Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன
எறும்புகள் டைனோசர்களின் காலத்தில்
இருந்தே இருக்கின்றன. எறும்புகளில் குறிப்பிடத்தக்க
பரிமாணம் நடைபெற்று சுமார் 130 மில்லியன் வருடங்கள்
ஆகின்றன.
==========
* 10,000 – 12,000 வகையான எறும்புகள் உல
கம் பூராவும் வாழ்கின்றன.
* எறும்புகள் தனது எடையை விட 20 -50 மடங்கு
அதிகமான எடைய தூக்க வல்லன!
* எறும்புகளின் வாழ்வை 4 வகைப்படுத்தலாம்
அவை : egg, larva, pupa, adult.
* சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள்வரை
உயிர்வாழும். ( பிரிட்டானியா ஆய்வுப்படி கறுப்பு பெ
ண் எறும்பு சுமார் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும்
என அறியப்பட்டது.)
* எறும்புகளுக்கு காதுகள் கிடையாது,
நடக்கும்போது எற்படும் அதிர்வுகளை வைத்தே
உணருகின்றன.
* எறும்புகள் சண்டையிட்டால் ஒரு இறப்பு வரும்
வரை சண்டை நடைபெறும்!
* எறும்புகளில் அதிகாரம் உள்ள எறும்பு ராணி
எறும்பாகும்.
* எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உண்டு.
ஒன்று அவைக்காகவும் மற்றையது ஏனைய
எறும்புகளுக்ககவும்!
* எறும்புகள் பல்வேறு அளவில் இருக்கின்றன.
சில எறும்புகளை பூதக்கண்ணாடியினால் மட்டுமே
பார்க்க முடியும். அதிகபட்சமாக
3 இன்ச் அளவுடைய எறும்புகளும் இருக்கின்றன.
* எறும்புகள் எப்போதும் தனித்து வாழாது!
கூட்டம் கூட்டமாகவே வாழும். இக்கூட்டத்தை
colony(காலனி) என்பார்கள்.
( 2002 ஆம் ஆண்டில் பில்லியன் கணக்கான
எரும்புகளைக்கொண்ட சுமார் 5800 கிலோ மீட்டர்கள்
நீளமுடைய எறும்புகளின் காலனி கண்டறியப்பட்டது
. (இது இத்தாலி – ஸ்பெயின் எல்லையில் அறியப்பட்டது.)
* சில எறும்புகள் சொந்த இனப்பெருக்கம் செய்யக்
கூடியன. அவைக்கு ஆண்துணை தேவைப்படுவதில்லை.
* சில எறும்புகள் நீந்தக்கூடியவை.
பொதுவாக 24 மணி நீரம் நீருக்கடியில் உயிருடன் வாழும்
தகுதி உடையவை.
* வட அமெரிக்காவில் நெருப்பு எறும்புகளால் சுமார்
5 பில்லியன் பெறுமதியான உடமைகள் சேதமாகின்றன.
* எறும்புகள் தமக்கு தேவையான உணவுகளை விவசாயம்
செய்யக்கூடியன. மனிதர்களும் எறும்புகளும் மட்டும் தான்
விவசாயம் செய்கின்றோம்.
ஆனால் மனிதன் விவசாயம் செய்வதற்கு முதலிலிருந்தே
எறும்புகள் விவசாயம் செய்துள்ளன.
-
----------------------------------
வாட்ஸ் அஃ பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» எறும்புகள் வியந்தன…
» வரிசையாய் எறும்புகள்
» எறும்புகள் ஏன் வரிசையாக செல்கின்றன?
» பாடசாலைகளில் இருந்தே நற்பண்புகள் வளர்க்கப்பட வேண்டும்
» அமர்ந்த இடத்தில் இருந்தே உலகை சுற்றிப் பார்க்க
» வரிசையாய் எறும்புகள்
» எறும்புகள் ஏன் வரிசையாக செல்கின்றன?
» பாடசாலைகளில் இருந்தே நற்பண்புகள் வளர்க்கப்பட வேண்டும்
» அமர்ந்த இடத்தில் இருந்தே உலகை சுற்றிப் பார்க்க
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|