Latest topics
» விடா முயற்சிby rammalar Today at 15:19
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by rammalar Today at 14:31
» பெண்ணிற்கு உவமை வெங்காயமே!
by rammalar Today at 14:24
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Today at 14:16
» இதுதான் சார் உலகம்…
by rammalar Sun 3 Dec 2023 - 19:20
» எல்லாம் சகஜம் பா..
by rammalar Sun 3 Dec 2023 - 19:01
» கட்டின புடவையோட வா, போதும்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:02
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
உன்னை மாதிரி லூஸாவேதான் இருக்கு!
Page 1 of 1
உன்னை மாதிரி லூஸாவேதான் இருக்கு!
என்னங்க, என் புது ஜாக்கெட் எப்படியிருக்கு?
உன்னை மாதிரி லூஸாவேதான் இருக்கு!
-
--------------------------------
-
ரயில் டிரைவரைக் கட்டிக்கிட்டது தப்பா
போச்சா, ஏன்?
சிவப்பு புடவை கட்டினா நாளெல்லாம்
கிட்ட வரமாட்டேங்கிறார்!
-
------------------------------------
பயங்கரவாதியின் மிரட்டல் கடிதம்
காந்திஜியின் தபால் தலையைச்
சுமந்து கொண்டு!
-
-------------------------------
இன்னுமா ஊமையாய் இருப்பது..?
---
கண்ணே உன் கண்களும்
கை வளையல்களும் கால் கொலுசும்
பேசும்போது, வாய் மட்டும்
இன்னும் ஊமையாய் இருப்பது ஏனோ?
-
---------------------------------------
நன்றி- பாக்யா
-
புன்னகை
------
காற்றின் புன்னகை தென்றல்
கடலில் புன்னகை அலைகள்
உழைப்பின் புன்னகை வேர்வை
உணர்ச்சியின் புன்னகை கவிதை
-
--------------------------------
உன்னை மாதிரி லூஸாவேதான் இருக்கு!
-
--------------------------------
-
ரயில் டிரைவரைக் கட்டிக்கிட்டது தப்பா
போச்சா, ஏன்?
சிவப்பு புடவை கட்டினா நாளெல்லாம்
கிட்ட வரமாட்டேங்கிறார்!
-
------------------------------------
பயங்கரவாதியின் மிரட்டல் கடிதம்
காந்திஜியின் தபால் தலையைச்
சுமந்து கொண்டு!
-
-------------------------------
இன்னுமா ஊமையாய் இருப்பது..?
---
கண்ணே உன் கண்களும்
கை வளையல்களும் கால் கொலுசும்
பேசும்போது, வாய் மட்டும்
இன்னும் ஊமையாய் இருப்பது ஏனோ?
-
---------------------------------------
நன்றி- பாக்யா
-
புன்னகை
------
காற்றின் புன்னகை தென்றல்
கடலில் புன்னகை அலைகள்
உழைப்பின் புன்னகை வேர்வை
உணர்ச்சியின் புன்னகை கவிதை
-
--------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186
Re: உன்னை மாதிரி லூஸாவேதான் இருக்கு!
மைதீரும் நேரத்தில்
நன்றாக எழுதும்
நம் பேனா!
-
கல்பனா
-----------------------
-
மணவறை
மெதவாக பெருக்குகிறாள்
முதிர் கன்னி!
-
அறிவுமதி
-----------------------
குழந்தைகள் உடைத்த
பொம்மைகள்
தனி அழகு!
-
இளையபாரதி
-----------------------
-
கட்டை வண்டிக்கும்
ஆக்ஸிலேட்டர்
மாட்டு வால்!
-
நா.முத்துக்குமார்
---------------------------------
-
கைதட்டி சிரிக்கும் நீ
கால்தவறி சரிகிறார்!
-
மனோரஞ்சன்
--------------------------------
-
கேடிகளும், கிரிமினல்களும் ஊர்வலமா
வருகிறார்களா, ஏன்?
சமூக அநீதி மாநாடு நடத்துறாங்களாம்!
-------------------------------------------
-
பறவை 1:
ஆனாலும் அவன் ரொம்ப புத்திசாலியா
இருக்கான்!
பறவை2: எப்படி சொல்றே?
பறவை1:
மரத்துக்கு நாலு கூடு கட்டி வாடகைக்கு
விட்டிருக்கான்னா, பாரேன்!
-
-----------------------------------------
-
அந்த மான் எதுக்கு கோயிலையே
சுத்தி சுத்தி வருது?
நான்தான் சொன்னேனே...
அது சாதாரணமான மான் இல்லை,
‘பக்திமான்’னு!
-
-------------------------------------------
-
செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக
விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்களே?
செவ்வாயில் அமுதமே இருப்பதாக
நான் சொல்கிறேன்!
-
அரசு பதில் - குமுதம்
----------------------------------------
-
வெற்றி பெற்ற மனிதனின் பின்னால்
அதற்கு காரணமான நண்பர்கள்
இருப்பாரகள்!
-
கிரேஸி மோகன்
-------------------------------------
-
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு
சீக்கிரம் திருமணம் செய்து கொள்வது
பெண்களுடைய வேலையாகும்!
எவ்வளவு காலம் திருமணத்தை
தள்ளிப்போட முடியுதோ, அவ்வளவு காலம்
தள்ளிப் போடுவது ஆண்களுடைய
வேலையாகும்!
-
-------------------------------------------------
-
உன்னோட கூட்டை ஏன் திடீர்னு ஆலமரத்துக்கு
மாத்திட்டே?
‘வாஸ்து’படி புளியமரத்துல கூடு கட்டினது
சரியில்லேன்னு சொன்னாங்க...அதான்!
-
----------------------------------------------
பறவை:
அவக்கிட்டே மட்டும் விளையாடற வேலை
எல்லாம் வெச்சுக்காதே!
ஏன்?
அவனுக்கு (காண்டாமிருகம்) மூக்குக்கு மேல்
கோபம் வரும்!
-
----------------------------------------
குமுதம் 27-7-2000
நன்றாக எழுதும்
நம் பேனா!
-
கல்பனா
-----------------------
-
மணவறை
மெதவாக பெருக்குகிறாள்
முதிர் கன்னி!
-
அறிவுமதி
-----------------------
குழந்தைகள் உடைத்த
பொம்மைகள்
தனி அழகு!
-
இளையபாரதி
-----------------------
-
கட்டை வண்டிக்கும்
ஆக்ஸிலேட்டர்
மாட்டு வால்!
-
நா.முத்துக்குமார்
---------------------------------
-
கைதட்டி சிரிக்கும் நீ
கால்தவறி சரிகிறார்!
-
மனோரஞ்சன்
--------------------------------
-
கேடிகளும், கிரிமினல்களும் ஊர்வலமா
வருகிறார்களா, ஏன்?
சமூக அநீதி மாநாடு நடத்துறாங்களாம்!
-------------------------------------------
-
பறவை 1:
ஆனாலும் அவன் ரொம்ப புத்திசாலியா
இருக்கான்!
பறவை2: எப்படி சொல்றே?
பறவை1:
மரத்துக்கு நாலு கூடு கட்டி வாடகைக்கு
விட்டிருக்கான்னா, பாரேன்!
-
-----------------------------------------
-
அந்த மான் எதுக்கு கோயிலையே
சுத்தி சுத்தி வருது?
நான்தான் சொன்னேனே...
அது சாதாரணமான மான் இல்லை,
‘பக்திமான்’னு!
-
-------------------------------------------
-
செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக
விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்களே?
செவ்வாயில் அமுதமே இருப்பதாக
நான் சொல்கிறேன்!
-
அரசு பதில் - குமுதம்
----------------------------------------
-
வெற்றி பெற்ற மனிதனின் பின்னால்
அதற்கு காரணமான நண்பர்கள்
இருப்பாரகள்!
-
கிரேஸி மோகன்
-------------------------------------
-
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு
சீக்கிரம் திருமணம் செய்து கொள்வது
பெண்களுடைய வேலையாகும்!
எவ்வளவு காலம் திருமணத்தை
தள்ளிப்போட முடியுதோ, அவ்வளவு காலம்
தள்ளிப் போடுவது ஆண்களுடைய
வேலையாகும்!
-
-------------------------------------------------
-
உன்னோட கூட்டை ஏன் திடீர்னு ஆலமரத்துக்கு
மாத்திட்டே?
‘வாஸ்து’படி புளியமரத்துல கூடு கட்டினது
சரியில்லேன்னு சொன்னாங்க...அதான்!
-
----------------------------------------------
பறவை:
அவக்கிட்டே மட்டும் விளையாடற வேலை
எல்லாம் வெச்சுக்காதே!
ஏன்?
அவனுக்கு (காண்டாமிருகம்) மூக்குக்கு மேல்
கோபம் வரும்!
-
----------------------------------------
குமுதம் 27-7-2000
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186

» உன்னை ராணி மாதிரி வெச்சுப்பேன்...!
» உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்!
» டி.வி.தொடர் மாதிரி இருக்கு..!
» மெகா சீரியல் மாதிரி இருக்கு...!
» ஒரு திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு..!
» உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்!
» டி.வி.தொடர் மாதிரி இருக்கு..!
» மெகா சீரியல் மாதிரி இருக்கு...!
» ஒரு திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|