Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
2 posters
Page 1 of 1
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
கடவுளும் காதலும்....
ஒன்றுதான் ......
இரண்டையும் உணரலாம்....
அடைய முடியாது........!
என் இறப்புக்கு முன்.....
இறப்பிடத்தை.......
காதலால் காட்டுகிறாய்.......!
உன்னை நினைத்து........
பூக்களை பார்க்கிறேன்.......
பூக்களே வாடி விழுகிறது....!
^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஒன்றுதான் ......
இரண்டையும் உணரலாம்....
அடைய முடியாது........!
என் இறப்புக்கு முன்.....
இறப்பிடத்தை.......
காதலால் காட்டுகிறாய்.......!
உன்னை நினைத்து........
பூக்களை பார்க்கிறேன்.......
பூக்களே வாடி விழுகிறது....!
^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Re: கஸலால் காதலுடன் பேசுகிறேன்
இறைவா.....
நீயும் அவளைபோல்.....
கனவில் மட்டும்.....
வந்து போகிறாய்......!
என் கவிதைகள்.....
சிவப்பு நிறமாய்.....
இருக்க காரணம் நீ.....!
மறதியின் இடத்துக்கு.....
மறந்து போய் போய்விட்டேன்
மறந்து போய் உன்னை.....
மறுபடியும்நினைத்து விட்டேன்........!
^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீயும் அவளைபோல்.....
கனவில் மட்டும்.....
வந்து போகிறாய்......!
என் கவிதைகள்.....
சிவப்பு நிறமாய்.....
இருக்க காரணம் நீ.....!
மறதியின் இடத்துக்கு.....
மறந்து போய் போய்விட்டேன்
மறந்து போய் உன்னை.....
மறுபடியும்நினைத்து விட்டேன்........!
^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Re: கஸலால் காதலுடன் பேசுகிறேன்
இறைவனை உணரவும்.....
காதலில் வெல்லவும்......
காத்திருப்பு அவசியம்.......!
உன் அழகுதான்.....
என் மனதை அழுக்காக்கி......
அலையவைக்கிறது..............!
காதலிக்க தயாராகுபவர்......
இதயத்தை கல்லாக்கவும்.....
கற்றுக்கொள்ள வேண்டும்......!
^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
காதலில் வெல்லவும்......
காத்திருப்பு அவசியம்.......!
உன் அழகுதான்.....
என் மனதை அழுக்காக்கி......
அலையவைக்கிறது..............!
காதலிக்க தயாராகுபவர்......
இதயத்தை கல்லாக்கவும்.....
கற்றுக்கொள்ள வேண்டும்......!
^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Re: கஸலால் காதலுடன் பேசுகிறேன்
பிரபஞ்சத்தின் உச்சம்.....
இருண்டிருக்கும் என்கிறார்கள்....
என் காதலைபோல்........!
உன்னை
காதலித்த நாள் முதல்......
என் ஆயுள் ரேகை.....
தேய்கிறது..................!
நீ எங்கே கனவில்.......
வரப்போகிறாய்........
நான் தூங்கினால் தானே.....!
^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இருண்டிருக்கும் என்கிறார்கள்....
என் காதலைபோல்........!
உன்னை
காதலித்த நாள் முதல்......
என் ஆயுள் ரேகை.....
தேய்கிறது..................!
நீ எங்கே கனவில்.......
வரப்போகிறாய்........
நான் தூங்கினால் தானே.....!
^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Re: கஸலால் காதலுடன் பேசுகிறேன்
நீ
இதயத்தில் இருந்த .....
காலத்தில் என்....
தலையெழுத்து.....
மாறிவிட்டது.......!
யார் சொன்னது.....?
கண்ணீர் வருகிறது.....
என்று.......
இதயத்தில் இருந்த-நீ
வெளியேறுகிறாய்.....!
என்
ஆயுள்ரேகையை.....
ஆண்டவன் எழுதவில்லை.....
காதல் எழுதிவிட்டது.....!
^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன் -06
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இதயத்தில் இருந்த .....
காலத்தில் என்....
தலையெழுத்து.....
மாறிவிட்டது.......!
யார் சொன்னது.....?
கண்ணீர் வருகிறது.....
என்று.......
இதயத்தில் இருந்த-நீ
வெளியேறுகிறாய்.....!
என்
ஆயுள்ரேகையை.....
ஆண்டவன் எழுதவில்லை.....
காதல் எழுதிவிட்டது.....!
^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன் -06
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Re: கஸலால் காதலுடன் பேசுகிறேன்
இதயத்தில் இருந்து.....
எதற்காக முள் வேலி.....
போடுகிறாய்.....?
தீ மிதிப்பு......
இறைவனுக்காக.......
செய்யவேண்டும்......
காதலுக்காக .....
செய்பவன் - நான் ....!
மயானத்தின்.......
பாதையால் சென்றால்.....
உன்னை அடைய முடியும்....!
^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன் -07
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எதற்காக முள் வேலி.....
போடுகிறாய்.....?
தீ மிதிப்பு......
இறைவனுக்காக.......
செய்யவேண்டும்......
காதலுக்காக .....
செய்பவன் - நான் ....!
மயானத்தின்.......
பாதையால் சென்றால்.....
உன்னை அடைய முடியும்....!
^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன் -07
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Re: கஸலால் காதலுடன் பேசுகிறேன்
இலந்தை முள் மீது .....
தூங்குவதும்.....
உன்னை நினைவோடு .....
தூங்குவதும்.....
ஒன்றுதான் ..........!
உன் ஞாபகங்களை .....
சித்திரமாக்குகிறேன் .......
நீயோ கிறுக்கும் ......
கிறுக்கன் என்கிறாய் .....!
கண்ணீரோடு .......
அலைந்தால் தான் ......
உன் காதலை
பெற முடிகிறது .........!
&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 08
கவிப்புயல் இனியவன்
தூங்குவதும்.....
உன்னை நினைவோடு .....
தூங்குவதும்.....
ஒன்றுதான் ..........!
உன் ஞாபகங்களை .....
சித்திரமாக்குகிறேன் .......
நீயோ கிறுக்கும் ......
கிறுக்கன் என்கிறாய் .....!
கண்ணீரோடு .......
அலைந்தால் தான் ......
உன் காதலை
பெற முடிகிறது .........!
&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 08
கவிப்புயல் இனியவன்
Re: கஸலால் காதலுடன் பேசுகிறேன்
காகித பூவாக இரு ......
அப்போதுதான் .....
வாட மாட்டாய் .......!
உன் ......
கண்ணை விட ......
என் .......
கண்ணீர் அழகானது .....!
என் இதயம் .....
மட்டும் தான் ......
இருவருக்காக துடிக்கும் .....
உன்னிடம் இதயம் .....
இல்லாததால் ..........!
&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 09
கவிப்புயல் இனியவன்
அப்போதுதான் .....
வாட மாட்டாய் .......!
உன் ......
கண்ணை விட ......
என் .......
கண்ணீர் அழகானது .....!
என் இதயம் .....
மட்டும் தான் ......
இருவருக்காக துடிக்கும் .....
உன்னிடம் இதயம் .....
இல்லாததால் ..........!
&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 09
கவிப்புயல் இனியவன்
Re: கஸலால் காதலுடன் பேசுகிறேன்
பாவம் என் காதல்....
புண்ணியமாய்.....
கிடைத்த உன்னை .......
இழந்துவிட்டது.....!
என்னை ஏமாற்றிய.......
அடையாள சின்னம்......
உன் தாலி........!
எதுவுமே .......
நிலையில்லை.....
அனுபவத்தில்
உணர்த்தினாய்.........
திருமணத்தில்...........!
&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 10
கவிப்புயல் இனியவன்
புண்ணியமாய்.....
கிடைத்த உன்னை .......
இழந்துவிட்டது.....!
என்னை ஏமாற்றிய.......
அடையாள சின்னம்......
உன் தாலி........!
எதுவுமே .......
நிலையில்லை.....
அனுபவத்தில்
உணர்த்தினாய்.........
திருமணத்தில்...........!
&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 10
கவிப்புயல் இனியவன்
Re: கஸலால் காதலுடன் பேசுகிறேன்
காணாமல் போனால் ......
கண்டுபிடித்துவிடலாம்......
உனக்குள் காணாமல்......
போன என்னை எப்படி.....
கண்டுபிடிப்பாய்.....?
காதலை மறைக்க......
முடியாது.......
கழுத்தில் உள்ள......
தாலியை சேலையால்....
மறைப்பது போல்....!
நீ
பலாப்பழம் போல்.....
இதயத்தில் அன்பை......
வைத்துக்கொண்டு......
வார்த்தையை முள்ளாய்....
கொட்டுகிறாய்.....!
&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 11
கவிப்புயல் இனியவன்
கண்டுபிடித்துவிடலாம்......
உனக்குள் காணாமல்......
போன என்னை எப்படி.....
கண்டுபிடிப்பாய்.....?
காதலை மறைக்க......
முடியாது.......
கழுத்தில் உள்ள......
தாலியை சேலையால்....
மறைப்பது போல்....!
நீ
பலாப்பழம் போல்.....
இதயத்தில் அன்பை......
வைத்துக்கொண்டு......
வார்த்தையை முள்ளாய்....
கொட்டுகிறாய்.....!
&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 11
கவிப்புயல் இனியவன்
Re: கஸலால் காதலுடன் பேசுகிறேன்
கவிப்புயல் இனியவன் wrote:காணாமல் போனால் ......
கண்டுபிடித்துவிடலாம்......
உனக்குள் காணாமல்......
போன என்னை எப்படி.....
கண்டுபிடிப்பாய்.....?
காதலை மறைக்க......
முடியாது.......
கழுத்தில் உள்ள......
தாலியை சேலையால்....
மறைப்பது போல்....!
நீ
பலாப்பழம் போல்.....
இதயத்தில் அன்பை......
வைத்துக்கொண்டு......
வார்த்தையை முள்ளாய்....
கொட்டுகிறாய்.....!
&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 11
கவிப்புயல் இனியவன்
Re: கஸலால் காதலுடன் பேசுகிறேன்
உன்னை ........
ஒளிரவிட்டு......
என்னை கருக்கும்......
திரி நான்........!
காதலில்
தோற்றவனுக்கு........
கண்ணீர்தான் வரும்....
உன்னால் எனக்கு.....
கவிதை வருகிறது.....!
உனக்கு ........
பிடிக்காத சொல்......
எனக்கு.....
எப்போதும் பிடித்த........
சொல் - காதல்....!
&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 12
கவிப்புயல் இனியவன்
ஒளிரவிட்டு......
என்னை கருக்கும்......
திரி நான்........!
காதலில்
தோற்றவனுக்கு........
கண்ணீர்தான் வரும்....
உன்னால் எனக்கு.....
கவிதை வருகிறது.....!
உனக்கு ........
பிடிக்காத சொல்......
எனக்கு.....
எப்போதும் பிடித்த........
சொல் - காதல்....!
&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 12
கவிப்புயல் இனியவன்
Re: கஸலால் காதலுடன் பேசுகிறேன்
நீண்ட காலத்துக்கு......
பின் சந்தித்ததால்.....
காதலர் நாம்.......
நண்பரானோம்.........!
இருபத்து நான்கு......
மணி நேரமும் இரவாக.....
இருப்பது எனக்கு.......
நீ .....................
விலக்கியபோது....!
தயவு செய்து என்னை.....
மறந்து விடு......
உன் நினைவுகள் இல்லாத......
உலகில் வாழ்கிறேன்.....!
&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 13
கவிப்புயல் இனியவன்
பின் சந்தித்ததால்.....
காதலர் நாம்.......
நண்பரானோம்.........!
இருபத்து நான்கு......
மணி நேரமும் இரவாக.....
இருப்பது எனக்கு.......
நீ .....................
விலக்கியபோது....!
தயவு செய்து என்னை.....
மறந்து விடு......
உன் நினைவுகள் இல்லாத......
உலகில் வாழ்கிறேன்.....!
&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 13
கவிப்புயல் இனியவன்
Re: கஸலால் காதலுடன் பேசுகிறேன்
பசியோடு......
வாழகற்றவன்......
காதலில்லாமல்.....
வாழ கற்றுகொள்ள.....
தவறி விட்டேன்.....!
காதல் ஒரு பூச்சியம்.....
ஏக்கத்தோடு......
ஆரம்பித்து............
ஏமாற்றத்தோடு......
முடிகிறது..........!
அன்பே வா.......
இன்பவலியோடு.....
இவ் உலகை விட்டு.....
பறந்து விடுவோம்.....!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
வாழகற்றவன்......
காதலில்லாமல்.....
வாழ கற்றுகொள்ள.....
தவறி விட்டேன்.....!
காதல் ஒரு பூச்சியம்.....
ஏக்கத்தோடு......
ஆரம்பித்து............
ஏமாற்றத்தோடு......
முடிகிறது..........!
அன்பே வா.......
இன்பவலியோடு.....
இவ் உலகை விட்டு.....
பறந்து விடுவோம்.....!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
Re: கஸலால் காதலுடன் பேசுகிறேன்
காதலிலும்.....
கண்ணாம்பூச்சி
விளையாட கற்று.....
தந்தவள் -நீ.....!
இதயத்திலிருந்து....
கவிதை வரும்.....
இதயமே கலங்கினால்.....
கவிதை எப்படி வரும்...?
ஜோடியாக புகைப்படம்....
எடுத்தோம் ......
அதனால் தான்.....
காதலே புகைந்துவிட்டதோ...?
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
கண்ணாம்பூச்சி
விளையாட கற்று.....
தந்தவள் -நீ.....!
இதயத்திலிருந்து....
கவிதை வரும்.....
இதயமே கலங்கினால்.....
கவிதை எப்படி வரும்...?
ஜோடியாக புகைப்படம்....
எடுத்தோம் ......
அதனால் தான்.....
காதலே புகைந்துவிட்டதோ...?
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
Re: கஸலால் காதலுடன் பேசுகிறேன்
ஈரகுணத்தை.....
என்னில் காட்டு.....
தலையணையில்.....
காட்டாதே......!
காதல் .......
ஒரு சூதாட்டம்.......
தலையும் விழும்......
பூவும் விழும்.......!
என் இதயத்தை....
கிள்ளி வெளியே.....
எடுத்துப்பார் -உன்
முகதோற்றத்தில்....
இருக்கும்.....!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
என்னில் காட்டு.....
தலையணையில்.....
காட்டாதே......!
காதல் .......
ஒரு சூதாட்டம்.......
தலையும் விழும்......
பூவும் விழும்.......!
என் இதயத்தை....
கிள்ளி வெளியே.....
எடுத்துப்பார் -உன்
முகதோற்றத்தில்....
இருக்கும்.....!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
Re: கஸலால் காதலுடன் பேசுகிறேன்
என் கவிதை......
உனக்கு வரிகள்.....
எனக்கு வலிகள்....!
துடிக்கும் இதயம்.....
எல்லோருக்கும்.....
இருக்கும்.........
வலிக்கும் இதயம்.....
என்னிடமே........
இருக்கிறது........!
காதல் கண்ணில்....
ஆரம்பித்து......
கல்லறையில்.........
முடிகிறது..........!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
உனக்கு வரிகள்.....
எனக்கு வலிகள்....!
துடிக்கும் இதயம்.....
எல்லோருக்கும்.....
இருக்கும்.........
வலிக்கும் இதயம்.....
என்னிடமே........
இருக்கிறது........!
காதல் கண்ணில்....
ஆரம்பித்து......
கல்லறையில்.........
முடிகிறது..........!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
Re: கஸலால் காதலுடன் பேசுகிறேன்
நீ....
ஆயிரம் வலியை.....
தந்தாலும்.......
காதலை தந்தமைக்கு.....
நன்றி......!
பயமின்றி என்......
இதயத்திலிருந்து.......
ஓடி விளையாடு.......
தள்ளிவிடமாட்டேன்.....!
இப்போதும்......
இதயம் துடிக்கிறது.....
ஒரே ஒரு காரணம்......
நீ தந்த காதல்......!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
ஆயிரம் வலியை.....
தந்தாலும்.......
காதலை தந்தமைக்கு.....
நன்றி......!
பயமின்றி என்......
இதயத்திலிருந்து.......
ஓடி விளையாடு.......
தள்ளிவிடமாட்டேன்.....!
இப்போதும்......
இதயம் துடிக்கிறது.....
ஒரே ஒரு காரணம்......
நீ தந்த காதல்......!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
Similar topics
» காதலுடன் காத்திருப்பேன் .....
» காலம் முழுவதும் காதலுடன் வாழ
» காதலோடு பேசுகிறேன்
» மௌனம் பேசுகிறேன்…!
» “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !
» காலம் முழுவதும் காதலுடன் வாழ
» காதலோடு பேசுகிறேன்
» மௌனம் பேசுகிறேன்…!
» “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|