சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

வாடிவாசலுக்கு வாறீகளா...? Khan11

வாடிவாசலுக்கு வாறீகளா...?

Go down

வாடிவாசலுக்கு வாறீகளா...? Empty வாடிவாசலுக்கு வாறீகளா...?

Post by சே.குமார் Sat 28 Jan 2017 - 7:21

வாடிவாசலுக்கு வாறீகளா...? Proxy?url=http%3A%2F%2Fi56.photobucket.com%2Falbums%2Fg171%2Fraamcm%2Fjallikattu3
[ltr]
வாடி வாசலை முதல்வர் திறக்க வேண்டும் என்பதே தவறு... நானே திறப்பேன் என்பது அரசியல்...[/ltr]


[ltr]இந்த போராட்டத்துக்கு அரசு என்ன செய்தது..?[/ltr]


[ltr]என்ன செய்து கொண்டிருக்கிறது...?[/ltr]


[ltr]இதே அவசர சட்டத்தை பொங்கலுக்கு முன்னர் கொண்டு வந்திருந்தால் நீங்கள் வாடிவாசலை திறப்பேன் என்று சொல்லும் முன்னர் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா?[/ltr]


[ltr]போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது ஆங்காங்கே உங்கள் ஆதரவு தந்தி டிவி சொல்வது போல் லேசான தடியடி (அதைக்கூட நீங்கள் சொல்லலைங்கிறது வேற விஷயம்) நடத்தி விட்டு நாங்களும் ஆதரவு என்றீர்களே... உண்மையான ஆதரவு கொடுத்திருந்தால் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா?[/ltr]


[ltr]மெரினாவில் போராடியவர்களை அடித்து விரட்ட விளக்கை அணைத்து கேவல அரசு செய்தீர்களே... அங்கு விளக்கு வசதி செய்து கொடுத்திருந்தால் உங்களை நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா...?[/ltr]


[ltr]அருகிலிருக்கும் கழிவறைகளை எல்லாம் பெண்கள் பயன்படுத்துகிறார்கள் என அவற்றை எல்லாம் மூடச் சொன்னீர்களே... மெரினாவில் கழிவறைகள் கட்டிக் கொடுத்திருந்தால் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா..?[/ltr]


[ltr]மெரினாவுக்கு வாருங்கள் என்ற போது பதில் சொல்லாமல் தில்லிக்கு ஓடினீர்களே... மெரினா வந்து மக்களோடு மக்களாக இருந்து பேசிச் சென்றிருந்தால் உங்களை நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா..?[/ltr]


[ltr]அலங்காநல்லூரில் போராடியவர்களுக்கு சாப்பாடு கொடுக்க விடாமல் தடுத்தீர்களே... அறப்போட்டத்துக்கு நாங்கள் ஆதரவு என சாப்பாடு கொடுக்காவிட்டாலும் கொடுக்க நினைத்தவரகளை தடுக்காமல் இருந்திருந்தால் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா...?[/ltr]


[ltr]இவ்வளவு போராட்டம் நடக்கும் போது ஏதோ ஒரு தேசத்தில்... எங்கோ ஒரு மூலையில் நடப்பது போல் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தீர்களே... என் இனத்துக்கான போராட்டம் இது... இதில் வென்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம் என்று சொல்லியிருந்தீர்கள் என்றால் நாங்களே அழைத்திருப்போம்...[/ltr]


[ltr]எங்களில் ஒருவராக கோடிகளை என்ன என் சொத்தையே தருகிறேன்... போராடுங்கள் என தனது கேரவான் வண்டிகளை மெரினா கொண்டு வந்து கழிவறைக்காக நிறுத்தி, போராட்டக் களத்தில் இதுவரை துணை நிற்கும் லாரன்ஸ் அவர்கள்...[/ltr]


[ltr]உங்கள் அரசியலை கிழி கிழி என்று கிழித்து மக்களோடு மக்களாக இருந்து மெரினாவில் விளக்குமாறு பிடித்துக் கூட்டிய மன்சூர் அலிகான் அவர்கள்...[/ltr]


[ltr]போராட்டக் களங்களில் பகல் இரவு பாராது கைக்குழந்தைகளுடன் கிடக்கும் எம் தாய்மார்கள்...[/ltr]


[ltr]அரசியலோ என்னவோ சென்ற ஆண்டு ஒருவனாக போராடி இந்தாண்டு மக்களோடு நிற்கும் சீமான் அவர்கள்....[/ltr]

[ltr]தன் சொத்தை விற்று சல்லிக்கட்டுக்காக போராடிய ஐயா ராஜசேகர் அவர்கள்...[/ltr]


[ltr]சல்லிக்கட்டு என்பது தென்னகத்துக்கானது மட்டுமல்ல.. நம் பாரம்பரியம் அதன் அழிவு நாட்டு மாடுகளை அழித்து.. கார்ப்பரேட் களவாணிகளைக் உள்ளே கொண்டு வரும் என்பதை நகரங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சென்று இன்று தன் அரசுப் பதவியை ராஜினாமா செய்திருக்கும் சேனாதிபதி அவர்கள்...[/ltr]


[ltr]அலங்காநல்லூரில் விதைத்த சிறு விதையை விருட்சமாக்கி, இது சல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல... எங்கள் விவசாயிகளின் இறப்பு, காவிரி, முல்லைப் பெரியாறு என எங்களை வஞ்சிக்கும் எல்லாவற்றுக்குமான போராட்டம் என்று சொல்லி போராட்டக் களத்தில் கிடக்கும் லட்சோப லட்சம் இளைஞர்கள், இளைஞிகள், பெரியவர்கள், பெண்கள், மாணவர்கள், மாணவிகள், குழந்தைகள் இவர்களை எல்லாம் விடுத்து மானங்கெட்ட நாங்கள்... உங்களை வாடி வாசலுக்கு அழைப்போம் என்று நினைத்தீர்களா...?[/ltr]


[ltr]உயிரைக் கொடுத்து போராட்டம் நடத்தும் இந்த லட்சோப லட்சத்தில் மதம், சாதி பாராது... பனியில் பூத்துக் கிடந்த, கிடக்கின்ற எம் ரத்தங்களில் எவரேனும் சிலருக்கே இந்த வருட வாடி வாசல் திறப்பு என்பது கொடுக்கப்பட வேண்டும்... கொடுக்கப்படும்...[/ltr]


[ltr]உங்களுக்கு...[/ltr]
[ltr]அவசர சட்டம் என்பதை விடுத்து சல்லிக்கட்டுக்கான நிரந்தர தடையை நீங்கி, நம் தமிழினத்தின் பெருமையை நிலைநாட்டும் பட்சத்தில் சின்னம்மாவின் முதல்வர் ஆசையில் இருந்து தப்பித்து முதல்வராகத் தொடர்ந்தால் நிரந்த முதல்வராக மட்டுமல்ல அடுத்தாண்டு வாடிவாசல் திறக்க உங்களை மலர்தூவி அழைப்போம்...[/ltr]


[ltr]செய்வீர்களா...? செய்வீர்களா...?[/ltr]

[ltr][ltr]மக்களே தில்லி போய் 9 நிமிடம் பேசி ஒருநாள் உக்காந்து அவசரசட்டம் ஒரிரூ நாளில் கொண்டு வரப்படும் எனச் சொல்லும் நம் முதல்வரை வாடி வாசல் திறக்க அழைப்போம் என்பதை தயவு செய்து மனதிலிருந்து அகற்றுங்கள்... முதல்வர் வரவேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் அவர் பின்னே நாங்கள்தான் சல்லிக்கட்டு அவசரசட்டம் போட்டோம் என பொன்னாரும் தமிழிசையும் மரியாதை வேண்டி மல்லுக்கு நிற்பார்கள்... வேண்டாம் இந்த அரசியல்... மக்கள் எழுச்சி நாயகர்களை முன்னிறுத்துங்கள்...

[/ltr]
[ltr]நம் போராட்டக்களத்தில் இருக்கும் இனமான உறவுகளுக்கு உங்கள் அழைப்பைக் கொண்டு செல்லுங்கள்... [/ltr]


[ltr]இதையெல்லாம் விட நாளைய இளைய சமுதாயம்... சல்லிக்கட்டு வேண்டும் என்று தங்கள் தாயின் தோளில் சாய்ந்து கொண்டு பேசிய மழலைச் செல்வங்களுக்கு உங்கள் முன்னுரிமை இருக்கட்டும்....[/ltr]


[ltr]நன்றி.[/ltr]
[/ltr]
-'பரிவை' சே.குமார்
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum