Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
Page 1 of 1
விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
செப் - 17
-
௦இந்திய விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன்சிங். 98 வயதான இவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே, டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மோடி பார்த்தார்
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தநிலையில், அர்ஜன்சிங்கை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்த்தார்.
ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகள் ஆகியோரும் சென்று பார்த்தனர்.
இதற்கிடையே, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, இரவு 7.30 மணிக்கு அர்ஜன் சிங் உயிர் பிரிந்தது.
இரங்கல்
அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
பிரதமர் தனது இரங்கல் செய்தியில், ‘அர்ஜன் சிங்கின் தலைமைப்பண்பை நாடு மறக்காது. அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை எப்போதும் நினைவுகூர்வோம்’ என்று கூறியுள்ளார்.
வாழ்க்கை வரலாறு
அர்ஜன் சிங், 1919-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி, தற்போது பாகிஸ்தானில் உள்ள லியால்பூரில் பிறந்தார். அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்தார். 1938-ம் ஆண்டு, தனது 19-வது வயதில் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். 1939-ம் ஆண்டு, பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இரண்டாம் உலகப்போரில் சக இந்திய விமானிகளுடன் சேர்ந்து போரிட்டார்.
1964-ம் ஆண்டு, விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 45 தான். பொதுவாக, 3 ஆண்டுகள் மட்டுமே அப்பதவியில் இருக்க முடியும். ஆனால், அவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் அப்பதவியை வகித்து சாதனை படைத்தார்.
கடந்த 1965-ம் ஆண்டு, இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது. அக்னூர் நகரை தாக்கியது. அப்போது அர்ஜன்சிங், ஒரு இளம் விமானப்படை பிரிவுக்கு தலைமை தாங்கி சென்று போரிட்டார்.
துணிச்சலுடனும், வீரத்துடனும் எதிரிகளை சந்தித்தார். முழு அளவிலான விமானப்படை பலத்தை பயன்படுத்த கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அவர் விமானப்படையை வெற்றிப்பாதையில் நடைபோட ஊக்குவித்தார்.
அந்த போரில், இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்தார்.
ஏர் சீப் மார்ஷல்
1965-ம் ஆண்டு அர்ஜன் சிங்குக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. விமானப்படையில் பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார். சைன்ய சேவா பதக்கம் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
1970-ம் ஆண்டு தனது 50-வது வயதில் ஓய்வு பெற்றார். பின்னர், பல்வேறு நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றினார். 1989-1990-ம் ஆண்டில் டெல்லி கவர்னராக இருந்தார். 2002-ம் ஆண்டு, ஏர் சீப் மார்ஷலுக்கு இணையான ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
2015-ம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்தபோது, டெல்லி விமான நிலையத்தில் அவரது உடலுக்கு அர்ஜன் சிங் சக்கர நாற்காலியில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
கடந்த ஆண்டு, அர்ஜன் சிங் பிறந்தநாளை முன்னிட்டு, மேற்கு வங்காள மாநிலம் பனாகாரில் உள்ள விமானப்படை தளத்துக்கு அர்ஜன் சிங் பெயர் சூட்டப்பட்டது.
-
தினத்தந்தி
-
௦இந்திய விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன்சிங். 98 வயதான இவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே, டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மோடி பார்த்தார்
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தநிலையில், அர்ஜன்சிங்கை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்த்தார்.
ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகள் ஆகியோரும் சென்று பார்த்தனர்.
இதற்கிடையே, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, இரவு 7.30 மணிக்கு அர்ஜன் சிங் உயிர் பிரிந்தது.
இரங்கல்
அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
பிரதமர் தனது இரங்கல் செய்தியில், ‘அர்ஜன் சிங்கின் தலைமைப்பண்பை நாடு மறக்காது. அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை எப்போதும் நினைவுகூர்வோம்’ என்று கூறியுள்ளார்.
வாழ்க்கை வரலாறு
அர்ஜன் சிங், 1919-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி, தற்போது பாகிஸ்தானில் உள்ள லியால்பூரில் பிறந்தார். அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்தார். 1938-ம் ஆண்டு, தனது 19-வது வயதில் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். 1939-ம் ஆண்டு, பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இரண்டாம் உலகப்போரில் சக இந்திய விமானிகளுடன் சேர்ந்து போரிட்டார்.
1964-ம் ஆண்டு, விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 45 தான். பொதுவாக, 3 ஆண்டுகள் மட்டுமே அப்பதவியில் இருக்க முடியும். ஆனால், அவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் அப்பதவியை வகித்து சாதனை படைத்தார்.
கடந்த 1965-ம் ஆண்டு, இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது. அக்னூர் நகரை தாக்கியது. அப்போது அர்ஜன்சிங், ஒரு இளம் விமானப்படை பிரிவுக்கு தலைமை தாங்கி சென்று போரிட்டார்.
துணிச்சலுடனும், வீரத்துடனும் எதிரிகளை சந்தித்தார். முழு அளவிலான விமானப்படை பலத்தை பயன்படுத்த கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அவர் விமானப்படையை வெற்றிப்பாதையில் நடைபோட ஊக்குவித்தார்.
அந்த போரில், இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்தார்.
ஏர் சீப் மார்ஷல்
1965-ம் ஆண்டு அர்ஜன் சிங்குக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. விமானப்படையில் பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார். சைன்ய சேவா பதக்கம் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
1970-ம் ஆண்டு தனது 50-வது வயதில் ஓய்வு பெற்றார். பின்னர், பல்வேறு நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றினார். 1989-1990-ம் ஆண்டில் டெல்லி கவர்னராக இருந்தார். 2002-ம் ஆண்டு, ஏர் சீப் மார்ஷலுக்கு இணையான ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
2015-ம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்தபோது, டெல்லி விமான நிலையத்தில் அவரது உடலுக்கு அர்ஜன் சிங் சக்கர நாற்காலியில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
கடந்த ஆண்டு, அர்ஜன் சிங் பிறந்தநாளை முன்னிட்டு, மேற்கு வங்காள மாநிலம் பனாகாரில் உள்ள விமானப்படை தளத்துக்கு அர்ஜன் சிங் பெயர் சூட்டப்பட்டது.
-
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மில்கா சிங் மரணம்!
» ராணுவ தளபதிக்கு முன்னாள் தளபதி ஆதரவு
» ஈராக் விமானப்படை தாக்குதலில் ஐ.எஸ் முக்கிய தலைவர்கள் பலி
» இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் மரணம்
» எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மரணம்
» ராணுவ தளபதிக்கு முன்னாள் தளபதி ஆதரவு
» ஈராக் விமானப்படை தாக்குதலில் ஐ.எஸ் முக்கிய தலைவர்கள் பலி
» இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் மரணம்
» எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|