Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
தத்துவ சிதறல்கள்
2 posters
Page 1 of 1
தத்துவ சிதறல்கள்
பிறரிடம் வருந்தாதே ....
உன்னை வருத்து வெற்றி ...
நிச்சயம் ....!!!
தன்னை வருத்தாதவன் ...
வருத்ததோடுதான் ....
வாழ்வான் ....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
உன்னை வருத்து வெற்றி ...
நிச்சயம் ....!!!
தன்னை வருத்தாதவன் ...
வருத்ததோடுதான் ....
வாழ்வான் ....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
Re: தத்துவ சிதறல்கள்
இந்தக் கவிதை வரிகளைப் பற்றிக் கொஞ்சம் விளக்க முடியுமா அண்ணா ?
பிறரிடம் வருந்தாதே உன்னை வருத்து அப்போதுதான் உன்னை நீ செதுக்க முடியும்.
இதுதான் எனது புரிதல் அப்படியாக இருந்தால் கவிதையும் அருமை எனது புரிதலும் அருமை நன்றி நன்றி
பிறரிடம் வருந்தாதே உன்னை வருத்து அப்போதுதான் உன்னை நீ செதுக்க முடியும்.
இதுதான் எனது புரிதல் அப்படியாக இருந்தால் கவிதையும் அருமை எனது புரிதலும் அருமை நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்துவ சிதறல்கள்
நான் பலமுறை ...
பலகாரணங்களுக்காக ....
விழுந்தவன் ....!!!
அதுதான் இன்று ....
நிமிர்ந்து நிற்க ....
காரணமானது ....!!!
பலகாரணங்களுக்காக ....
விழுந்தவன் ....!!!
அதுதான் இன்று ....
நிமிர்ந்து நிற்க ....
காரணமானது ....!!!
Re: தத்துவ சிதறல்கள்
கவிப்புயல் இனியவன் wrote:நான் பலமுறை ...
பலகாரணங்களுக்காக ....
விழுந்தவன் ....!!!
அதுதான் இன்று ....
நிமிர்ந்து நிற்க ....
காரணமானது ....!!!
நான் எத்தனை முறை விழுந்தேன் என்பதை விட
நான் அத்தனை முறையும் எழுந்தேன்
நிமிர்ந்து நிற்கிறேன் வெற்றி பெற்றேன்
துணிச்சலே வெற்றி வாகை சூடும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்துவ சிதறல்கள்
ஆம் அதே தான்நண்பன் wrote:இந்தக் கவிதை வரிகளைப் பற்றிக் கொஞ்சம் விளக்க முடியுமா அண்ணா ?
பிறரிடம் வருந்தாதே உன்னை வருத்து அப்போதுதான் உன்னை நீ செதுக்க முடியும்.
இதுதான் எனது புரிதல் அப்படியாக இருந்தால் கவிதையும் அருமை எனது புரிதலும் அருமை நன்றி நன்றி
சூப்பர் சூப்பர்
முதல் வருந்தல் - பிச்சை
அடுத்த வருந்தல் - உழைப்பு
இறுதி வருந்தல் - கவலை
Re: தத்துவ சிதறல்கள்
கவிப்புயல் இனியவன் wrote:ஆம் அதே தான்நண்பன் wrote:இந்தக் கவிதை வரிகளைப் பற்றிக் கொஞ்சம் விளக்க முடியுமா அண்ணா ?
பிறரிடம் வருந்தாதே உன்னை வருத்து அப்போதுதான் உன்னை நீ செதுக்க முடியும்.
இதுதான் எனது புரிதல் அப்படியாக இருந்தால் கவிதையும் அருமை எனது புரிதலும் அருமை நன்றி நன்றி
சூப்பர் சூப்பர்
முதல் வருந்தல் - பிச்சை
அடுத்த வருந்தல் - உழைப்பு
இறுதி வருந்தல் - கவலை
அருமை அருமை நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டும் எதயும் தாங்கும் இதயம் வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்துவ சிதறல்கள்
எண்ணத்தால் நிறைவேறாதது ....
எதுவுமே இல்லை .....
எண்ணமே வாழ்க்கை ....!!!
வெற்றிய தருவதும் எண்ணம் ....
வேதனையை தருவதும் எண்ணம் ....
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
எதுவுமே இல்லை .....
எண்ணமே வாழ்க்கை ....!!!
வெற்றிய தருவதும் எண்ணம் ....
வேதனையை தருவதும் எண்ணம் ....
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
Re: தத்துவ சிதறல்கள்
வாழ்ந்து காட்டியவர்களும் ....
வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் ...
வாழ்கை தத்துவம் கூறலாம் .....
வாய் சொல்லுக்கு தத்துவம் .....
வாழ்வுக்கு எடுபடாது ....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் ...
வாழ்கை தத்துவம் கூறலாம் .....
வாய் சொல்லுக்கு தத்துவம் .....
வாழ்வுக்கு எடுபடாது ....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
Re: தத்துவ சிதறல்கள்
பறவை சிறகை விரித்து ...
விரகை அடைகிறது ....
மனிதா ....
எண்ண சிறகை விரி ....
விரகை அடை....
விரகை அடைந்தவன் ...
விறகில் எரிந்த பின்னும்
வாழ்வான் .....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
(விரகு = கொள்கை )
விரகை அடைகிறது ....
மனிதா ....
எண்ண சிறகை விரி ....
விரகை அடை....
விரகை அடைந்தவன் ...
விறகில் எரிந்த பின்னும்
வாழ்வான் .....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
(விரகு = கொள்கை )
Re: தத்துவ சிதறல்கள்
கவிப்புயல் இனியவன் wrote:எண்ணத்தால் நிறைவேறாதது ....
எதுவுமே இல்லை .....
எண்ணமே வாழ்க்கை ....!!!
வெற்றிய தருவதும் எண்ணம் ....
வேதனையை தருவதும் எண்ணம் ....
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
உண்மைதான் எண்ணம்போல் வாழ்க்கை
நல்லதோ கெட்டதோ உங்கள் எண்ணத்திற்கே கூலி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்துவ சிதறல்கள்
மிக்க நன்றி நன்றிநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:எண்ணத்தால் நிறைவேறாதது ....
எதுவுமே இல்லை .....
எண்ணமே வாழ்க்கை ....!!!
வெற்றிய தருவதும் எண்ணம் ....
வேதனையை தருவதும் எண்ணம் ....
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
உண்மைதான் எண்ணம்போல் வாழ்க்கை
நல்லதோ கெட்டதோ உங்கள் எண்ணத்திற்கே கூலி
Similar topics
» தத்துவ கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதை
» நட்பு சிதறல்கள்
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» கே இனியவன் தத்துவ கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
» நட்பு சிதறல்கள்
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» கே இனியவன் தத்துவ கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|