....
நிந்தையில் இருப்பவளே .....
சித்திரமே என் சிங்காரியே .....!!!
செந்தேன் சிந்தும் .....
உதட்டழகியே ......
உள்ளத்தில் முழுநிலவாய் ......
பிரகாசிப்பவளே ......
சிலம்பே என் சிலப்பதிகாரமே......
வந்தேன் திகைத்தேன் தந்தேன் ....
இதயத்தை .........!!!
அல்லியை போல் அள்ளி ....
கொள்வாயா -இல்லையேல் ....
கீரையை போல் கிள்ளி ....
எறிவாயா.......................?
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 22
------
இதயத்தில் சிற்பமாய் .....
சிந்தனையில் சித்திரமாய் .....
நிந்தையில் இருப்பவளே .....
சித்திரமே என் சிங்காரியே .....!!!
செந்தேன் சிந்தும் .....
உதட்டழகியே ......
உள்ளத்தில் முழுநிலவாய் ......
பிரகாசிப்பவளே ......
சிலம்பே என் சிலப்பதிகாரமே......
வந்தேன் திகைத்தேன் தந்தேன் ....
இதயத்தை .........!!!
அல்லியை போல் அள்ளி ....
கொள்வாயா -இல்லையேல் ....
கீரையை போல் கிள்ளி ....
எறிவாயா.......................?
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 22
Re: தேனிலும் இனியது காதலே
நட நட வென கால்கள் நடக்க .......
பட பட வென இதயம் துடிக்க ........
சட சட வென வாய் பேச ......
மட மட வென வந்து போனவளே,,,,,,!!!
மல மல வென இதயம் வலிக்க .....
சல சல வென கண்கள் கலங்க .....
கிடு கிடு வென உடல் நடுங்க ......
திடு திடு வென திகைத்து நிற்கிறேன் .....!!!
சின்ன சின்ன ஆசைகள் .....
மெல்ல மெல்ல வளருதடி .......
தள்ளி தள்ளி போகாதே .......
கிள்ளி கிள்ளி பேசி மகிழ்வோம் வா ......!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 23
பட பட வென இதயம் துடிக்க ........
சட சட வென வாய் பேச ......
மட மட வென வந்து போனவளே,,,,,,!!!
மல மல வென இதயம் வலிக்க .....
சல சல வென கண்கள் கலங்க .....
கிடு கிடு வென உடல் நடுங்க ......
திடு திடு வென திகைத்து நிற்கிறேன் .....!!!
சின்ன சின்ன ஆசைகள் .....
மெல்ல மெல்ல வளருதடி .......
தள்ளி தள்ளி போகாதே .......
கிள்ளி கிள்ளி பேசி மகிழ்வோம் வா ......!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 23
Re: தேனிலும் இனியது காதலே
ஏன் ஏங்குகிறாய் .....
உன் அருகில் தானே ....
எப்போதும் இருக்கிறேன் ....
திரும்பிப்பார் இருக்கிறேன் ....
முன்னே பார் இருக்கிறேன் ....
அருகில் பார் இருக்கிறேன் .....
தொலைவில் பார் இருக்கிறேன் ....
நீ பார்க்கும் இடமெல்லாம் ....
நான் இருக்கிறேன் .....
நீ என்னில் பாதியான சக்தி ...
சிவன் நான் எப்படி ....
உன்னை விட்டு பிரிவேன்....?
&
தேனிலும் இனியது காதல்
+++++++++++++++++++++++++++
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
++++++++உங்கள்++++++++++++
^^^^^^கே இனியவன்^^^^^^^^^
உன் அருகில் தானே ....
எப்போதும் இருக்கிறேன் ....
திரும்பிப்பார் இருக்கிறேன் ....
முன்னே பார் இருக்கிறேன் ....
அருகில் பார் இருக்கிறேன் .....
தொலைவில் பார் இருக்கிறேன் ....
நீ பார்க்கும் இடமெல்லாம் ....
நான் இருக்கிறேன் .....
நீ என்னில் பாதியான சக்தி ...
சிவன் நான் எப்படி ....
உன்னை விட்டு பிரிவேன்....?
&
தேனிலும் இனியது காதல்
+++++++++++++++++++++++++++
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
++++++++உங்கள்++++++++++++
^^^^^^கே இனியவன்^^^^^^^^^
Re: தேனிலும் இனியது காதலே
நீ கை அசைத்து ....
தூர செல்ல செல்ல....
என் தூரப்பார்வை .......
குறைந்து வருகிறது ....!
நீ ...............
புன்னகைத்துக்கொண்டு ..................
அருகில் வர வர ...............
கிட்டியபார்வை
குறைந்து வருகிறது ....!
நீ ஒரு நாள் ...............
வராத போது ................
என் கண்ணுக்கு ............
அமாவாசைதான் ...!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
தூர செல்ல செல்ல....
என் தூரப்பார்வை .......
குறைந்து வருகிறது ....!
நீ ...............
புன்னகைத்துக்கொண்டு ..................
அருகில் வர வர ...............
கிட்டியபார்வை
குறைந்து வருகிறது ....!
நீ ஒரு நாள் ...............
வராத போது ................
என் கண்ணுக்கு ............
அமாவாசைதான் ...!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
Re: தேனிலும் இனியது காதலே
உன்னை உன்னிடத்தில் ...
ஒப்படைத்து விட்டாய் .....
என்னை என்னிடத்தில் .....
ஏன் ஒப்படைக்கவில்லை ....?
உன்னை உன்னிடத்தில் ....
ஒப்படைக்க வந்த துணிவு ..
என்னை என்னிடத்தில் ......
ஒப்படைக்க வரவில்லை ..?
உன்னை என்னிடத்திலும் ....
என்னை உன்னிடத்திலும் ....
ஒப்படைத்தமைக்கு ........
காதல் என்றே அர்த்தம் ....!
என்னை என்னிடத்தில் ......
ஒப்படைக்காமல் ...
உன்னை உன்னிடத்தில்
ஒப்படைத்ததை எப்படி ..?
சொல்லுவது ...?
நிச்சயமாக இது பிரிவு இல்லை..!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதைகள்
ஒப்படைத்து விட்டாய் .....
என்னை என்னிடத்தில் .....
ஏன் ஒப்படைக்கவில்லை ....?
உன்னை உன்னிடத்தில் ....
ஒப்படைக்க வந்த துணிவு ..
என்னை என்னிடத்தில் ......
ஒப்படைக்க வரவில்லை ..?
உன்னை என்னிடத்திலும் ....
என்னை உன்னிடத்திலும் ....
ஒப்படைத்தமைக்கு ........
காதல் என்றே அர்த்தம் ....!
என்னை என்னிடத்தில் ......
ஒப்படைக்காமல் ...
உன்னை உன்னிடத்தில்
ஒப்படைத்ததை எப்படி ..?
சொல்லுவது ...?
நிச்சயமாக இது பிரிவு இல்லை..!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதைகள்
Re: தேனிலும் இனியது காதலே
இனியவன் .......!!!
----------------
அது எப்படி நீ மட்டும் ..
சாதாரணமாக வந்துபோகிறாய் ....?
நானோ உன்னை கண்டவுடன் ...
காற்றில் பறக்கிறேன் ...
கனவில் மிதக்கிறேன் ...
தனியே இருந்து சிரிக்கிறேன் ...
இனியவளே .......!!!
-----------------
போடா அம்மு .......
நீ வேதனை மட்டும் ......
படுகிறாய் ...நானோ ..
உன்னை கண்டவுடனேயே
செத்து செத்து பிழைப்பதை
யாரறிவார் ...?
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதைகள்
----------------
அது எப்படி நீ மட்டும் ..
சாதாரணமாக வந்துபோகிறாய் ....?
நானோ உன்னை கண்டவுடன் ...
காற்றில் பறக்கிறேன் ...
கனவில் மிதக்கிறேன் ...
தனியே இருந்து சிரிக்கிறேன் ...
இனியவளே .......!!!
-----------------
போடா அம்மு .......
நீ வேதனை மட்டும் ......
படுகிறாய் ...நானோ ..
உன்னை கண்டவுடனேயே
செத்து செத்து பிழைப்பதை
யாரறிவார் ...?
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதைகள்
Re: தேனிலும் இனியது காதலே
ஆழம் ....
அதிகமில்லைதான் ....
என்றாலும் ....
விழுந்துவிட்டேன் .....
அவள் கன்னக்குழியில் ...!!!
தண்ணீர் .....
அதிகம் இல்லைத்தான்....
என்றாலும்...
நனைந்துவிட்டேன்......
அவள் கண்ணீரில் ......!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதைகள்
அதிகமில்லைதான் ....
என்றாலும் ....
விழுந்துவிட்டேன் .....
அவள் கன்னக்குழியில் ...!!!
தண்ணீர் .....
அதிகம் இல்லைத்தான்....
என்றாலும்...
நனைந்துவிட்டேன்......
அவள் கண்ணீரில் ......!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதைகள்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தேனிலும் கலப்படமாம் ஜாக்கிரதை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» காதலே நீயில்லாமல் நானா...?
» அரைக்கண்ணை விழித்துப் பார்.... உலகம், இனியது,!
» நினைவுகள் இல்லாத காதலே தோற்கும்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» காதலே நீயில்லாமல் நானா...?
» அரைக்கண்ணை விழித்துப் பார்.... உலகம், இனியது,!
» நினைவுகள் இல்லாத காதலே தோற்கும்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|