Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
Page 1 of 1
‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
புதுடெல்லி,
இன்றைக்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விளையாட்டு, ‘புளூ வேல்’. அதாவது, தமிழில் நீல திமிங்கலம் என்று சொல்லப்படும் இந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவர்களின் உயிருக்கே உலை வைக்கிறது.
இந்த விளையாட்டு மொத்தம் 50 நாட்கள் நீள்கிறது. விளையாடும் நபர்களுக்கு ஆரம்பத்தில் எளிதான இலக்குகள் விதிக்கப்பட்டு, கடைசி நாளான 50–வது தினத்தன்று ‘தற்கொலை செய்துகொள்’ என்று நிபந்தனை விதிக்கிறது. அந்த புகைப்படத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விளையாட்டு மிதப்பில் அதனை விளையாடுபவர்களும், உயரமான கட்டிடங்களில் இருந்து குதித்து தங்கள் இன்னுயிரை மாய்த்து கொள்கின்றனர். இந்தியாவில் தொடர்ச்சியாக சிறார்கள் இந்த கேமால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
இப்போது இந்த தற்கொலை கேமிற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தடை விதித்து உள்ளது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான அமைச்சகம் கூகுள் இந்தியா, பேஸ்புக், வாட்ஸ் அப், யாகூ இந்தியா, இன்ஸ்டாகிராம், மைக்ரோசாப்ட் இந்தியா உள்ளிட்ட இணைய தளங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
உடனடியாக ‘புளூ வேல்’ கேம் மற்றும் இதுபோன்ற பிற கேம்களின் இணைப்புகளை எடுத்துவிட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. ஆகஸ்ட் 11-ம் தேதி இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்து உள்ளது. இந்த கேமின் ஆதரவாளர்கள் குறித்து போலீஸ் மற்றும் சட்ட அமலாக்கப்பிரிவுகளிடம் அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ‘புளூ வேல்’ கேம் விளையாடும் சிறார்கள் இந்தியாவில் உயிரிழக்கும் சம்பவங்கள் நேரிட்டு உள்ளது.
இதுபோன்ற கேம்கள் இணையங்களில் இடம்பெற்று உள்ளதில் அரசு கவலைக்கொண்டு உள்ளது எனவும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்த உத்தரவின் நகலானது மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திற்கும் அனுப்பட்டு உள்ளது. சமீபத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி ‘புளூ வேல்’ கேம்மிற்கு தடை விதிக்குமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனும் கேமிற்கு தடை விதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் உள்துறை அமைச்சகம் கேமிற்கு தடை விதிக்கவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் உள்ள அந்தேரி பகுதியை சேர்ந்த மன்பீரித் சிங் என்ற 14 வயது மாணவன், சமீபத்தில் புளூ வேல் கேம் விளையாடி தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான்.
இதேபோல், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 13 வயது சிறுவன், புளூ வேல் விளையாட்டுக்கு அடிமையாகி, தான் படித்து வரும் பள்ளிக்கூடத்தின் 3–வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, சக மாணவர்களால் கடைசி நிமிடத்தில் மீட்கப்பட்டான்.
மேற்கு வங்காள மாநிலம் மிட்னாபூர் பகுதியை சேர்ந்த அங்கன் தே என்ற 10-ம் வகுப்பு மாணவன் ‘புளூ வேல்’ கேம்-க்கு அடிமையாக இருந்து தற்கொலை செய்துக் கொண்டான்.
இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதற்கு தடை விதிக்க கோரிக்கையும் அதிகரித்தது. இந்நிலையில் தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கையை எடுத்து உள்ளது.
தினத்தந்தி
இன்றைக்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விளையாட்டு, ‘புளூ வேல்’. அதாவது, தமிழில் நீல திமிங்கலம் என்று சொல்லப்படும் இந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவர்களின் உயிருக்கே உலை வைக்கிறது.
இந்த விளையாட்டு மொத்தம் 50 நாட்கள் நீள்கிறது. விளையாடும் நபர்களுக்கு ஆரம்பத்தில் எளிதான இலக்குகள் விதிக்கப்பட்டு, கடைசி நாளான 50–வது தினத்தன்று ‘தற்கொலை செய்துகொள்’ என்று நிபந்தனை விதிக்கிறது. அந்த புகைப்படத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விளையாட்டு மிதப்பில் அதனை விளையாடுபவர்களும், உயரமான கட்டிடங்களில் இருந்து குதித்து தங்கள் இன்னுயிரை மாய்த்து கொள்கின்றனர். இந்தியாவில் தொடர்ச்சியாக சிறார்கள் இந்த கேமால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
இப்போது இந்த தற்கொலை கேமிற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தடை விதித்து உள்ளது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான அமைச்சகம் கூகுள் இந்தியா, பேஸ்புக், வாட்ஸ் அப், யாகூ இந்தியா, இன்ஸ்டாகிராம், மைக்ரோசாப்ட் இந்தியா உள்ளிட்ட இணைய தளங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
உடனடியாக ‘புளூ வேல்’ கேம் மற்றும் இதுபோன்ற பிற கேம்களின் இணைப்புகளை எடுத்துவிட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. ஆகஸ்ட் 11-ம் தேதி இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்து உள்ளது. இந்த கேமின் ஆதரவாளர்கள் குறித்து போலீஸ் மற்றும் சட்ட அமலாக்கப்பிரிவுகளிடம் அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ‘புளூ வேல்’ கேம் விளையாடும் சிறார்கள் இந்தியாவில் உயிரிழக்கும் சம்பவங்கள் நேரிட்டு உள்ளது.
இதுபோன்ற கேம்கள் இணையங்களில் இடம்பெற்று உள்ளதில் அரசு கவலைக்கொண்டு உள்ளது எனவும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்த உத்தரவின் நகலானது மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திற்கும் அனுப்பட்டு உள்ளது. சமீபத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி ‘புளூ வேல்’ கேம்மிற்கு தடை விதிக்குமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனும் கேமிற்கு தடை விதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் உள்துறை அமைச்சகம் கேமிற்கு தடை விதிக்கவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் உள்ள அந்தேரி பகுதியை சேர்ந்த மன்பீரித் சிங் என்ற 14 வயது மாணவன், சமீபத்தில் புளூ வேல் கேம் விளையாடி தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான்.
இதேபோல், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 13 வயது சிறுவன், புளூ வேல் விளையாட்டுக்கு அடிமையாகி, தான் படித்து வரும் பள்ளிக்கூடத்தின் 3–வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, சக மாணவர்களால் கடைசி நிமிடத்தில் மீட்கப்பட்டான்.
மேற்கு வங்காள மாநிலம் மிட்னாபூர் பகுதியை சேர்ந்த அங்கன் தே என்ற 10-ம் வகுப்பு மாணவன் ‘புளூ வேல்’ கேம்-க்கு அடிமையாக இருந்து தற்கொலை செய்துக் கொண்டான்.
இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதற்கு தடை விதிக்க கோரிக்கையும் அதிகரித்தது. இந்நிலையில் தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கையை எடுத்து உள்ளது.
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
» உ.பியை பிரிக்கும் தீர்மானத்தை திருப்பியனுப்பியது மத்திய அரசு
» தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு
» மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
» உ.பியை பிரிக்கும் தீர்மானத்தை திருப்பியனுப்பியது மத்திய அரசு
» தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|