Latest topics
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!by rammalar Today at 10:58
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
செக்கிங் – ஒரு பக்க கதை
2 posters
Page 1 of 1
செக்கிங் – ஒரு பக்க கதை
அவசர அவசரமாக வந்து நின்ற பஸ்ஸில் தன்
மூணரை வயது ரமேஷூடன் ஏறிய கோமதி தனக்கு
மட்டும் ஒரு டிக்கெட் கேட்டதும் அவளையும் ரமேஷையும்
ஏற இறங்கப் பார்த்தார் கண்டக்டர்
–
குழந்தைக்கு என்ன வயசும்மா?
–
ரெண்டரை முடியப்போகுது, என்று பொய் சொன்னாள்
கோமதி
–
பையன் அழகா ரைம்ஸ், பாட்டுப்பாடி வசனம் எல்லாம்
பேசறானே! பார்த்தா அப்படித் தெரியலியே! என்ற
கண்டக்டர்.
அடுத்த ரெண்டாவது ஸ்டாப்பிங்கில் செக்கிங் இருக்கு.
மாட்டிக்கப் போறீங்க! எனக்கென்ன? – கண்டக்டர்
சொன்னதைக் காதில் வாங்காதவளாய் கண்களை மூடி
அரைத்தூக்கத்தில் இருந்தாள் கோமதி
–
இரண்டாவது ஸ்டாப்பிங்கில் டிக்கெட் பரிசோதகர்கள்
பேருந்தில் ஏறினார்கள்
–
கோமதிக்கு வியர்க்க ஆரம்பித்தது. டிக்கெட் ப்ளீஸ்
என்று அவளிடம் கேட்ட அதே நேரம் முன் வரிசையில்
இருந்த பெண்மணி கண்டக்டர் சார்! அந்தக் குழந்தையோட
டிக்கெட் என்கிட்டே இருக்கு!
ரமேஷின் கிளாஸ் டீச்சர்.
–
பஸ்ஸை விட்டு இறங்கியதும் மௌனமாக இருந்த டீச்சர்
பேச ஆரம்பித்தாள்.
–
நீங்க கண்டக்டர்கிட்டே பேசியதைக் கேட்டேன்.
ஒரு அஞ்சு ரூபா டிக்கெட்டுக்காக ஏன் பொய் சொல்லிப்
பேச்சு வாங்கணும்!
அதான் நானே எடுத்துட்டேன்!
–
அவமானத்தால் தலை குனிந்தாள் கோமதி
–
——————————————
பீ.என்.நரசிம்மமூர்த்தி
குமுதம்
மூணரை வயது ரமேஷூடன் ஏறிய கோமதி தனக்கு
மட்டும் ஒரு டிக்கெட் கேட்டதும் அவளையும் ரமேஷையும்
ஏற இறங்கப் பார்த்தார் கண்டக்டர்
–
குழந்தைக்கு என்ன வயசும்மா?
–
ரெண்டரை முடியப்போகுது, என்று பொய் சொன்னாள்
கோமதி
–
பையன் அழகா ரைம்ஸ், பாட்டுப்பாடி வசனம் எல்லாம்
பேசறானே! பார்த்தா அப்படித் தெரியலியே! என்ற
கண்டக்டர்.
அடுத்த ரெண்டாவது ஸ்டாப்பிங்கில் செக்கிங் இருக்கு.
மாட்டிக்கப் போறீங்க! எனக்கென்ன? – கண்டக்டர்
சொன்னதைக் காதில் வாங்காதவளாய் கண்களை மூடி
அரைத்தூக்கத்தில் இருந்தாள் கோமதி
–
இரண்டாவது ஸ்டாப்பிங்கில் டிக்கெட் பரிசோதகர்கள்
பேருந்தில் ஏறினார்கள்
–
கோமதிக்கு வியர்க்க ஆரம்பித்தது. டிக்கெட் ப்ளீஸ்
என்று அவளிடம் கேட்ட அதே நேரம் முன் வரிசையில்
இருந்த பெண்மணி கண்டக்டர் சார்! அந்தக் குழந்தையோட
டிக்கெட் என்கிட்டே இருக்கு!
ரமேஷின் கிளாஸ் டீச்சர்.
–
பஸ்ஸை விட்டு இறங்கியதும் மௌனமாக இருந்த டீச்சர்
பேச ஆரம்பித்தாள்.
–
நீங்க கண்டக்டர்கிட்டே பேசியதைக் கேட்டேன்.
ஒரு அஞ்சு ரூபா டிக்கெட்டுக்காக ஏன் பொய் சொல்லிப்
பேச்சு வாங்கணும்!
அதான் நானே எடுத்துட்டேன்!
–
அவமானத்தால் தலை குனிந்தாள் கோமதி
–
——————————————
பீ.என்.நரசிம்மமூர்த்தி
குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24580
மதிப்பீடுகள் : 1186
Re: செக்கிங் – ஒரு பக்க கதை
அதானே...
அருமை
அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» பழி - ஒரு பக்க கதை
» வலி – ஒரு பக்க கதை
» பசி - ஒரு பக்க கதை
» மழை – ஒரு பக்க கதை
» நகை – ஒரு பக்க கதை
» வலி – ஒரு பக்க கதை
» பசி - ஒரு பக்க கதை
» மழை – ஒரு பக்க கதை
» நகை – ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|