Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
பலி கொடுக்கப்பட இருந்த ஆடு! - ஜென தத்துவ கதை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
பலி கொடுக்கப்பட இருந்த ஆடு! - ஜென தத்துவ கதை
“பண்டிகை வரப்போகிறது. அதற்கு பலி கொடுப்பதற்கு
தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்” என்று ஒரு
குயவன் ஜென் குருவிடம் சொன்னான்.
“பலியா?” குரு வியப்புடன் கேட்டார்.
“ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப் பலி
கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும்.
எல்லாம் சுபிட்சமாக இருக்கும்”
இதைக்கேட்ட குரு எழுந்தார். அந்த குயவனின் மண் பானையை
எடுத்து ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச்
சிதறியது.
குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான்.
துறவி நிதானமாகக் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ்
சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.
“என்ன இது?” என்றான் குயவன் கோபமாக.
“உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் குரு.
“என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த பானையை
உடைத்து விட்டு அது எனக்கு பிடிக்கும் என்று என்னிடமே
நீட்டுகிறீர்கள். கேலியா? கிண்டலா? உங்களுக்கு பித்தா?”
என்று ஆத்திரப்பட்டான் குயவன்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான
அன்புடன் தான் செய்தேன்.” என்று குரு சிறிதும் பதட்டப்படாமல்
சொன்னார்.
“நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும்
அடங்கியிருக்கிறதே......!!!
அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்......???
இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?”
“நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற
வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு யார் சொன்னது..???
இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று
நீ எப்படி நம்புகிறாய்......???
எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு சகிப்பாள்......???
எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்?”
என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.
குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத்
தொடங்கினான்.
___________________________
வெறுமையை உணரும் முன்பு அதுபற்றி எவரும் கற்பனைகூட
செய்ய முடியாது.
அதுபற்றி உணர்ந்த பிறகோ அதைப் பற்றிப் பேசவும் முடியாது.
அதைப் பற்றிப் பேசுவதற்கு சொற்களும் கிடையாது.
___________________________
எதைச் செய்கிறாயோ அதுவாகவே மாறிவிடு......!!!
எதையும் தேடித் துரத்தாதே........!!! :horse_racing_tone3:
--------------------------------
படித்ததில் பிடித்தது
தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்” என்று ஒரு
குயவன் ஜென் குருவிடம் சொன்னான்.
“பலியா?” குரு வியப்புடன் கேட்டார்.
“ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப் பலி
கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும்.
எல்லாம் சுபிட்சமாக இருக்கும்”
இதைக்கேட்ட குரு எழுந்தார். அந்த குயவனின் மண் பானையை
எடுத்து ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச்
சிதறியது.
குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான்.
துறவி நிதானமாகக் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ்
சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.
“என்ன இது?” என்றான் குயவன் கோபமாக.
“உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் குரு.
“என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த பானையை
உடைத்து விட்டு அது எனக்கு பிடிக்கும் என்று என்னிடமே
நீட்டுகிறீர்கள். கேலியா? கிண்டலா? உங்களுக்கு பித்தா?”
என்று ஆத்திரப்பட்டான் குயவன்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான
அன்புடன் தான் செய்தேன்.” என்று குரு சிறிதும் பதட்டப்படாமல்
சொன்னார்.
“நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும்
அடங்கியிருக்கிறதே......!!!
அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்......???
இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?”
“நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற
வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு யார் சொன்னது..???
இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று
நீ எப்படி நம்புகிறாய்......???
எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு சகிப்பாள்......???
எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்?”
என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.
குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத்
தொடங்கினான்.
___________________________
வெறுமையை உணரும் முன்பு அதுபற்றி எவரும் கற்பனைகூட
செய்ய முடியாது.
அதுபற்றி உணர்ந்த பிறகோ அதைப் பற்றிப் பேசவும் முடியாது.
அதைப் பற்றிப் பேசுவதற்கு சொற்களும் கிடையாது.
___________________________
எதைச் செய்கிறாயோ அதுவாகவே மாறிவிடு......!!!
எதையும் தேடித் துரத்தாதே........!!! :horse_racing_tone3:
--------------------------------
படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தத்துவ கவிதைகள்
» தத்துவ சிதறல்கள்
» கே இனியவன் தத்துவ கவிதை
» தத்துவ நிபுணரின் தவிப்பு
» கே இனியவன் தத்துவ கவிதை
» தத்துவ சிதறல்கள்
» கே இனியவன் தத்துவ கவிதை
» தத்துவ நிபுணரின் தவிப்பு
» கே இனியவன் தத்துவ கவிதை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|