Latest topics
» சிதறியமனம் வலிமை பெற்றது!by rammalar Today at 6:06
» அடக்கமுடன் இரு!
by rammalar Today at 6:04
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by rammalar Today at 6:02
» நம்மால கிழிக்க முடிஞ்சது ...!
by rammalar Tue 19 Jan 2021 - 14:31
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by rammalar Tue 19 Jan 2021 - 14:30
» ஆத்ம திருப்தி - கவிதை
by rammalar Tue 19 Jan 2021 - 14:28
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by rammalar Tue 19 Jan 2021 - 12:05
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by rammalar Tue 19 Jan 2021 - 12:03
» - தூங்கு தமிழா தூங்கு!
by rammalar Tue 19 Jan 2021 - 12:02
» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by rammalar Tue 19 Jan 2021 - 3:38
» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by rammalar Tue 19 Jan 2021 - 3:35
» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by rammalar Tue 19 Jan 2021 - 3:33
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by rammalar Tue 19 Jan 2021 - 3:31
» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by rammalar Mon 18 Jan 2021 - 17:29
» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by rammalar Mon 18 Jan 2021 - 17:27
» ட்விட்டரில் ரசித்தவை
by rammalar Mon 18 Jan 2021 - 5:38
» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by rammalar Mon 18 Jan 2021 - 5:37
» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by rammalar Sun 17 Jan 2021 - 19:54
» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by rammalar Sun 17 Jan 2021 - 19:29
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by rammalar Sun 17 Jan 2021 - 19:24
» - புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by rammalar Sun 17 Jan 2021 - 19:23
» திரைப்பட பாடல்கள் - அ.மருதகாசி
by rammalar Sat 16 Jan 2021 - 19:11
» வலையோசை- யுவகிருஷ்ணா
by rammalar Sat 16 Jan 2021 - 6:24
» கே.ஜே. யேசுதாஸ்
by rammalar Fri 15 Jan 2021 - 1:42
» பெண்களுக்கு அழகு தருவது இடையா? உடையா?
by rammalar Fri 15 Jan 2021 - 1:38
» அரைக்கண்ணை விழித்துப் பார்.... உலகம், இனியது,!
by rammalar Fri 15 Jan 2021 - 1:35
» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்...!!
by rammalar Fri 15 Jan 2021 - 1:27
» இந்த கேரக்டருக்கு இவர்தான் !
by rammalar Fri 15 Jan 2021 - 1:23
» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
by rammalar Fri 15 Jan 2021 - 1:21
» ‘காதலர் தினம்’ படம் பார்க்கப் போவதில் என்ன குழப்பம்?
by rammalar Thu 14 Jan 2021 - 13:45
» ஆயில் தண்டனை-னு சொன்னாங்களே இதானா! -
by rammalar Thu 14 Jan 2021 - 13:13
» - டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்!
by rammalar Thu 14 Jan 2021 - 13:04
» - டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்!
by rammalar Thu 14 Jan 2021 - 13:04
» சிரி...சிரி
by rammalar Thu 14 Jan 2021 - 10:12
» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by rammalar Thu 14 Jan 2021 - 10:08
எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கை 8000-ஆக உயர்வு
எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கை 8000-ஆக உயர்வு
தமிழகத்தில் செயல்படும் 6 அரசு மருத்துவமனை கல்லூரிகளில் உள்ள இடங்களை அதிகரிப்பதற்கும், 3 தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தை தொடங்குவதற்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம், இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் கூடுதலாக 875 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.
பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் உள்ள பாரத் மருத்துவக் கல்லூரிக்கும், இந்திரா மருத்துவக் கல்லூரிக்கும் தலா 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் சில தினங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கியது.
150 மாணவர்களுடன், எம்.பி.பி.எஸ் படிப்பை தொடங்க, பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்து.
இதுதவிர, பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகத்திற்கு கூடுதலாக 100 இடங்கள் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டது.
கே.கே.நகரில் உள்ள அரசு இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 25 இடங்கள் சேர்க்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 இடங்கள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள துவக்க மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளிலிருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாக இது விளங்குகிறது. தகுதியான மருத்துவ நிபுணர்கள் கிடைப்பதினால், இந்த மருத்துவமனையில் மூன்றாம் நிலை மருத்துவ சேவைகளை மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலத்தில் உள்ள விநாயக மிஷன்ஷ் கிருபானந்தா வரியார் மருத்துவக் கல்லூரியில் (விநாயகா மிஷன் டீம் பல்கலைக்கழகம்) கூடுதலாக 50 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அங்கு மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.
மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம், சவீதா மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டு மருத்துவமனை கல்லூரிகளில் தலா 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த கல்வி ஆண்டில், 26 அரசு உள்ளிட்ட 52 மருத்துவமனைக் கல்லூரிகள் மூலம் 8,000 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் நிரப்பப்படுகின்றன. தற்போது, வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,250 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் உள்ள பாரத் மருத்துவக் கல்லூரிக்கும், இந்திரா மருத்துவக் கல்லூரிக்கும் தலா 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் சில தினங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கியது.
150 மாணவர்களுடன், எம்.பி.பி.எஸ் படிப்பை தொடங்க, பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்து.
இதுதவிர, பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகத்திற்கு கூடுதலாக 100 இடங்கள் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டது.
கே.கே.நகரில் உள்ள அரசு இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 25 இடங்கள் சேர்க்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 இடங்கள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள துவக்க மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளிலிருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாக இது விளங்குகிறது. தகுதியான மருத்துவ நிபுணர்கள் கிடைப்பதினால், இந்த மருத்துவமனையில் மூன்றாம் நிலை மருத்துவ சேவைகளை மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலத்தில் உள்ள விநாயக மிஷன்ஷ் கிருபானந்தா வரியார் மருத்துவக் கல்லூரியில் (விநாயகா மிஷன் டீம் பல்கலைக்கழகம்) கூடுதலாக 50 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அங்கு மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.
மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம், சவீதா மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டு மருத்துவமனை கல்லூரிகளில் தலா 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த கல்வி ஆண்டில், 26 அரசு உள்ளிட்ட 52 மருத்துவமனைக் கல்லூரிகள் மூலம் 8,000 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் நிரப்பப்படுகின்றன. தற்போது, வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,250 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16792
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|