சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை Khan11

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை

Go down

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை Empty போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை

Post by rammalar Fri 22 Sep 2017 - 13:11

 Wed 20 Sep 2017 
புதுடெல்லி, 

ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பெயரளவில் இயங்கிக்கொண்டு, எந்த வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடாமல், பெரும் நிதி பரிமாற்றங்களில் ஈடுபட்ட போலி நிறுவனங்களை அடையாளம் காணும் பணியில் மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை ஈடுபட்டது.

இதில் நாடு முழுவதும் 2 லட்சம் போலி கம்பெனிகள் இருப்பதை கண்டறிந்து, அவற்றின் வங்கிக்கணக்கு களை மத்திய அரசு முடக்கி உள்ளது.

அது மட்டுமின்றி, அந்த போலி கம்பெனிகளின் இயக்குனர் பதவியில் இருந்து 1 லட்சத்து 6 ஆயிரத்து 578 பேரை நீக்கி உள்ளது. இவர்கள் 5 ஆண்டுகளுக்கு எந்த கம்பெனியிலும் இயக்குனர் பதவி வகிக்க முடியாதபடிக்கு தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் போலி கம்பெனிகளை நடத்தி வந்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்களை மத்திய அரசு அம்பலப்படுத்தி உள்ளது.

தற்போது சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிற அ.தி.மு.க. (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவும் போலி கம்பெனிகள் நடத்தி, எந்த வர்த்தக நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், பெருமளவில் பண பரிவர்த்தனை செய்து வந்ததை மத்திய அரசு கண்டுபிடித்தது.

சசிகலா, பேன்சி ஸ்டீல்ஸ் உள்ளிட்ட 4 போலி கம்பெனிகளை நடத்தி வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையடுத்து சசிகலாவை இயக்குனர் பதவி வகிப்பதில் இருந்து மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை தடை செய்துள்ளது.

சசிகலாவைப் போன்று கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, வளைகுடா தொழில் அதிபர் எம்.ஏ. யூசுப் அலி உள்ளிட்டவர்கள் போலி கம்பெனிகளை நடத்தி வந்துள்ளனர்.



தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23853
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» மத்திய மந்திரி கிருஷ்ணா பதவி விலகக்கோரி எதிர்க் கட்சியினர் அமளி
» தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum