Latest topics
» சில சுவாரஸ்ய தகவல்கள்by rammalar Yesterday at 17:04
» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
மரபணு கடுகு பயன்பாடு : மத்திய அரசுக்கு பரிந்துரை
Page 1 of 1
மரபணு கடுகு பயன்பாடு : மத்திய அரசுக்கு பரிந்துரை
புதுடில்லி:
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயன்பாட்டிற்கு
பயிரிட அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு
பரிந்துரை செய்யப்பட்டது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை, வர்த்தக ரீதியிலான
பயன்பாட்டிற்கு பயிரிட அனுமதி கோரி, மரபணு பயிர்கள்
குறித்த ஆய்வு மையத்தின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
இதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகள், விஞ்ஞானிகள்,
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும்,
மத்திய அரசு ஆலோசனை கேட்டது.
இந்நிலையில், ஜி.இ.ஏ.சி., எனப்படும், மரபணு பொறியியல்
மதிப்பீட்டு குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.
இதில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயன்பாட்டிற்கு
ஆதரவான அறிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
இந்த அறிக்கைகள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இறுதி முடிவை மத்திய அரசு
எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------------------------
தினமலர்
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயன்பாட்டிற்கு
பயிரிட அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு
பரிந்துரை செய்யப்பட்டது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை, வர்த்தக ரீதியிலான
பயன்பாட்டிற்கு பயிரிட அனுமதி கோரி, மரபணு பயிர்கள்
குறித்த ஆய்வு மையத்தின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
இதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகள், விஞ்ஞானிகள்,
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும்,
மத்திய அரசு ஆலோசனை கேட்டது.
இந்நிலையில், ஜி.இ.ஏ.சி., எனப்படும், மரபணு பொறியியல்
மதிப்பீட்டு குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.
இதில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயன்பாட்டிற்கு
ஆதரவான அறிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
இந்த அறிக்கைகள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இறுதி முடிவை மத்திய அரசு
எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------------------------
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24707
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
» இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் திடீர் ஆதரவு
» மத்திய அரசுக்கு மூக்கறுப்பு-பிரதமருடனான வங்கதேசப் பயணத்தை ரத்து செய்தார் மம்தா
» தேடப்படும் குற்றவாளியான டக்ளஸை கைது செய்யாதது ஏன்?- மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
» இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை
» இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் திடீர் ஆதரவு
» மத்திய அரசுக்கு மூக்கறுப்பு-பிரதமருடனான வங்கதேசப் பயணத்தை ரத்து செய்தார் மம்தா
» தேடப்படும் குற்றவாளியான டக்ளஸை கைது செய்யாதது ஏன்?- மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
» இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|