Latest topics
» பாட்டி - கவிதைby rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
Page 1 of 1
மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
கோவை :
கோவை வந்த டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ஏராளமான
ஆக்கிரமிப்புகள் உள்ளன. அது பொதுமக்கள் அதிகமாக
வந்து செல்லும் இடம். அங்கு சமாதிகளை வைத்து பொது
மக்களுக்கு இடையூறு செய்து உள்ளனர்.
எனவே அங்கு இருக்கும் சமாதிகளை அகற்றக்கோரி கடந்த
ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததும்,
அவரை மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் அடக்கம்
செய்ய இடம் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதை அவசர வழக்காக எடுத்து மறுநாளே தீர்ப்பும்
வழங்கப்பட்டது.
நான் ஏற்கனவே தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி
தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என்னையும், எனது
வக்கீலையும் மிரட்டினார்கள். ஆனாலும் நாங்கள் வழக்கை
வாபஸ் பெறவில்லை.
இருந்தபோதிலும் கோர்ட்டு நான் தாக்கல் செய்த மனுவை
தள்ளுபடி செய்துவிட்டது.
அதற்கான நகல் எனக்கு கிடைத்ததும், தற்போது மெரினா
கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா
மற்றும் கருணாநிதி ஆகியோரின் சமாதிகளை அகற்றக்கோரி
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.
இதற்காக எனக்கு எத்தனை மிரட்டல்கள் வந்தாலும்
பயப்படமாட்டேன். அங்கு இருக்கும் சமாதிகளை அகற்றும்
வரை நான் ஓயமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
--------------------------------
மாலைமலர்
கோவை வந்த டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ஏராளமான
ஆக்கிரமிப்புகள் உள்ளன. அது பொதுமக்கள் அதிகமாக
வந்து செல்லும் இடம். அங்கு சமாதிகளை வைத்து பொது
மக்களுக்கு இடையூறு செய்து உள்ளனர்.
எனவே அங்கு இருக்கும் சமாதிகளை அகற்றக்கோரி கடந்த
ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததும்,
அவரை மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் அடக்கம்
செய்ய இடம் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதை அவசர வழக்காக எடுத்து மறுநாளே தீர்ப்பும்
வழங்கப்பட்டது.
நான் ஏற்கனவே தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி
தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என்னையும், எனது
வக்கீலையும் மிரட்டினார்கள். ஆனாலும் நாங்கள் வழக்கை
வாபஸ் பெறவில்லை.
இருந்தபோதிலும் கோர்ட்டு நான் தாக்கல் செய்த மனுவை
தள்ளுபடி செய்துவிட்டது.
அதற்கான நகல் எனக்கு கிடைத்ததும், தற்போது மெரினா
கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா
மற்றும் கருணாநிதி ஆகியோரின் சமாதிகளை அகற்றக்கோரி
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.
இதற்காக எனக்கு எத்தனை மிரட்டல்கள் வந்தாலும்
பயப்படமாட்டேன். அங்கு இருக்கும் சமாதிகளை அகற்றும்
வரை நான் ஓயமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
--------------------------------
மாலைமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23853
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» 'ஆதார்' இணைப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» முதல்வர் பேனர்களை அகற்றக் கோரி வாலாஜா சாலையில் டிராபிக் ராமசாமி போராட்டம்:
» ஆஸ்திரேலியா கோர்ட்டில் ராஜபக்சே மீது வழக்கு
» பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறையை திறக்க அனுமதிக்கக்கூடாது : சுப்ரீம் கோர்ட்டில் மனு
» அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
» முதல்வர் பேனர்களை அகற்றக் கோரி வாலாஜா சாலையில் டிராபிக் ராமசாமி போராட்டம்:
» ஆஸ்திரேலியா கோர்ட்டில் ராஜபக்சே மீது வழக்கு
» பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறையை திறக்க அனுமதிக்கக்கூடாது : சுப்ரீம் கோர்ட்டில் மனு
» அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|