சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோர் மாநிலங்களவை உறுப்பினராவதை தடுக்க முடியாது: தில்லி உயர் நீதிமன்றம் Khan11

மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோர் மாநிலங்களவை உறுப்பினராவதை தடுக்க முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்

Go down

மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோர் மாநிலங்களவை உறுப்பினராவதை தடுக்க முடியாது: தில்லி உயர் நீதிமன்றம் Empty மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோர் மாநிலங்களவை உறுப்பினராவதை தடுக்க முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்

Post by rammalar Tue 21 Feb 2017 - 5:52

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைவோர்,
 மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்படுவதையோ 
அல்லது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதையோ 
தடுப்பது தொடர்பான விதியை நீதிமன்றங்களால் வகுக்க 
முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் 
சத்ய நாராயண் பிரசாத் என்பவர் பொதுநல மனுவை தாக்கல் 
செய்துள்ளார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்தியா ஒரு ஜனநாயக நாடாகும். இங்கு தலைவர்களை 
மக்கள்தான் தேர்வு செய்ய முடியும். ஆனால், பொதுத் தேர்தலில் 
மக்களால் தோற்கடிக்கப்படும் அரசியல்வாதிகள், 
மாநிலங்களவைக்கு உறுப்பினராக நியமிக்கப்படுவது நடை
பெறுகிறது. இது துரதிருஷ்டவசமானதாகும்.

ஆகையால், பொதுத் தேர்தலில் தோல்வியடைவோரை, 
மாநிலங்களவைக்கு நியமன உறுப்பினராக நியமிக்கவோ
 அல்லது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவோ கூடாது. 
அவ்வாறு போட்டியிடுவது ஜனநாயக அடிப்படைக் 
கொள்கைக்கு எதிரானது. எனவே, மக்களவைத் தேர்தலில் 
போட்டியிட்டு தோல்வியடைவோர், மாநிலங்களவைக்கு 
போட்டியிடுவதை தடுக்கும் வகையில், அவர்களை 
நாடாளுமன்ற உறுப்பினர்களாக தகுதியில்லாதவர்கள் என்று 
அறிவிக்கும்படி மத்திய சட்ட அமைச்சகத்துக்கும், தேர்தல் 
ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு, தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் 
ஜி.எஸ். சிஸ்தானி, வினோத் கோயல் ஆகியோரைக் கொண்ட 
அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைவோர் 
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதையோ அல்லது 
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்படுவதையோ
 தடுக்கும் வகையில் நீதிமன்றங்களால் விதியை வகுக்க
முடியாது. மேலும் இதுதொடர்பாக சட்டத் திருத்தமும் கொண்டு 
வர முடியாது.

இந்தப் பணியை அரசுதான் செய்ய வேண்டும்
. இது நாடாளுமன்றத்தின் பணியாகும். அரசமைப்புச் சட்டத்தின்
படி அது நடந்துள்ளதா? இல்லையா? என்று நீதிமன்றங்களால் 
விளக்கவே முடியும். மனுதாரர் இந்த விவகாரத்தில் பிரதிவாதி 
கிடையாது. 
ஆதலால் இதுதொடர்பாக அவரால் மனு தாக்கல் செய்ய
 முடியாது.

இந்த மனுவை தொடர்ந்து விசாரிக்கலாமா? 
என்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு, ரிட் மனுவாக 
மனுதாரர் அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய 
வேண்டும். அப்போது இந்த விவகாரத்தில் எந்தச் சட்டம் மீறப்
பட்டுள்ளது என்பதை மனுதாரர் குறிப்பிட வேண்டும் என்று 
நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதையடுத்து, பொதுநல மனு மீதான அடுத்த விசாரணையை 
மார்ச் மாதம் 2-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-
-------------------------------------------
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24406
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்
» காகித அளவில் 'இ-சேவை': உயர் நீதிமன்றம் அதிருப்தி
»  மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை விடுக்க முடியாது
» ஜூலை 25-ல் சரணடைய வீரபாண்டி ஆறுமுகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» உள்ளாட்சி தேர்தல்: ஜெயில் தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிட முடியாது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum