Latest topics
» பாட்டி - கவிதைby rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
கவிதை எழுத பெண்கள் அவசியமா?- சுஜாதா பதில்கள்
Page 1 of 1
கவிதை எழுத பெண்கள் அவசியமா?- சுஜாதா பதில்கள்
1) கவிதை எழுத பெண்கள் அவசியமா?
இல்லை, எழுதாமலிருக்க!
-
2) கூட்டுக் குடும்பமா?
மெகா தொடர்களை நம்பாதீர்கள்.
பிளாட்டுகள் வந்தபோதே தாரை வார்த்து
விட்டோம்!
-
3) கள்ளக்காதல் அதிகரித்து வருகிறதே...!
சமுதாயம் சங்க காலத்தை நோக்கி போகிறது!
-
4) பெணகளுக்கு ஏற்ற உடை?
எந்த நேரத்தில்?
-
5) ஆவிகளை நம்புகிறீர்களா?
இட்லி வேக வைக்க, ஜலதோஷத்தில்
விக்ஸ் போட்டு மூச்செடுக்க!
-
6) மனித நேயம் என்றால்...?
சில செல்லப் பிராணிகளிடம் இருப்பது!
-
7) பொய் பேசுவதில் யார் கில்லாடி?
ஆண்கள்!
அதைச் சட்டென்று கண்டு பிடிப்பதில் கில்லாடி
பெண்கள்!
-
---------------------------------------------------
நன்றி- அம்பலம் இணைய இதழ்
இல்லை, எழுதாமலிருக்க!
-
2) கூட்டுக் குடும்பமா?
மெகா தொடர்களை நம்பாதீர்கள்.
பிளாட்டுகள் வந்தபோதே தாரை வார்த்து
விட்டோம்!
-
3) கள்ளக்காதல் அதிகரித்து வருகிறதே...!
சமுதாயம் சங்க காலத்தை நோக்கி போகிறது!
-
4) பெணகளுக்கு ஏற்ற உடை?
எந்த நேரத்தில்?
-
5) ஆவிகளை நம்புகிறீர்களா?
இட்லி வேக வைக்க, ஜலதோஷத்தில்
விக்ஸ் போட்டு மூச்செடுக்க!
-
6) மனித நேயம் என்றால்...?
சில செல்லப் பிராணிகளிடம் இருப்பது!
-
7) பொய் பேசுவதில் யார் கில்லாடி?
ஆண்கள்!
அதைச் சட்டென்று கண்டு பிடிப்பதில் கில்லாடி
பெண்கள்!
-
---------------------------------------------------
நன்றி- அம்பலம் இணைய இதழ்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23853
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|