Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
(இந்த கதை சிரிக்க மட்டுமல்ல…. :(
2 posters
Page 1 of 1
(இந்த கதை சிரிக்க மட்டுமல்ல…. :(
ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து
வந்தார்.
ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டு
விட்டது.
நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.
இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.
பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில்
ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை
எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.
அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம்
உண்டாகியது.
கடல் நீரோ பொதுச் சொத்து. தனிமனிதன்
சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்
படுத்தலாமா..?
என்ற குழப்பம் உண்டாகியது..
எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று..
விஏஓவிற்கு ஒரு கடிதம் எழுதினான்.
மதிப்பிற்குரிய
விஏஓ அவர்களே.. இதுமாதிரி என் பாட்டிக்கு உடம்பு
சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள்
அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான்.
கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன்
செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது
மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே..
இப்படி ஒருத்நன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம்
இருக்குனு அர்த்தம்..
நமக்கெதுக்கு வம்பு பேசாம
தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு..
பேரன் எழுதுன
கடிதத்ததையும் சேர்த்து
அனுப்பினார்.
தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது.
தாசில்தார் பார்த்தார்.
அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு..
எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்..
அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்..
பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு..
மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி கிராமத்து பாட்டி
காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க
அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார்.
கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.
கலெக்டர் யோசித்தார்.
அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு
தெரியலயே..
கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி
கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான்.
கேட்டவன் எதிர்க்கட்சிக்காரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா
ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்..
நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு
அனுப்பி வைத்தார்.
அனுமதி கடிதம் அமைச்சர் கையில்
கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய
கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி
கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப
அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு..
ஆத்து தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணிதான்
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ
கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்
பாட்டுல வரும்..
அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான்
மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில்
எழுதினார்.
கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது.
அமைச்சர் பிரதமரிடம் பேசினார்.
அவரோ தான் பல வெளி
நாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த
அனுபவத்தின் படி பார்த்தால்..
என்னதான் கடலின் ஒரு கரை
நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில்
உள்ளது.
எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது
சர்வதேசப்பிரச்சினை..
ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி
அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி
காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று..
மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து..
மாநில அமைச்சரிடம் இருந்து
மாவட்ட கலெக்டருக்கு வந்து.
.
மாவட்ட கலெக்டரிடமிருந்து
தாசில்தாருக்கு வந்து
அவரிடமிருந்து
விஏஓக்கு வந்து..
விஏஒ விடமிருந்து பாட்டியோட
பேரன் கைக்கு கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி
இருந்தது.
(இந்த கதை சிரிக்க மட்டுமல்ல….
வந்தார்.
ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டு
விட்டது.
நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.
இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.
பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில்
ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை
எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.
அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம்
உண்டாகியது.
கடல் நீரோ பொதுச் சொத்து. தனிமனிதன்
சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்
படுத்தலாமா..?
என்ற குழப்பம் உண்டாகியது..
எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று..
விஏஓவிற்கு ஒரு கடிதம் எழுதினான்.
மதிப்பிற்குரிய
விஏஓ அவர்களே.. இதுமாதிரி என் பாட்டிக்கு உடம்பு
சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள்
அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான்.
கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன்
செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது
மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே..
இப்படி ஒருத்நன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம்
இருக்குனு அர்த்தம்..
நமக்கெதுக்கு வம்பு பேசாம
தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு..
பேரன் எழுதுன
கடிதத்ததையும் சேர்த்து
அனுப்பினார்.
தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது.
தாசில்தார் பார்த்தார்.
அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு..
எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்..
அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்..
பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு..
மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி கிராமத்து பாட்டி
காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க
அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார்.
கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.
கலெக்டர் யோசித்தார்.
அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு
தெரியலயே..
கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி
கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான்.
கேட்டவன் எதிர்க்கட்சிக்காரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா
ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்..
நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு
அனுப்பி வைத்தார்.
அனுமதி கடிதம் அமைச்சர் கையில்
கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய
கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி
கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப
அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு..
ஆத்து தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணிதான்
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ
கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்
பாட்டுல வரும்..
அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான்
மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில்
எழுதினார்.
கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது.
அமைச்சர் பிரதமரிடம் பேசினார்.
அவரோ தான் பல வெளி
நாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த
அனுபவத்தின் படி பார்த்தால்..
என்னதான் கடலின் ஒரு கரை
நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில்
உள்ளது.
எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது
சர்வதேசப்பிரச்சினை..
ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி
அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி
காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று..
மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து..
மாநில அமைச்சரிடம் இருந்து
மாவட்ட கலெக்டருக்கு வந்து.
.
மாவட்ட கலெக்டரிடமிருந்து
தாசில்தாருக்கு வந்து
அவரிடமிருந்து
விஏஓக்கு வந்து..
விஏஒ விடமிருந்து பாட்டியோட
பேரன் கைக்கு கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி
இருந்தது.
(இந்த கதை சிரிக்க மட்டுமல்ல….
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Re: (இந்த கதை சிரிக்க மட்டுமல்ல…. :(
அது சரி....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
» வயிறு வலிக்க சிரிக்க இந்த (சுருளிராஜன்)காமெடி-யை பாருங்கள்
» சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
» உருளைக்கிழங்கு சாப்பிட மட்டுமல்ல
» 'குக்'கிங்குக்கு மட்டுமல்ல 'கிச்சன்
» வயிறு வலிக்க சிரிக்க இந்த (சுருளிராஜன்)காமெடி-யை பாருங்கள்
» சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
» உருளைக்கிழங்கு சாப்பிட மட்டுமல்ல
» 'குக்'கிங்குக்கு மட்டுமல்ல 'கிச்சன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|