சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

மதுரை நெடுஞ்சாலையில் சத்தமில்லாமல் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: வருவாய் இலக்கை எட்ட உச்ச நீதிமன்ற உத Khan11

மதுரை நெடுஞ்சாலையில் சத்தமில்லாமல் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: வருவாய் இலக்கை எட்ட உச்ச நீதிமன்ற உத

Go down

மதுரை நெடுஞ்சாலையில் சத்தமில்லாமல் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: வருவாய் இலக்கை எட்ட உச்ச நீதிமன்ற உத Empty மதுரை நெடுஞ்சாலையில் சத்தமில்லாமல் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: வருவாய் இலக்கை எட்ட உச்ச நீதிமன்ற உத

Post by rammalar Sun 1 Jan 2017 - 8:50

மதுரை நெடுஞ்சாலையில் சத்தமில்லாமல் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: வருவாய் இலக்கை எட்ட உச்ச நீதிமன்ற உத Rbj6wv3JRrWo0WvKREt5+tasmac_3110162f
-

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் சத்தமில்லாமல் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் திறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் 6, 726 டாஸ்மாக் கடைகள் இருந்தன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டப்பேரவை தேர்தலில், டாஸ்மாக் கடைகள் படிபடியாக அகற்றப்படும் என்றார். வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும் அவர் கூறியபடி முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், குடியிருப்புகள் அருகே இருந்த 500 கடைகளை மூடினார்.

உயர் நீதிமன்ற நெருக்கடியால் ஏற்கெனவே தமிழகத்தில் இருக்கும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்திருந்த டாஸ்மாக் கடைகள் கணக்கெடுக்கப்பட்டதில் 2 ஆயிரம் கடைகள் இருப்பது கண்டறிய ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் குறைவான கடைகள் மட்டுமே அகற்றப்பட்டதாகவும், மற்ற கடைகளை அகற்றப்படாமலே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரமு ள்ள டாஸ்மாக் கடைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மதுரை அய்யர் பங்களாவில் மதுரை- நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவால் கடைகள் மூடப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் மதுரையில் அதற்கு நேர் மாறாக புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல், மதுரை அழகர்கோவில் அருகே மூடப்பட்ட ஒரு டாஸ்மாக் கடையும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: நெடு ஞ்சாலையில் 1,500 அடி (500மீட்டர்) தொலைவில் டாஸ்மாக் கடை இருக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறைகள் எங்கும் பின்ப ற்றப்படவில்லை. ஜெய லலிதா 500 கடைகளை மூடியதால் விற்பனை குறையவில்லை. அதற்கு எதிர்மறையாக கடந்த ஆண்டடைக்காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 8 சதவீதம் விற்பனை கூடியுள்ளது. முன்பு காலை10 மணி முதல் இரவு 10 மணி வரை கடை திறந்திருந்தது. தற்போது பகல் 12 மணிக்கு கடை திறக்கப்படுகிறது. அதனால், விடி யவிடிய பார், மற்ற இடங்களில் மதுபானம் கிடைக்கின்றன. கடந்த காலங்களில் போலி மதுபானம் அதிகளவில் விற்கப்பட்டது. தற்போது அதிகாரிகள் கெடுபி டியால் போலி மதுபாட்டில் விற்பனை குறைந்துள்ளது. இந்த காரணங்களால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டாலும், மது விற்பனை குறையவில்லை. டாஸ் மாக் கடைகள் மூடப்படுவதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால், எல்லோருக்கும் மாற்றுப்பணி வேண்டும் என்றனர்.

அவகாசம் இருக்கிறது

இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி கூறியது, அழகர்கோவில் சாலையில் மூடிய கடை வலையபட்டி கிராமத்தில் இருந்தது. தற்போது திறந்துள்ளது அயத்தம்பட்டி கிராமம். இந்த கடையின் வருவாய் கிராமம் வேறு. அந்த கடையின் வருவாய் கிராமம் வேறு. அதுபோல், மாட்டுத்தாவணியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையால் மூடப்பட்ட கடை, அய்யர் பங்களாவுக்கு மாற்றப்பட்டது. இந்த கடை மாநில நெடுஞ்சாலையில்தான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் மார்ச் 31 வரை தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளை அகற்ற காலஅவகாசம் கொடுத்துள்ளதால் தற்காலிகமாகத்தான் அய்யர்பங்களா கடை அந்த இடத்தில் செயல்படுகிறது. மார்ச் 31-க்குள் அகற்றப்படும். ஜெயலலிதா மூடிய கடைகள் திறக்கப்படவில்லை என்றார்.
-
------------------------------ஒய்.ஆண்டனி செல்வராஜ்
தி இந்து
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» உச்ச நீதிமன்ற தீர்ப்பு உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம்
» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக
» புதிய நீதிமன்ற வளாகங்களை ஹைகோர்ட் நீதிபதி ஆய்வு
» வாகனவிபத்துக்களை தடுக்க மதுரை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு
» பொருளாதார வளர்ச்சியை எட்ட இந்தியாவின் பங்களிப்பு அவசியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum