Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
வெளிநாட்டவர்கள் தங்களது நாடுகளில் மருத்துவ சோதனைகளை பூர்த்தி செய்யவும், அவர்களின் உயிரி மெட்ரிக் தரவு மற்றும் கைரேகை பதிவு (Finger Print) செய்யவும், தங்கள் நாடுகளில் தங்கள் வேலை ஒப்பந்தங்களை கையெழுத்திடவும் இன்று (19-11-2017) உள்துறை அமைச்சகம் சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
இந்த திட்டம் 8 நாடுகளில் முதல் கட்டமாக செயல்படுத்தப்படும், இந்தியா, நேபால், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன் நடுகல் இவற்றில் அடங்கும்.
இத் திட்டமானது 4 மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும். இலங்கையில் முதன் முதலாக கொழும்பில் திறக்கப்படவுள்ளதுடன், இந்தியாவில் 7 மையங்கள், பாகிஸ்தானில் 4, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா 3, பிலிப்பைன்ஸில் 2, இலங்கை, நேபாளம் மற்றும் துனிசியாவில் ஒவ்வொன்றும் 1 திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தாரைப் பொறுத்தவரை தொழில் நிமித்தம் வரும் வெளிநாட்டவர்களுக்கான மருத்துவ சோதனை மற்றும் கைரேகை பதிவு (Finger Print) போன்றவை இங்கு வந்த பின்னரே நிறைவேற்றப்படுகின்றன. அப்படி நடக்கும் போது MEDICAL UNFIT ஆனவர்கள் மற்றும் கைரேகை பதிவு (Finger Print) தொடர்பில் பிரச்சினை ஏற்படுபவர்கள் திரும்ப நாட்டுக்கு அனுப்பப் படுவது வழக்கும். இதனால் வறுமையில் நிலையில் தொழிலுக்கான வேண்டி முகவர்களிடம் பணம் செலுத்தி வந்தவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
அவர் அவர்களுக்கான மருத்துவ சோதனை கைரேகை பதிவு (Finger Print) போன்றவை அவர்களது தாயகத்திலேயே இடம்பெறுவதனால் இது தொடர்பில் பிரச்சினை ஏற்படுபவர்கள் மேற்சொன்ன முறையில் இதன் பிறகு பாதிக்கப்பட மாட்டார்கள். உண்மையில் இது விடயம் அமூலாக்கம் செய்யப்படுமாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சியான செய்தி தான்!
ஆங்கிலத்தில் - Ministry of Interior - Qatar
தமிழில் - Qatar update
படங்கள் - Ministry of Interior - Qatar
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» இலங்கை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
» ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
» கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
» இலங்கை - வியட்னாம் இடையே எட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
» ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.
» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
» கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
» இலங்கை - வியட்னாம் இடையே எட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|