Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
காடு – உவமைக் கவிஞர் சுரதா
Page 1 of 1
காடு – உவமைக் கவிஞர் சுரதா
கார்த்திகைத் தீபமெனக்
காடெல்லாம் பூத்திருக்கும்
பார்த்திட வேண்டுமடி – கிளியே
பார்வை குளிருமடி!
காடு பொருள் கொடுக்கும்
காய்கனி ஈன்றெடுக்கும்
கூடிக் களித்திடவே – கிளியே
குளிர்ந்த நிழல் கொடுக்கும்!
குரங்கு குடியிருக்கும்
கொம்பில் கனி பறிக்கும்
மரங்கள் வெயில் மறைக்கும் –
கிளியே வழியில் தடையிருக்கும்!
மாவும் பழுத்திருக்கும்
மலர்கள் விழித்திருக்கும்
பூவின் மது சுரக்கும் – கிளியே
போவார் அடி வழுக்கும் !
பச்சை மயில் நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும்
நச்சரவங் கலங்கும் – கிளியே
நரியெல்லாம் ஊளையிடும்!
கல்லுரல் போன்ற முகம்
காட்டிடும் பன்றிகளை
மெல்லிய மான் தடுக்கும் – கிளியே
வேங்கைகள் வால் நிமிர்க்கும்!
சிங்கம் புலி கரடி
சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும் திரியுமடி – கிளியே
இயற்கை விடுதியிலே!
=============================
நன்றி: சிறுவர் மணி (தினமணி)
காடெல்லாம் பூத்திருக்கும்
பார்த்திட வேண்டுமடி – கிளியே
பார்வை குளிருமடி!
காடு பொருள் கொடுக்கும்
காய்கனி ஈன்றெடுக்கும்
கூடிக் களித்திடவே – கிளியே
குளிர்ந்த நிழல் கொடுக்கும்!
குரங்கு குடியிருக்கும்
கொம்பில் கனி பறிக்கும்
மரங்கள் வெயில் மறைக்கும் –
கிளியே வழியில் தடையிருக்கும்!
மாவும் பழுத்திருக்கும்
மலர்கள் விழித்திருக்கும்
பூவின் மது சுரக்கும் – கிளியே
போவார் அடி வழுக்கும் !
பச்சை மயில் நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும்
நச்சரவங் கலங்கும் – கிளியே
நரியெல்லாம் ஊளையிடும்!
கல்லுரல் போன்ற முகம்
காட்டிடும் பன்றிகளை
மெல்லிய மான் தடுக்கும் – கிளியே
வேங்கைகள் வால் நிமிர்க்கும்!
சிங்கம் புலி கரடி
சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும் திரியுமடி – கிளியே
இயற்கை விடுதியிலே!
=============================
நன்றி: சிறுவர் மணி (தினமணி)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Re: காடு – உவமைக் கவிஞர் சுரதா
வண்ணச்சிட்டே வா வா
கொஞ்சும் வண்ணச்சிட்டே-நீ
கொஞ்சம் வாயேன் கிட்டே
பஞ்சு போன்ற உன்னை-நான்
பார்ப்பேன் மெல்லத் தொட்டே!
மிளகைப்போன்ற கண்கள்-சிறு
முள்ளைப்போலும் அலகு
பளபளக்கும் சிறகு-உன்
பிஞ்சுக்காலும் அழகு!
சின்ன உயிரும் நீயே-என்
சிந்தை கவர்ந்திட்டாயே
கன்னல் மொழிதான் பேசி-என்
கைமேல் அமருவாயே!
என்ன வேணும் சொல்லு-நீ
பறக்கும் வேகம் அம்பு
சின்னப்பாப்பா வாரேன் உன்
சிறகில் ஏற்றிச் செல்லு!
நன்றி: மா.ஆறுமுகக்கண்ணன் - சிறுவர்மணி 29.01.2011
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Re: காடு – உவமைக் கவிஞர் சுரதா
கண்டேன் கற்றேன்(004)
ஆடிடும் மயிலைக் கண்டேன்
ஆடிடக் கற்றுக்கொண்டேன்
பாடிடும் குயிலைக் கண்டேன்
பாடிடக் கற்றுக்கொண்டேன்
ஓடிடும் மானைக் கண்டேன்
ஓடிடக் கற்றுக்கொண்டேன்
பேசிடும் கிளியைக் கண்டேன்
பேசிடக் கற்றுக்கொண்டேன்
நீந்திடும் மீனைக் கண்டேன்
நீந்திடக் கற்றுக்கொண்டேன்
தாவிடும் குரங்கைக் கண்டேன்
தாவிடக் கற்றுக்கொண்டேன்
சேமிக்கும் எறும்பைக் கண்டேன்
சேமிக்கக் கற்றுக்கொண்டேன்
சேர்ந்து உண்ணும் காகம் கண்டேன்
சேர்ந்து உண்ணக் கற்றுக்கொண்டேன்
நன்றியுள்ள நாயைக் கண்டேன்
நன்றி உணர்வைக் கற்றுக்கொண்டேன்
உழைத்திடும் எருதைக் கண்டேன்
உழைத்திடக் கற்றுக்கொண்டேன்!
நன்றி: தினமணி-சிறுவர்மணி
நாச்சியார் வீடு: கண்டேன் கற்றேன் (004) (nachiyarviidu.blogspot.com)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» காடு..
» சாம்பல் காடு
» குப்பையில் ஒரு காடு
» உலக அதிசயங்களில் ஒன்றாகும் அமேசன் காடு!!!
» சுடு காடு செல்ல நுழைவுக் கட்டணம்..!
» சாம்பல் காடு
» குப்பையில் ஒரு காடு
» உலக அதிசயங்களில் ஒன்றாகும் அமேசன் காடு!!!
» சுடு காடு செல்ல நுழைவுக் கட்டணம்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|