Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
உன்னை மாதிரி லூஸாவேதான் இருக்கு!
Page 1 of 1
உன்னை மாதிரி லூஸாவேதான் இருக்கு!
என்னங்க, என் புது ஜாக்கெட் எப்படியிருக்கு?
உன்னை மாதிரி லூஸாவேதான் இருக்கு!
-
--------------------------------
-
ரயில் டிரைவரைக் கட்டிக்கிட்டது தப்பா
போச்சா, ஏன்?
சிவப்பு புடவை கட்டினா நாளெல்லாம்
கிட்ட வரமாட்டேங்கிறார்!
-
------------------------------------
பயங்கரவாதியின் மிரட்டல் கடிதம்
காந்திஜியின் தபால் தலையைச்
சுமந்து கொண்டு!
-
-------------------------------
இன்னுமா ஊமையாய் இருப்பது..?
---
கண்ணே உன் கண்களும்
கை வளையல்களும் கால் கொலுசும்
பேசும்போது, வாய் மட்டும்
இன்னும் ஊமையாய் இருப்பது ஏனோ?
-
---------------------------------------
நன்றி- பாக்யா
-
புன்னகை
------
காற்றின் புன்னகை தென்றல்
கடலில் புன்னகை அலைகள்
உழைப்பின் புன்னகை வேர்வை
உணர்ச்சியின் புன்னகை கவிதை
-
--------------------------------
உன்னை மாதிரி லூஸாவேதான் இருக்கு!
-
--------------------------------
-
ரயில் டிரைவரைக் கட்டிக்கிட்டது தப்பா
போச்சா, ஏன்?
சிவப்பு புடவை கட்டினா நாளெல்லாம்
கிட்ட வரமாட்டேங்கிறார்!
-
------------------------------------
பயங்கரவாதியின் மிரட்டல் கடிதம்
காந்திஜியின் தபால் தலையைச்
சுமந்து கொண்டு!
-
-------------------------------
இன்னுமா ஊமையாய் இருப்பது..?
---
கண்ணே உன் கண்களும்
கை வளையல்களும் கால் கொலுசும்
பேசும்போது, வாய் மட்டும்
இன்னும் ஊமையாய் இருப்பது ஏனோ?
-
---------------------------------------
நன்றி- பாக்யா
-
புன்னகை
------
காற்றின் புன்னகை தென்றல்
கடலில் புன்னகை அலைகள்
உழைப்பின் புன்னகை வேர்வை
உணர்ச்சியின் புன்னகை கவிதை
-
--------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: உன்னை மாதிரி லூஸாவேதான் இருக்கு!
மைதீரும் நேரத்தில்
நன்றாக எழுதும்
நம் பேனா!
-
கல்பனா
-----------------------
-
மணவறை
மெதவாக பெருக்குகிறாள்
முதிர் கன்னி!
-
அறிவுமதி
-----------------------
குழந்தைகள் உடைத்த
பொம்மைகள்
தனி அழகு!
-
இளையபாரதி
-----------------------
-
கட்டை வண்டிக்கும்
ஆக்ஸிலேட்டர்
மாட்டு வால்!
-
நா.முத்துக்குமார்
---------------------------------
-
கைதட்டி சிரிக்கும் நீ
கால்தவறி சரிகிறார்!
-
மனோரஞ்சன்
--------------------------------
-
கேடிகளும், கிரிமினல்களும் ஊர்வலமா
வருகிறார்களா, ஏன்?
சமூக அநீதி மாநாடு நடத்துறாங்களாம்!
-------------------------------------------
-
பறவை 1:
ஆனாலும் அவன் ரொம்ப புத்திசாலியா
இருக்கான்!
பறவை2: எப்படி சொல்றே?
பறவை1:
மரத்துக்கு நாலு கூடு கட்டி வாடகைக்கு
விட்டிருக்கான்னா, பாரேன்!
-
-----------------------------------------
-
அந்த மான் எதுக்கு கோயிலையே
சுத்தி சுத்தி வருது?
நான்தான் சொன்னேனே...
அது சாதாரணமான மான் இல்லை,
‘பக்திமான்’னு!
-
-------------------------------------------
-
செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக
விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்களே?
செவ்வாயில் அமுதமே இருப்பதாக
நான் சொல்கிறேன்!
-
அரசு பதில் - குமுதம்
----------------------------------------
-
வெற்றி பெற்ற மனிதனின் பின்னால்
அதற்கு காரணமான நண்பர்கள்
இருப்பாரகள்!
-
கிரேஸி மோகன்
-------------------------------------
-
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு
சீக்கிரம் திருமணம் செய்து கொள்வது
பெண்களுடைய வேலையாகும்!
எவ்வளவு காலம் திருமணத்தை
தள்ளிப்போட முடியுதோ, அவ்வளவு காலம்
தள்ளிப் போடுவது ஆண்களுடைய
வேலையாகும்!
-
-------------------------------------------------
-
உன்னோட கூட்டை ஏன் திடீர்னு ஆலமரத்துக்கு
மாத்திட்டே?
‘வாஸ்து’படி புளியமரத்துல கூடு கட்டினது
சரியில்லேன்னு சொன்னாங்க...அதான்!
-
----------------------------------------------
பறவை:
அவக்கிட்டே மட்டும் விளையாடற வேலை
எல்லாம் வெச்சுக்காதே!
ஏன்?
அவனுக்கு (காண்டாமிருகம்) மூக்குக்கு மேல்
கோபம் வரும்!
-
----------------------------------------
குமுதம் 27-7-2000
நன்றாக எழுதும்
நம் பேனா!
-
கல்பனா
-----------------------
-
மணவறை
மெதவாக பெருக்குகிறாள்
முதிர் கன்னி!
-
அறிவுமதி
-----------------------
குழந்தைகள் உடைத்த
பொம்மைகள்
தனி அழகு!
-
இளையபாரதி
-----------------------
-
கட்டை வண்டிக்கும்
ஆக்ஸிலேட்டர்
மாட்டு வால்!
-
நா.முத்துக்குமார்
---------------------------------
-
கைதட்டி சிரிக்கும் நீ
கால்தவறி சரிகிறார்!
-
மனோரஞ்சன்
--------------------------------
-
கேடிகளும், கிரிமினல்களும் ஊர்வலமா
வருகிறார்களா, ஏன்?
சமூக அநீதி மாநாடு நடத்துறாங்களாம்!
-------------------------------------------
-
பறவை 1:
ஆனாலும் அவன் ரொம்ப புத்திசாலியா
இருக்கான்!
பறவை2: எப்படி சொல்றே?
பறவை1:
மரத்துக்கு நாலு கூடு கட்டி வாடகைக்கு
விட்டிருக்கான்னா, பாரேன்!
-
-----------------------------------------
-
அந்த மான் எதுக்கு கோயிலையே
சுத்தி சுத்தி வருது?
நான்தான் சொன்னேனே...
அது சாதாரணமான மான் இல்லை,
‘பக்திமான்’னு!
-
-------------------------------------------
-
செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக
விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்களே?
செவ்வாயில் அமுதமே இருப்பதாக
நான் சொல்கிறேன்!
-
அரசு பதில் - குமுதம்
----------------------------------------
-
வெற்றி பெற்ற மனிதனின் பின்னால்
அதற்கு காரணமான நண்பர்கள்
இருப்பாரகள்!
-
கிரேஸி மோகன்
-------------------------------------
-
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு
சீக்கிரம் திருமணம் செய்து கொள்வது
பெண்களுடைய வேலையாகும்!
எவ்வளவு காலம் திருமணத்தை
தள்ளிப்போட முடியுதோ, அவ்வளவு காலம்
தள்ளிப் போடுவது ஆண்களுடைய
வேலையாகும்!
-
-------------------------------------------------
-
உன்னோட கூட்டை ஏன் திடீர்னு ஆலமரத்துக்கு
மாத்திட்டே?
‘வாஸ்து’படி புளியமரத்துல கூடு கட்டினது
சரியில்லேன்னு சொன்னாங்க...அதான்!
-
----------------------------------------------
பறவை:
அவக்கிட்டே மட்டும் விளையாடற வேலை
எல்லாம் வெச்சுக்காதே!
ஏன்?
அவனுக்கு (காண்டாமிருகம்) மூக்குக்கு மேல்
கோபம் வரும்!
-
----------------------------------------
குமுதம் 27-7-2000
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உன்னை ராணி மாதிரி வெச்சுப்பேன்...!
» உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்!
» டி.வி.தொடர் மாதிரி இருக்கு..!
» மெகா சீரியல் மாதிரி இருக்கு...!
» ஒரு திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு..!
» உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்!
» டி.வி.தொடர் மாதிரி இருக்கு..!
» மெகா சீரியல் மாதிரி இருக்கு...!
» ஒரு திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|