சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

காஷ்மீரில் ராணுவ வாகன அணிவகுப்பு மீது பயங்கரவாதிகள் தாக்குதல் Khan11

காஷ்மீரில் ராணுவ வாகன அணிவகுப்பு மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

Go down

காஷ்மீரில் ராணுவ வாகன அணிவகுப்பு மீது பயங்கரவாதிகள் தாக்குதல் Empty காஷ்மீரில் ராணுவ வாகன அணிவகுப்பு மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

Post by rammalar Sun 4 Jun 2017 - 8:10

காஷ்மீரில் ராணுவ வாகன அணிவகுப்பு மீது பயங்கரவாதிகள் தாக்குதல் U31Wkl0oSFalv1hXOx2F+201706040202499085_Terrorists-attacked-military-vehicle-in-Kashmir_SECVPF

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் ராணுவ வாகன அணிவகுப்பு மீது பயங்கரவாதிகள் 
நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 
மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

ராணுவ வாகன அணிவகுப்பு

காஷ்மீரில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த
பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அடிக்கடி 
தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். 

இதில் பெருத்த சேதம் விளைந்து வருகின்றன. 
எனவே பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்ளூர் போலீசாருடன் 
இணைந்து ராணுவமும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி 
வருகிறது.

இந்த நிலையில் தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்துக்கு
உட்பட்ட ஹாஜிகுண்ட் பகுதியில் நேற்று ராணுவ வீரர்களை 
ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. 

இந்த வாகன அணிவகுப்பு ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் 
சென்று கொண்டிருந்தது.

திடீர் தாக்குதல்

கீழ் முண்டா சுங்கச்சாவடி அருகே சென்ற போது அங்கு மறைந்திருந்த 
பயங்கரவாதிகள் சிலர் திடீரென ராணுவ வாகனங்களை நோக்கி 
தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் 
சுட்டும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் அங்கு பெரும் பரபரப்பு 
ஏற்பட்டது.

பயங்கரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலில் 6 வீரர்கள் 
படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு 
அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

ஆனால் செல்லும் வழியில் ஒருவரும், மருத்துவமனையில் ஒருவருமாக
2 வீரர்கள் உயிரிழந்தனர். மீதமுள்ள 4 பேருக்கு தீவிர சிகிச்சை 
அளிக்கப்பட்டு வருகிறது.

பயங்கரவாதிகள் தப்பி ஓட்டம்

இதற்கிடையே இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த ராணுவ வீரர்கள், 
பின்னர் சுதாரித்துக்கொண்டு பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். 
எனினும் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி 
ஓடிவிட்டனர். அவர்களை தேடும்பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இதற்காக அருகில் உள்ள முகாம்களில் இருந்து ஏராளமான வீரர்கள் 
சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 
இந்த சம்பவத்தால் ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலை சுமார் 1 மணி 
நேரம் மூடப்பட்டது.
-
------------------------------
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum