சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு Khan11

ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு

Go down

ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு Empty ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு

Post by rammalar Sun 15 Jan 2017 - 18:50

மங்களூரு: 


மருந்து கடையில், ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியதற்காக, மத்திய அரசு நடத்திய குலுக்கலில், மங்களூரு நபருக்கு 1,000 ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஏ.டி.எம்., கார்டு, ஸ்வைப் செய்யும் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளை ஊக்குவிக்கும் வகையில், குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இத்திட்டத்தின் கீழ், தினமும், 15 ஆயிரம் அதிர்ஷ்டசாலிகள் அல்லது வியாபாரிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், வாரந்தோறும் ஏழாயிரம் பேரை தேர்ந்தெடுத்து, தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அம்பேத்கர் பிறந்த தினமான, ஏப்ரல், 14ம் தேதி, மெகா குலுக்கல் நடத்தப்படும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு முதல் பரிசாக, ஒரு கோடி ரூபாயும், இரண்டாம் பரிசாக, 50 லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசாக, 25 லட்சம் ரூபாயும் வழங்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டம் வந்த பின் ஏ.டி.எம்., கார்டு மூலம் பண பரிவர்த்தனை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மங்களூரு உர்வா பகுதியை சேர்ந்த விஸ்வநாத் பிரபு என்பவர், தன் தாய்க்கு உடல் நிலை சரியில்லாததால், அங்குள்ள கே.எம்.சி., மருத்துவமனையின் மருந்து கடையில், 31ம் தேதி, 1,000 ரூபாய்க்கு மருந்துகள் வாங்கினார். 

இதையடுத்து, 2ம் தேதி இவரது வங்கி கணக்கில், 1,000 ரூபாய், 'டிபாசிட்' செய்துள்ளதாக மொபைல் போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. பின், ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்தியதற் காக குலுக்கல் அதிர்ஷ்டசாலியாக அவரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், பரிசு, வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்துள்ளதாகவும் மற்றொரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் விஸ்வநாத் பிரபு மகிழ்ச்சியடைந்துள்ளார்.
-
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23947
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி
»  ஜிமெயில் மூலம் பணம் அனுப்ப முடியும்.
» இலங்கையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் தன்னியக்க இயந்திரம் மூலம் பாரிய மோசடி
» பேஸ்புக் மூலம் பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது அதிர்ச்சி செய்தி!!(படங்கள் இணைப்பு)
» தமிழ்நாட்டில் ஏ.டி.எம். கார்டு வடிவில் புதிய ரேஷன் கார்டு: ஜனவரியில் வழங்க முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum