சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக… Khan11

சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக…

Go down

சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக… Empty சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக…

Post by rammalar Mon 15 Apr 2019 - 8:03

சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக… E_1347536665
ஒரு ஜப்பானிய விஞ்ஞானி “சிலந்திப்பூச்சியின் வலையிலுள்ள 
இழைகளிலிருந்து வயலின் வாத்தியத்திற்கான தந்திக்கம்பிகள் 
செய்ய முடியும்’ என்கிறார். 

மேலும், “நன்றாக வயலின் வாசிக்கத் தெரிந்தவர் கையில் 
இந்தக் கம்பிகள் அற்புதமான இசையை வெளிப்படுத்தும்’ என்றும் 
சொல்கிறார்.



இந்த விஞ்ஞானியின் பெயர் ஷிகயோஷி ஒஸாகி. இவர் நரா மெடிகல் யுனிவர்சிடியில் பாலிமர் கெமிஸ்ட்ரி புரொஃபஸராக இருக்கிறார். இவர் சொல்கிறார் “சிலந்தி நூலிழைகளை ஒரு பலம் வாய்ந்த தந்திக் கம்பியாக முறுக்க முடியும். இந்தக் கம்பி நெகிழும் தன்மையுடையது. வயலின் வாத்தியத்தில் பயன்படுத்தக்கூடிய சிறந்த கம்பியாக உள்ளது’.


கடந்த 35 ஆண்டுகளாக இவ்விஞ்ஞானி சிலந்தி வலை இழைகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். இவ்விழைகள் அறுவை சிகிச்சையின்போது தையல் போடவும் உதவுமாம். இதுதவிர, துப்பாக்கிக் குண்டு துளைக்காத கவசமும் செய்யப் பயன்படும் என்கிறார். ஆயினும் வயலின் மேல் உள்ள விருப்பத்தால், அதற்காகவென்றே சிலந்தி வலையின் இழைகளைப் பயன்படுத்தி, தந்திக்கம்பிகள் செய்ய முயன்றார். 


இவ்வலையின் இழைகளை ஒன்றுசேர்த்துத் திரிக்கும்போது இவற்றின் ஷேப் நான்கு பக்கங்களுக்கும் மேற்பட்ட பல கோணங்கள் கொண்டு கம்பியாக உருவெடுக்கிறதாம். இவை வயலின் வாத்தியத்திற்கு மிகவும் பொருத்தமானவையாக உள்ளன என்றார்.


“சாதாரணமான இழைகளால் நூலிழை திரிக்கும்போது ஒவ்வொன்றுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கும்; ஆனால் சிலந்தியின் இழையால் திரிக்கப்படும் கம்பிகளில் இவ்வாறு நேர்வதில்லை. அதனால் இக்கம்பிகள் பலம் பொருந்தியவையாக உள்ளன. நமது அன்றாட வாழ்விற்கு இவை பலவிதங்களில் பயன்படும்’ என்கிறார் இவர். 


இந்த நூலிழைகளை நெஃபில்லா மாகுலடா என்ற வகை சிலந்திகளிடமிருந்து தயாரித்ததாகச் சொல்கிறார். 300 பெண் சிலந்திகள் இதற்கான இழைகளைப் பெறப் பயன்பட்டவையாம்.


சிலந்தி வலை இழைகளின் பலமும், நீண்ட நாள் உழைக்கும் தன்மையும் ஒன்றும் புதிதான கண்டுபிடிப்பல்ல; முன்பே செய்யப்பட்ட பல ஆராய்ச்சிகளின் விளைவாக, இவ்வகைக் கம்பிகள் அதிகபட்சமான உஷ்ணத்தையும் அல்ட்ராவயலட் என்ற புறஊதா நிறத்தின் விளைவுகளையும் தாங்கக் கூடியவை என்பது தெரியவந்துள்ளது. 


முதன்முதலாக 600 கிலோ பாரத்தைத் தாங்கக் கூடிய ஒரு சிலந்தி நூலிழைக் கம்பியைச் செய்தார் இவ்விஞ்ஞானி. அப்போது இந்நூலிழைகள் பலவிதமான ஒலிகளை எழுப்புவதையும் கண்டறிந்தார்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக… Empty Re: சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக…

Post by rammalar Mon 15 Apr 2019 - 8:04

இக்கண்டுபிடிப்பு வயலின் வித்வான்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இந்த நூலிழையிலான் கம்பிகளின் மென்மையானதும், சுகமானதுமான ஒலியும், அதனால் ஏற்படும் மிக அருமையான இளமை வாய்ந்த அனுபவமும் அருமையாக உள்ளது என்று சிலாகிக்கிறார்கள்.


உலகிலேயே மிகவும் பிரசித்திபெற்ற வயலின்கள் ஸ்ட்ராடி வாரியஸ் எனப்படுபவை.

அன்டோனியோ ஸ்ட்ராடிவா என்ற இத்தாலியக் கலைஞரால் (18 நூற்றாண்டில்) சுமார் 300 வயலின்கள் தயாரிக்கப்பட்டன. 

இவற்றில் சிலவே இப்போது உள்ளன. இவற்றின் நாதமே தனிப்பட்டது. இந்த வயலினின் விலை இப்போது மதிப்பிட முடியாதது.
இப்போதுள்ள வயலின் வித்வான்கள் இந்த சிலந்தி நூலிழை பொருத்தப்பட்ட ஸ்ட்ராடிவாரி வயலினுக்கும் ஒசாசியின் 1200 டாலர் மதிப்புடைய வயலினுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வதாகச் சொல்கின்றனர்.


அதனால் ஒசாகி கூறுகிறார்: விஞ்ஞானப்பூர்வமாக ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்யலாம். ஆனால் அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்க வேண்டியது அவசியம் அவ்வாறு புதிய கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.


அமெரிக்க ஃபிஸிகல் சொஸைடியின் வெளியீடான் ஃபிஸிகல் ரிவியூ லெட்டர்ஸ் இதழில் ஒசாகி அவர்களின் இப்புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புப் பற்றிப் பிரசுரம் செய்யப்பட இருக்கிறது.


– டி.எம். சுந்தரராமன்
நன்றி- மஞ்சரி & வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum