சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க  வேண்டும் Khan11

புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க வேண்டும்

Go down

புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க  வேண்டும் Empty புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க வேண்டும்

Post by rammalar Wed 12 Apr 2017 - 3:52

புதுடெல்லி - 
புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை 
மேற்கொள்ள வேண்டும் என்று இரயில்வே அமைச்சருக்கு 
ஆர்.கே.பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு வருமாறு., 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்கா நகரிலிருந்து - திருச்சிராப்பள்ளி 
வரை ஒரு புதிய எக்ஸ்பிரஸ் இரயிலை இரயில்வேதுறை இயக்க 
உள்ளது. 

இந்த இரயில் தஞ்சாவூர், கும்பகோணம், வழியாக மயிலாடுதுறை 
வரை நீட்டிக்கப்பட்டால் எனது மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியை 
சேர்ந்த பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளில் வசிக்கும் 
வடமாநில மக்களுக்கு பெரிதும் பலனாக இருக்கும். 

இதன் மூலம் டெல்டா பகுதியை சேர்ந்த மக்களுக்கு பகல் நேரத்தில் 
சேலம் செல்ல ஒரு நேரடி இரயில் வசதி கிடைக்கும். 

எனவே புதிய கங்கா நகர் இரயிலினை மயிலாடுதுறை வரை நீட்டிக்க, 
நடவடிக்கை மேற்கொள்ள இரயில்வேத்துறை அமைச்சரை கேட்டு 
கொள்கிறேன்.
-
இரட்டை பாதையாக மாற்றிட... 
-
மேலும் மிகப்பழமையான மயிலாடுதுறை வழியாக விழுப்புரம் - திருச்சி 
இரயில் பாதையில் ஆண்டு பயணிகள் பயணச்சீட்டு வருவாய் 
ரூ.60 கோடிக்கும் மேலாக உள்ளது. இப்பாதை ஒற்றை பாதையாக உள்ளதால். 
புதிய இரயில்கள் இயக்குவதும், தற்போது ஓடும் இரயில்களின் வேகத்தை 
அதிகப்படுத்தவும் சாத்தியமில்லாமல் உள்ளது. எனவே ரயில் பயணிகளின் 
வசதியையும், இரயில் இயக்க வசதியையும் கருதி தஞ்சாவூர் - விழுப்புரம் 
பிரிவை மின்மயத்துடன் கூடிய இரட்டை பாதையாக மாற்றிட வேண்டுகிறேன்.

இரயில்வேத்துறை அமைச்சரை மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி 
மக்களின் சார்பாக இந்த கோரிக்கைளை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை 
எடுக்குமாறு 
பணிவுடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் 
கூறப்பட்டுள்ளது.
-
------------------------------------
தினபூமி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum