சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 7:10 pm

» பாட்டி - கவிதை
by rammalar Today at 4:04 pm

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 10:04 am

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 9:53 am

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 9:46 am

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 11:29 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 11:18 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:17 pm

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 11:15 pm

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 10:26 pm

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 5:02 pm

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 3:09 pm

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 3:04 pm

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed Apr 17, 2024 11:23 pm

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed Apr 17, 2024 11:20 pm

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed Apr 17, 2024 8:26 pm

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed Apr 17, 2024 7:46 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed Apr 17, 2024 5:27 am

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Wed Apr 17, 2024 12:05 am

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Wed Apr 17, 2024 12:00 am

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue Apr 16, 2024 11:58 pm

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue Apr 16, 2024 10:27 pm

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue Apr 16, 2024 10:24 pm

» கேளாத காது!
by rammalar Tue Apr 16, 2024 4:50 pm

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue Apr 16, 2024 12:30 pm

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue Apr 16, 2024 12:01 pm

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue Apr 16, 2024 8:17 am

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue Apr 16, 2024 8:13 am

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue Apr 16, 2024 8:07 am

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon Apr 15, 2024 10:26 pm

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon Apr 15, 2024 10:11 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon Apr 15, 2024 10:00 pm

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon Apr 15, 2024 9:54 pm

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon Apr 15, 2024 8:20 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon Apr 15, 2024 8:16 am

அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர் Khan11

அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்

Go down

அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர் Empty அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்

Post by Admin Sun Nov 25, 2018 5:49 pm

அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர் Tkn-11-23-pg11-R1-2

நவீன நாகரிகம் நுழையாத தீவு ஒன்றில் ஆதிவாசிகளின் அம்பு தாக்கி கொல்லப்பட்ட அமெரிக்க மதப்போதகர் அந்த மக்களை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்ற முயற்சித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
27 வயதான ஜோன் அலன் சோ என்ற அந்த இளைஞன் இந்திய சமூத்திரத்தில் இருக்கும் தொலைதூர வடக்கு சென்டினல் தீவில் சட்டவிரோதமாக நுழைந்ததை அடுத்து கடந்த வாரம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அவர் அன்பளிப்பாக மீன் மற்றும் கால்பந்துகளை எடுத்துக் கொண்டு தனது படகை அந்த தீவை நோக்கி செலுத்தி இருப்பதாக அவரது பயணம் பற்றி ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“எனது பெயர் ஜோன். நான் உங்களை நேசிக்கிறேன் இயேசு உங்களை நேசிப்பார்.... இதோ மீன்கள்!” என்று அவர் சத்தம்போட்டுள்ளார்.
அப்போது அந்த ஆதிவாசிகள் அவர் மீது அம்புகளை எறிந்திருப்பதோடு அதில் ஒரு வில் அவர் எடுத்துச் சென்ற பைபிளில் பாய்ந்துள்ளது. இதனை அடுத்து அவர் மீனவர்களின் படகுக்கு திரும்பியுள்ளார். தனது அனுபவம் பற்றி அன்று இரவு எழுதி இருக்கும் அவர் அடுத்த நாள் மீண்டும் அந்த தீவுக்கு சென்றுள்ளார்.
பின்னர் அவர் மீண்டும் அங்கிருந்து திரும்பவில்லை.
இறப்பதற்கு முன், சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது,
“என் பெயர் ஜோன். நான் உங்களை நேசிக்கிறேன்் இயேசு உங்களை நேசிப்பார் என உரத்த குரலில் அவர்களிடம் தெரிவித்தேன். தீவில் இருந்த ஆதிவாசி சிறுவன் செலுத்திய ஒரு அம்பு எனது பைபிள் புத்தகத்தை துளைத்து விட்டது. எனது செயல்கள் பைத்தியகாரத்தனமாக இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், பழங்குடியின மக்களிடம் இயேசுவை அறிமுகப்படுத்துவது சரியான செயல் என்றே நான் கருதுகிறேன்.
கடவுளே, நான் இறக்க விரும்பவில்லை. இது எனது கடைசி பதிவாக இருக்காது என நான் நம்புகிறேன். அப்படி இருந்தால், அது கடவுளின் மகிமையாகவே இருக்கும்” என இணைய தளத்தில் நவம்பர் 16ஆம் திகதி ஜோன் எழுதியுள்ளார். அதன் பின்னரே அந்த தீவை நோக்கி சென்றுள்ளார்.
வங்காள விரிகுடாவில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் சென்டிகல் மக்கள் வாழ்வதோடு அவர்கள் 150 பேர் மாத்திரமே இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களது வாழ்க்கை முறையை பாதுகாக்க அந்த தீவுக்கு ஐந்து கிலோ மீற்றர் தூரம் வரை செல்ல வெளிநாட்டினர் மற்றும் இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெளியுலகில் இருக்கும் நோய்களால் அவர்களுக்கு ஆபத்து என்பதால், அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது சட்டவிரோதமானதாகும்.
வெளியாட்கள் வருவதை எதிர்க்கும் இந்த ஆதிவாசிகள் 2006இல் அங்கு சென்ற இரு மீனவர்களை கொன்றனர். 2004 ஆம் ஆண்டு இந்திய சமுத்திரத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் சேதத்தை மதிப்பிட அந்த தீவுக்கு மேலால் பறந்த ஹெலிகொப்டர்கள் மீது அவர்கள் அம்பு எறிந்தனர்.
“நான் கொல்லப்பட்டால் அவர்கள் மீது அல்லது கடவுள் மீது கோபப்பட வேண்டாம்” என்று ஜோன் தனது பெற்றோர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
ஆதிவாசிகள் அலனின் உடலை கடற்கரையில் புதைப்பதை மீனவர்கள் அடுத்த நாள் கண்டதாக சக மதப்போதகர் ஒருவர் அலனின் பேற்றோருக்கு எழுதி இருப்பதாக வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜோனின் உடலை மீட்டுவருவதற்கு துறைசார் நிபுணர்கள், வன அதிகாரிகள் மற்றும் ஆதிவாசிகள் தொடர்பான தொண்டு அமைப்புகளின் உதவியை இந்திய பொலிஸார் நாடியுள்ளனர்.
அவர்களின் வாழ்விடத்திற்கு மற்றும் அவர்களுக்கு எந்த தொந்தரவும் இன்றி நாம் இதனை கையாள வேண்டியுள்ளது. இது அதிக கட்டுப்பாடு கொண்ட வலயம் இதற்கு சற்றுக் காலம் எடுத்துக் கொள்ளும்” என்று உள்ளுர் பொலிஸ் தலைவரான டிபென்திரா பதக் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
thinakaran.
Admin
Admin
புதுமுகம்

பதிவுகள்:- : 83
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க தீர்மானம் மூலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது - ராஜபக்ஷே கொக்கரிப்பு............!!
» அகங்காரத் தீ - நீதி போதனை
» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி
» 30 அமெரிக்க வீரர்கள் பலி: ஹெலிகாப்டரை வீழ்த்திய தலிபான்கள் சுட்டுக்கொலை- அமெரிக்க படை பதிலடி
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum