Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
ஆண் குழந்தைகளை குறி வைக்கும் விநோத நோய்.!
2 posters
Page 1 of 1
ஆண் குழந்தைகளை குறி வைக்கும் விநோத நோய்.!
உடலை படிப்படியாக ஊனமாக்கி, உயிரைக் குடிக்கும் ‘மஸ்குலர் டிஸ்ட்ரஃபி’ என்ற நோய், பெரும்பாலும் ஆண் குழந்தைகளை மட்டுமே தாக்கக் கூடியது.
மரபணு நோய் : இந்த நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ‘மஸ்குலர் டிஸ்ட்ரஃபி’ என அழைக்கப்படும் இந்த நோய், மரபணு தொடர்பான ஏழு வகை நோய்களின் பொதுப் பெயராகும். இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 20 முதல் 30 வயதுக்குள் பெரும்பாலும் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த நோயின் வீரியத்தை குறைந்தது 5 வயதுக்கு மேல்தான் உணரமுடியும்.
சில அறிகுறிகள், மருத்துவப் பரிசோதனைகள் மூலம்தான், இந்நோயைப் பற்றி அறியமுடியும் எனத் தெரிவிக்கும் மேலைநாட்டு மருத்துவர்கள் மற்றும் மரபணு ஆராய்ச்சியாளர்கள், இந்நோய்க்கான மருந்தைக் கண்டறியும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் அமைப்பு : இந்த நோய் தாக்கிய குழந்தைகளைக் கண்டறிய, மதுரையில் ‘மஸ்குலர் டிஸ்ட்ரஃபி பவுண்டேஷன் ஆப் இந்தியா’ என்ற அமைப்பு செயல்படுகிறது. மருத்துவர்கள், கல்விப் பணியாளர்கள், சமூகப் பணியாளர்கள் இந்த அமைப்பில் உள்ளனர். முதல் கட்டமாக, தென்மாவட்டங்களில் இந்நோய் தாக்கிய குழந்தைகளைக் கண்டறிய, இந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளிகள், சிறப்பு மருத்துவ மையங்கள் அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் அறங்காவலர் டாக்டர் லத்தீப், இந்நோயின் தன்மைகள் மற்றும் பாதிப்பின் அறிகுறிகள் குறித்து கூறியதாவது:
“இந்த நோய் அபூர்வமாக பெண் குழந்தைகளைத் தாக்குகிறது. நமது நாட்டில் ஒவ்வொரு 2000 குழந்தைகளுக்கும், ஒரு ஆண் குழந்தை இந் நோயால் பாதிக்கப்படுகிறது. நோய் தாக்கியதைக் கண்டறிவது கடினமானது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை, அடிக்கடி கீழே விழும். படிகளில் ஏறும்போது, பிடிப்பின்றி ஏற இயலாமல் போகும். 2 வயது முதல் 5 வயதுக்கு உள்பட்ட காலத்தில், நோய் தாக்கப்பட்ட குழந்தையின் நடை, ஓட்டம் வித்தியாசப்படும்.
கால்களை நேராக வைக்க முடியாமல் வளைந்து வைக்கலாம். வெளிப்பார்வைக்கு, குழந்தை நன்றாகவே தோற்றமளிக்கும். எந்தவித ஊனமோ, குறைபாடோ வெளியில் தெரிவ தில்லை. கருவில் உருவான இந்நோய், படிப்படியாக தீவிரமடைந்து, 10-12 வயதில் முழுவதும் நடக்கவோ, நிற்கவோ, நீண்ட நேரம் அமரவோ முடியாத நிலை ஏற்படும். சுயமாக, ஒரு டம்ளர் தண்ணீரைக் கூட தூக்க முடியாது.
12-18 வயதில் உடலின் மற்ற உறுப்புகளில், நோயின் தாக்கம் தீவிரமடையத் தொடங்கும். சுவாசம், ஜீரணம் தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும். 18 வயதுக்கு மேல் படுத்த படுக்கையாகவும், 20-30 வயதுக்குள் உயிரிழப்பும் நேரிடலாம். நோய் பாதித்தவர்கள் 24 மணி நேரமும் ஒருவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்” என்றார் டாக்டர் லத்தீப்.
ராமநாதபுரத்தில்.... : ராமநாதபுரத்தில். மாற்றுத் திறன் உடையோருக்காக அண்மையில் நடத்தப்பட்ட பயிற்சி முகாமில், இந்த நோய் குறித்த துண்டுப்பிரசுரங்களை மதுரை மக்கள் கண்காணிப்பகம் அமைப்பினர் வழங்கினர். இந்த அமைப்பின் நிறுவனமும், இயக்குநருமான மதுரையைச் சேர்ந்த ம.லூயிஸ் கூறியதாவது:
‘இந் நோயால், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழந்துள்ளனர் என இதுவரை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தமிழகத்தில் மட்டும், சுமார் 2000 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. எங்கள் அறக்கட்டளையில் மதுரை, திருமங்கலம், கே.கே.நகர், பாண்டியராஜபுரம், அலங்காநல்லூர், கோவில்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 78 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மருத்துவர்களுக்கு இந்நோய் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் அண்மையில் நடத்தப்பட்டது’ என்றார் லூயிஸ்
மரபணு நோய் : இந்த நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ‘மஸ்குலர் டிஸ்ட்ரஃபி’ என அழைக்கப்படும் இந்த நோய், மரபணு தொடர்பான ஏழு வகை நோய்களின் பொதுப் பெயராகும். இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 20 முதல் 30 வயதுக்குள் பெரும்பாலும் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த நோயின் வீரியத்தை குறைந்தது 5 வயதுக்கு மேல்தான் உணரமுடியும்.
சில அறிகுறிகள், மருத்துவப் பரிசோதனைகள் மூலம்தான், இந்நோயைப் பற்றி அறியமுடியும் எனத் தெரிவிக்கும் மேலைநாட்டு மருத்துவர்கள் மற்றும் மரபணு ஆராய்ச்சியாளர்கள், இந்நோய்க்கான மருந்தைக் கண்டறியும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் அமைப்பு : இந்த நோய் தாக்கிய குழந்தைகளைக் கண்டறிய, மதுரையில் ‘மஸ்குலர் டிஸ்ட்ரஃபி பவுண்டேஷன் ஆப் இந்தியா’ என்ற அமைப்பு செயல்படுகிறது. மருத்துவர்கள், கல்விப் பணியாளர்கள், சமூகப் பணியாளர்கள் இந்த அமைப்பில் உள்ளனர். முதல் கட்டமாக, தென்மாவட்டங்களில் இந்நோய் தாக்கிய குழந்தைகளைக் கண்டறிய, இந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளிகள், சிறப்பு மருத்துவ மையங்கள் அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் அறங்காவலர் டாக்டர் லத்தீப், இந்நோயின் தன்மைகள் மற்றும் பாதிப்பின் அறிகுறிகள் குறித்து கூறியதாவது:
“இந்த நோய் அபூர்வமாக பெண் குழந்தைகளைத் தாக்குகிறது. நமது நாட்டில் ஒவ்வொரு 2000 குழந்தைகளுக்கும், ஒரு ஆண் குழந்தை இந் நோயால் பாதிக்கப்படுகிறது. நோய் தாக்கியதைக் கண்டறிவது கடினமானது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை, அடிக்கடி கீழே விழும். படிகளில் ஏறும்போது, பிடிப்பின்றி ஏற இயலாமல் போகும். 2 வயது முதல் 5 வயதுக்கு உள்பட்ட காலத்தில், நோய் தாக்கப்பட்ட குழந்தையின் நடை, ஓட்டம் வித்தியாசப்படும்.
கால்களை நேராக வைக்க முடியாமல் வளைந்து வைக்கலாம். வெளிப்பார்வைக்கு, குழந்தை நன்றாகவே தோற்றமளிக்கும். எந்தவித ஊனமோ, குறைபாடோ வெளியில் தெரிவ தில்லை. கருவில் உருவான இந்நோய், படிப்படியாக தீவிரமடைந்து, 10-12 வயதில் முழுவதும் நடக்கவோ, நிற்கவோ, நீண்ட நேரம் அமரவோ முடியாத நிலை ஏற்படும். சுயமாக, ஒரு டம்ளர் தண்ணீரைக் கூட தூக்க முடியாது.
12-18 வயதில் உடலின் மற்ற உறுப்புகளில், நோயின் தாக்கம் தீவிரமடையத் தொடங்கும். சுவாசம், ஜீரணம் தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும். 18 வயதுக்கு மேல் படுத்த படுக்கையாகவும், 20-30 வயதுக்குள் உயிரிழப்பும் நேரிடலாம். நோய் பாதித்தவர்கள் 24 மணி நேரமும் ஒருவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்” என்றார் டாக்டர் லத்தீப்.
ராமநாதபுரத்தில்.... : ராமநாதபுரத்தில். மாற்றுத் திறன் உடையோருக்காக அண்மையில் நடத்தப்பட்ட பயிற்சி முகாமில், இந்த நோய் குறித்த துண்டுப்பிரசுரங்களை மதுரை மக்கள் கண்காணிப்பகம் அமைப்பினர் வழங்கினர். இந்த அமைப்பின் நிறுவனமும், இயக்குநருமான மதுரையைச் சேர்ந்த ம.லூயிஸ் கூறியதாவது:
‘இந் நோயால், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழந்துள்ளனர் என இதுவரை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தமிழகத்தில் மட்டும், சுமார் 2000 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. எங்கள் அறக்கட்டளையில் மதுரை, திருமங்கலம், கே.கே.நகர், பாண்டியராஜபுரம், அலங்காநல்லூர், கோவில்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 78 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மருத்துவர்களுக்கு இந்நோய் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் அண்மையில் நடத்தப்பட்டது’ என்றார் லூயிஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆண் குழந்தைகளை குறி வைக்கும் விநோத நோய்.!
முக்கியமான பதிவு ஒன்று இது போன்ற பதிவுகளை இன்னும் பகிர்வதற்கு முன்னோடியாக இருங்கள் நன்றி.
ரம்ஷீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6
Re: ஆண் குழந்தைகளை குறி வைக்கும் விநோத நோய்.!
@. @. :”@: தொடர்வோம்..ரம்ஷீன் wrote:முக்கியமான பதிவு ஒன்று இது போன்ற பதிவுகளை இன்னும் பகிர்வதற்கு முன்னோடியாக இருங்கள் நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தீபாவளியை குறி வைக்கும் படங்கள்
» பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
» குழந்தைகளை தாக்கும் சர்க்கரை நோய்
» குழந்தைகளை தாக்கும் சர்க்கரை நோய்..
» குழந்தைகளை தாக்கும் சர்க்கரை நோய்
» பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
» குழந்தைகளை தாக்கும் சர்க்கரை நோய்
» குழந்தைகளை தாக்கும் சர்க்கரை நோய்..
» குழந்தைகளை தாக்கும் சர்க்கரை நோய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|